tag:blogger.com,1999:blog-5483669963109521142.post4346847546615700443..comments2023-07-19T20:36:11.210+05:30Comments on மனிதாபிமானி: தன் வீட்டிற்கே பெட்ரோல் குண்டு - இது பாஜகவினர் ஸ்டைல் மனிதாபிமானிhttp://www.blogger.com/profile/06779698811841770423noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5483669963109521142.post-51761480732096843222013-09-02T10:52:24.789+05:302013-09-02T10:52:24.789+05:30அபு முஜாஹித்said...
'ட்ரைனிங்' சரியா எடுக...அபு முஜாஹித்said... <br />'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.<br />நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும்.<br />இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு<br /><br /><br />அப்ப சரியா ட்ரைனிங் எடுத்வனுங்க எவ்வளவு கலவரத்த உண்டு பன்னியிருப்பனுங்க? thanks to TN police<br /><br />Mathi<br />SingaporeMathinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-20170430608278844632013-09-02T08:02:27.540+05:302013-09-02T08:02:27.540+05:30அந்த பாஜக உறுப்பினர் செய்தது குற்றம் தான்.
ஆனால் அ...அந்த பாஜக உறுப்பினர் செய்தது குற்றம் தான்.<br />ஆனால் அதையே சாக்காக வைத்து உதயம் "வழமையான பொய்யாட்டம் ஆடி போலிஸ் பாதுகாப்பை பெற்று நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்புகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்."<br />பாஜக உறுப்பினர்களின் பாதுகாப்பை மீள பெறவேண்டும் என்று கோருவது "அவர்களை போட்டு தள்ள " வசதி செய்து தருமாறு கோருவது போல் உள்ளது. தமிழ் இணைய உலகில் கொலைகாரர்கள் உலாவருகின்றார்கள் என்ற சந்தேகம் என்னை போன்ற பாஜக வை ஆதரிக்காத பல கோடி இந்துகளின் மனதில் உதயத்தின் கருத்து சந்தேகத்தை விதைக்கின்றது பூங்குன்றன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-11472676778092726062013-08-31T21:59:10.151+05:302013-08-31T21:59:10.151+05:30இந்த கேடு கெட்ட காலிகள் அரசு செலவில் போலிஸ் பாதுகா...இந்த கேடு கெட்ட காலிகள் அரசு செலவில் போலிஸ் பாதுகாப்பு பெறுவதற்கு தான் இந்த குறுக்கு புத்தி நாடகங்கள். எனவே அரசாங்கம் இது போன்ற பித்தலாட்டங்களை கருத்தில் கொண்டு போலிஸ் பாதுகாப்பை கேலிகூத்தாக்கி மக்களின் வரிப்பணத்தை வாரியிறைக்க வேண்டாம். ஆடிட்டர் ரமேஷ் கொலையை தொடர்ந்து சங்பரிவாரங்கள் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற வழமையான பொய்யாட்டம் ஆடி போலிஸ் பாதுகாப்பை பெற்று நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்புகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குற்றவாளிகளை அரசே பாதுகாக்கிறது என்ற அவப்பெயர் ஏற்படாதவாறு அரசாங்கம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உணர்வுகளை தூண்டி அரசியல் நடத்துபவர்கள் தான் இந்துத்துவவாதிகள் என்பது உலகறிந்த ரகசியமாக இருக்கும் போது அவர்களின் தூண்டிலுக்கு அரசாங்கம் இறையாகாமல் அவதானிப்புடன் இருக்க வேண்டும். உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-64985078054091790202013-08-31T17:31:04.869+05:302013-08-31T17:31:04.869+05:30கட்டிய மனைவியின் உயிரையே துச்சமாக நினைக்கும் இந்த ...கட்டிய மனைவியின் உயிரையே துச்சமாக நினைக்கும் இந்த காவிகளா இந்த நாட்டை காப்பாற்றுவார்கள்..?Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-5231235639507347282013-08-31T17:14:30.714+05:302013-08-31T17:14:30.714+05:30இந்த தேச துரோகி வீட்டிலேயே வெடி குன்டு த்யாரித்திர...இந்த தேச துரோகி வீட்டிலேயே வெடி குன்டு த்யாரித்திருப்பான் அதை அவனது அப்பாவி மனைவி தட்டிகேட்டிருப்பாள் என்கே குட்டு வெலிபட்டு விடுமோ என்ட்ருஅஞ்ஜி மனவியை கொன்ட்ரு முஸ்லிம்கள மீது பழி போட நினைதிருப்பான் faizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-77818177057244575022013-08-31T17:00:45.279+05:302013-08-31T17:00:45.279+05:30'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொத...'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.<br />நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும்.<br />இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு.அபு முஜாஹித்https://www.blogger.com/profile/18149248782499472205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-48283388052200477962013-08-31T17:00:12.335+05:302013-08-31T17:00:12.335+05:30'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொத...'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.<br />நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும்.<br />இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு. அபு முஜாஹித்https://www.blogger.com/profile/18149248782499472205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-1793029334901165662013-08-31T16:57:47.698+05:302013-08-31T16:57:47.698+05:30'ட்ரைனிங்'சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்ப...'ட்ரைனிங்'சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும். இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு. Anonymoushttps://www.blogger.com/profile/14933597809678348713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-4660048282983319732013-08-31T16:53:35.445+05:302013-08-31T16:53:35.445+05:30அத்வானி , பிரவீன் தொகாடியா போன்ற பழைய பெருச்சாளிகள...அத்வானி , பிரவீன் தொகாடியா போன்ற பழைய பெருச்சாளிகள் தானாக செத்துப்போனால் கூட அவர்களின் பிணத்தையும் வைத்து கொலை செய்யப்பட்டார்கள் என்று ஒரு கலவரத்தை நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது ! மறுப்பதற்கில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-67058087183547613232013-08-31T16:48:47.063+05:302013-08-31T16:48:47.063+05:30// இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், த...// இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். //<br /><br />அட போங்க பாஸு, இது என்னமோ அந்த கும்பலுக்கு புதுசு மாதிரி சொல்லுறீங்க, 1948ல் காந்தி கொல்லப்பட்டது முதல் தொன்றுதொட்டு வர்ற பாரம்பரிய பழக்கம் தானே, விட்டு தள்ளுங்க.<br /><br />ஆனா, கவனிக்கப்படவேண்டியது, பதவி வெறிக்காக கட்டுன மனைவி மற்றும் குழந்தையையே கொல்லுபவர்களா நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாத்துவார்கள்? இந்த மாதிரி கும்பல்கிட்டே ஆட்சி அதிகாரம் கிடைச்சா, இந்தியாவோட எதிர்காலம்???Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-12588418458835646022013-08-31T15:26:19.960+05:302013-08-31T15:26:19.960+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
//தன் மனைவி உள்ளே இருக்கும் ப...அஸ்ஸலாமு அலைக்கும் <br /><br />//தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான்.//<br /><br />பிடிக்காத மனைவியை பெட்ரோல் குண்டு வீசி கொன்று விட்டு அந்த பழியை முஸ்லீம்கள் மேல் போட்டு விட்டு இரட்டை ஆதாயம் அடைய அவன் நினைத்த விஷயம் மனைவி சாகாமல் தப்பியதால் பிரபலமடைய என்று இந்த ஊடகங்கள் இப்படி செய்தியை சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் <br /><br />இது முழுக்க முழுக்க கொலை முயற்சி கேஸ் .அதை திசை திருப்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறன் ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-85835075171728841392013-08-31T15:16:51.219+05:302013-08-31T15:16:51.219+05:30இந்த நாட்டில் நடக்கும் 90 சதமான குண்டு வெடிப்புகளு...இந்த நாட்டில் நடக்கும் 90 சதமான குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இந்துத்வாவாதிகள் இருப்பது நிமூபணம் ஆனாலும் ஆளும் வர்க்கத்தில் உள்ள சில கருப்பு ஆடுகளால் இந்த செய்திகளெல்லாம் வெளியில் வருவதில்லை. இனியாவது ஆளும் வர்க்கம் இஸ்லாமியர்களை நோக்கி கையை நீட்டாமல் இந்துத்வா பக்கம் செல்லட்டும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-45853907700520029542013-08-31T13:20:38.190+05:302013-08-31T13:20:38.190+05:30//தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு...//தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். //<br /><br />கண்டிப்பாக!! இவர்களின் தன்மை புரியாமல், நாட்டில் நல்லாட்சி வேண்டும், பொருளாதாரம் முன்னேற்றம் வேண்டும் என்றெல்லாம் (நடக்காத) காரணங்களைக் கூறி நடுநிலையாளர்களில் சிலரும் பிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்கள் வந்தால் இன்னும் மோசம்தான் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு முன்பு 5 ஆண்டுகள் செய்தபோதும் சொல்லத்தக்க முன்னேற்றம் ஒன்றும் இல்லை - வழமையான ஊழல்களைத் தவிர. <br /><br />கார்கில் வீரர்களின் சவப்பெட்டியிலும் ஊழல் மூலம் ஊழலில்தான் முன்னேற்றம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com