tag:blogger.com,1999:blog-5483669963109521142.post575183295808721054..comments2023-07-19T20:36:11.210+05:30Comments on மனிதாபிமானி: மகுடம் சூடிக்கொள்ளும் மதவாதிகள்- ஒரு அவதூறுக்கான விளக்கம்......மனிதாபிமானிhttp://www.blogger.com/profile/06779698811841770423noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5483669963109521142.post-65906091108884023822012-01-29T13:07:16.037+05:302012-01-29T13:07:16.037+05:30சலாம்.அருமையான விளக்கம் சகோசலாம்.அருமையான விளக்கம் சகோரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-53752407855528420282012-01-29T12:57:59.784+05:302012-01-29T12:57:59.784+05:30ஸலாம் சகோ.மனிதாபிமானி,
அவதூறுக்கான விளக்கம் அருமை ...ஸலாம் சகோ.மனிதாபிமானி,<br />அவதூறுக்கான விளக்கம் அருமை சகோ.<br />அடுத்து, இனிமேல் இவர் போன்றவர்களுக்கு என்ன தீர்வு என்பது பற்றி ஓர் அலசல் பதிவு போட்டு இருக்கிறேன்...<br /><br /><a href="http://pinnoottavaathi.blogspot.com/2012/01/blog-post_29.html" rel="nofollow"><b>'மதஎதிர்வாதி' -- ஓர் அறிமுகம்</b></a><br /><br />படித்து விட்டு கருத்து சொல்லுங்கள் சகோ.மனிதாபிமானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-78230194222750514452012-01-29T12:53:03.556+05:302012-01-29T12:53:03.556+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் சகோ இவர்களின் கேள்விக்க...அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் சகோ இவர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தால் வந்துவிட்டார்கள் வக்காலத்து வாங்கனு சொல்வாங்க.இவர்களுக்கு என்னதான் பதில் சொன்னாலும் இவர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாதுனு நாம் ஒதுங்கி போனால் இவர்களிடம் வரும் கமென்ட் என்ன தெரியுமா?எங்கே சென்று ஓடி ஒளிந்துவிட்டார்கள் மதத்தை தூக்கிபிடிக்கும் மதவாதிகள்.இவர்களுக்கு பதில் சொன்னாலும் தப்பு, சொல்லாமல் போனாலும் தப்பு.என் மார்க்கத்தை இவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்குவார்களாம் என் மார்க்கத்திலுள்ள பயன்களை பிறருக்கு நான் தெளிவுபடுத்தகூடாதாம்,என்ன கொடுமை?உங்களுக்கு எப்படி நாத்திகம் சரின்னு படுதோ அதுபோலத்தான் எங்களுக்கு ஏக இறைக்கொள்கை சரின்னு படுது.போலி நாத்திகர்கள்தான் மதப்பிரச்சாரக்கூடமாக தமிழ்மணம் மறிக்கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றார்களே ஒழிய உண்மையான நாத்திகர்கள் சொல்வதாக தெரியவில்லை.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-43737694551354169052012-01-29T08:42:38.013+05:302012-01-29T08:42:38.013+05:30#பதில் சொல்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....ஆரம்ப...#பதில் சொல்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....ஆரம்பித்து வைத்தவனுக்கு பெயர் என்ன சார்?#<br /><br /><br />நறுக்குன்னு ஒரு கேள்வி...சூப்பர்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-52455340098602232482012-01-29T08:35:24.418+05:302012-01-29T08:35:24.418+05:30எல்லாத்துக்கும் காரணம் வயித்தெரிச்சல் ஒன்றே..எல்லாத்துக்கும் காரணம் வயித்தெரிச்சல் ஒன்றே..Xyzhttps://www.blogger.com/profile/11366455812811732282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-83939283389304755582012-01-29T00:16:16.826+05:302012-01-29T00:16:16.826+05:30This comment has been removed by a blog administrator.shivahttps://www.blogger.com/profile/13849797095934609288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-21247039966837477692012-01-29T00:12:27.205+05:302012-01-29T00:12:27.205+05:30எச்சூஸ்மி,
எனக்கு காவிகளின் கோபத்துக்கும் சாபத்து...எச்சூஸ்மி,<br /><br />எனக்கு காவிகளின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக ஆசை :-)இறை நேசன்https://www.blogger.com/profile/11565222146071984143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-29986633117289684272012-01-28T22:17:34.674+05:302012-01-28T22:17:34.674+05:30எப்பா மனிதாபிமானி,
ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஸ்பீ...எப்பா மனிதாபிமானி,<br /><br />ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஸ்பீடு. இப்பதான் கோவி கண்ணன் அவர்களுடைய தளத்தில் மாற்றுப் பதிவு போடுகிறேன் என்று சொல்லிவிட்டு T . Nagar போயிட்டு வந்தேன்<br />அதுக்கிடையில முந்திகிட்டீங்களே. ஒரு பதிவும் ஒரு மகுடமும் போச்சே???? <br /><br />இருங்க இருங்க English Smell அண்ணன்கிட்ட சொல்றேன். ரொம்பத்தான் வேகமா இருக்கிய.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-25053226107369314802012-01-28T20:16:18.719+05:302012-01-28T20:16:18.719+05:30அன்பு சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அருமையாக விளக்...அன்பு சகோ <br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />அருமையாக விளக்கமிட்டு இருக்கிறீர்கள்.<br /><br />இதுவே தெளிவான மறுப்பாகவும் -விளக்கமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.<br />அவரது நிலைப்பாடிற்கு.<br /><br />பொறுத்திருப்போம்., <br />அவரது கருத்தை அறிய<br />இன்ஷா அல்லாஹ்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-37154474120126377292012-01-28T20:04:35.305+05:302012-01-28T20:04:35.305+05:30http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-po...http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html<br /><br />கோவிக் கண்ணன் போன்ற சிறந்த பதிவர்கள் குஷ்பு போன்ற தியாகிகளை பேட்டியெடுத்து தனது பதிவின் மூலம் தமிழ்த் தொண்டாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன். <br /><br />அடுத்து மத சம்பந்தமாக நிறைய பதிவுகள் வருவதாகவும் தான் இதைக் கண்டு பயப்படுவதாகவும் கூறியிருக்கிறார். எனவே இனி நானும் நடிகரகளின் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும், பல ருசிகரமான செய்திகளை பகிரலாம் என்று எண்ணம் வருகிறது. <br /><br />இல்லை என்றால் ஈழத்தமிழர்கள் சிறந்தவர்களா, தமிழ்நாட்டு தமிழர்கள் சிறந்தவர்களா? என்ற ரீதியில் பல பதிவுகளையும் எழுதலாம் என்றிருக்கிறேன். அதை விட தமிழர்களின் சாதியில் தற்போது எந்த சாதி சிறப்பாக வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கிறது என்பதை பற்றியும் பல பதிவுகள் எழுதலாம்.<br /><br /><b>இதை எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் இனி என்னைப் போன்றவர்கள் என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று கோவிக் கண்ணன் ஒரு லிஸ்டை கொடுத்து விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.</b><br /><br />டிஸ்கி: தனிப்பட்ட நபர்களின் தாக்குதல் இல்லாமல் ஆபாசம் இல்லாமல் உலக நடப்புகள் அனைத்தையும் ஒருவன் தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பது தவறா? <br /><br />இந்து மதத்தின் பெருமையை பல பதிவர்கள் இன்று வரை வெளியிட்டு வருகிறார்கள். கிறித்தவ மதமும் பகுத்தறிவு பிரசாரமும் இவ்வாறே! <br /><br />யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே! <br /><br />இஸ்லாத்தை பற்றி பல இடங்களில் விமர்சனம் வைக்கப்பட்டதாலேயே அதற்கு விளக்கம் கொடுக்க அவசியம் உண்டாகிறது. இது போன்று பிறந்ததுதான் அனேக பதிவுகள். <br /><br />பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா?<br /><br />http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html<br /><br />சுவனப்பிரியன் said... <br />திரு கோவிக் கண்ணன்!<br /><br />சமீப காலமாகவே உங்கள் பதிவுகளில் நிறைய தடுமாற்றம். ஏன் இப்படி? பழைய கோவி கண்ணன் எங்கே? வாரத்தில் சில பதிவுகள் மத சம்பந்தமானவை இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு பொறாமை உங்களுக்கு? <br /><br />இதற்கு முன் நாத்திக பதிவுகளும், ஆபாச பதிவுகளும் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளும் மகுடத்தை எட்டிய போதும் சூடான இடுகைகளில் வந்த போதும் யாரும் இவ்வாறு பொங்கவில்லையே! <br /><br />எதிர்க் கருத்து சொல்வதற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பதை இப்படிப் பதிவு எழுதி போட்டு உடைத்திருக்க வேண்டாம். <br /><br />காலம் கடந்து விடவில்லை. இனிமேலாவது மத வாதிகள் வைக்கும் வாதத்தை தர்க்க ரீதியாக பதிவிட்டு முறியடிக்க முயற்சி பண்ணுங்கள்.<br /><br /> <br />SOURCE;http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.htmlUNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-21424738380293739552012-01-28T19:40:39.444+05:302012-01-28T19:40:39.444+05:30அழகிய முறையில் சகோ கோவி கண்ணனுக்கு விளக்கம் அளித்த...அழகிய முறையில் சகோ கோவி கண்ணனுக்கு விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-73314309608568614672012-01-28T19:29:42.671+05:302012-01-28T19:29:42.671+05:30//டிஸ்கி: தயவு செய்து இதற்கு வாக்களித்து, மகுடம் ச...//டிஸ்கி: தயவு செய்து இதற்கு வாக்களித்து, மகுடம் சூட்டி அண்ணன் காவி.கே., அவர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகவேண்டாம் நண்பர்களே....//<br /><br />இதுக்கு கமெண்டாவது போடலாமா..!!!!! :-)))))))))))))))))))))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5483669963109521142.post-41340845306799479722012-01-28T18:55:56.819+05:302012-01-28T18:55:56.819+05:30//~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
ஸ...//~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...<br /><br /> ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,<br /><br /> <b> 'அவருக்கு <i>(kovi kannan) </i> எதிர் கருத்து கொண்டவர்கள் எவருமே அவர் தம் பதிவை பகிரும் திரட்டிகளில் இருக்கவே கூடாது' என்ற ஃபாசிஸ சித்தாந்தம் நடுநிலை எண்ணம் கொண்ட நல்லோர் எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது..!<br /><br /> இவரின் இந்த 'மதஎதிர்ப்பு' என்பது சிறிது சிறிதாக 'மதஎதிர்வெறி'யாகும் போது அது 'மதவெறி'யைவிட கொடுமையானதாய் ஆகலாம்.<br /><br /> எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..!<br /><br /> சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..! // </b><br /><br />commented in SOURCE: http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.htmlUNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com