Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 21 August 2012

பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?


பதிவர் சந்திப்புகள் என்றாலே இப்போதெல்லாம் ஒருவித அலர்ஜிதான். அதனாலேயே இவற்றில் இருந்து விலகி நிற்க வேண்டியதாகி விடுகின்றது. பதிவுலகில் சும்மாவே "தண்ணியடிப்பது" குறித்து ரொம்ப எதார்த்தமாக(?) பேசிக்கொள்வார்கள். பதிவர் சந்திப்பிலோ இதுக்குறித்து சொல்லவே வேண்டாம். பதிவர் சந்திப்பு என்பதே நண்பர்களை கூட்டி டாஸ்மாக் பிசினஸ்சை ஏத்தி வைக்கதானோ என்று எண்ணத்தோன்றுகின்றது. 

சிலர் செய்யும் சலம்பல்கள் ஒட்டுமொத்த முயற்சியையும் குப்பையில் வீசக்கூடியவை என்பதற்கு பதிவர் சந்திப்புகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரோடு பதிவர் சந்திப்பை எடுத்துக்கொள்வோம். இது குறித்து ஒரு சகோதர பதிவர் ஒருவர் மிக வருத்தத்துடன் பல செய்திகளை குறிப்பிட்டார். "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க பாருங்க, அப்படியே டென்ஷனா வரும். ஏன்டா வந்தோம்னு இருக்கும். இவங்க கூடி பேசிகிட்டு இருந்தா அதுல குறிப்பிட்ட அளவு தண்ணி அடிக்குறது பத்தி தான் பேச்சு இருக்கும். ஒரு மூத்த பதிவர் கிட்ட பேசனும்னு போனேன். அப்புறம் பேசலாம்னு சொன்னார். மதிய சாப்பாட்டின் போது அந்த மூத்த பதிவர் என்னை கூப்பிடுரார்னு சொன்னாங்க. போய் பார்த்தா புல் டக்குல அவுரு. 'தம்பி சொல்லுங்க. என்னா பேசணும். எதாருந்தாலும் பன்னிருவோம்' அப்படின்னு பேச ஆரம்பிச்சு என்னென்வோ உலருராறு. இவர் கூட போதைல இன்னும் சில பதிவர்கள். நோந்திட்டேன். என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா தண்ணி அடிச்சிட்டு பதிவர் சந்திப்பு வர்ரதெல்லாம் ஏத்துக்கவே முடில. ஈரோடு சங்கவி போன்ற நல்ல ஆட்கள் ஒருங்கிணைத்த சந்திப்புன்னு தான் போனேன். அதுக்காக இதையெல்லாம் சகிச்சிக்க வேண்டியதா இருக்கு"

இந்த சகோதரரை போலவே சில சகோதரிகளும் பதிவர் சந்திப்புகளில் நடக்கும் "தண்ணி" கூத்துக்கள் குறித்து நொந்துக்கொள்கின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளில் பெண்கள் அதிகளவில் கலந்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவே இந்த தண்ணி மேட்டர் தெரிகின்றது.

இப்ப சென்னைல ஒரு சந்திப்பு நடக்க போகுது. அதுக்கான ஒரு ஹின்ட் இப்பவே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இரு பதிவர்கள் இடையே நடந்த உரையாடல் கீழே. ஈரோடு சந்திப்பு குறித்து அந்த சகோதரர் கூறியது இந்த கமெண்ட்களை பார்த்ததும் கண்முன்னே வந்து நிற்கின்றது. 



பதிவர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கின்றது. உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் முதல் சாமான்யன் வரை வாழ்க்கையில் தொலைந்து போனதற்கு குடி ஒரு நிச்சய காரணமாக இருக்கும். அதனை ஆதரிக்கவோ அல்லது எடுத்துக்காட்டாக நடந்து காட்டும் யாரும் மிக மோசமான முன்னுதாரனமாகவே இருக்கின்றனர்.

எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும். அதற்கு இந்த சென்னை பதிவர் சந்திப்பு துணை நிற்கவேண்டும்.

ஏற்கனவே சொன்னது போன்று பதிவர் சந்திப்பு என்பதே தங்கள் நண்பர்களுடன் கூடி கும்மி(தண்ணி)யடிக்கும் வாய்ப்பாக தான் தெரிகின்றது. அந்த அளவில் பெரிய அளவிலான சீர்கேட்டிற்கு இந்த பதிவர் சந்திப்புகள் மறைமுகமான காரணமாக அமைந்து விடுவது நிதர்சனமான உண்மை.

இது போன்ற கீழ்த்தரமான முன்னுதாரணங்களில் இருந்து பதிவுலகம் மீண்டு ஆரோக்கியமான வழியில் செல்ல சென்னை பதிவர் சந்திப்பு நல்ல துவக்கமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்க முடியும்.

குறிப்பு: இந்த பதிவில் தனி மனித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறுவது வருத்தம் அளிக்கின்றது. குடி குறித்த பதிவுலகின் எதார்த்தமான நிலையை எடுத்துரைக்கவும், பதிவின் மையத்தை ஒட்டியும் இருந்ததால் ஒரு உதாரணம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த ஒரு தனி மனிதரையும் சாடுவது பதிவின் நோக்கமல்ல. தனிமனித தாக்குதல் என்று பதிவு நினைக்க வைத்திருந்தால் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். 

சகோதரர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த சர்ச்சைக்குரிய பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஆஷிக் அஹமத் மற்றும் பதிவுலக சகோதர சகோதரிகள் 

295 comments:

«Oldest   ‹Older   201 – 295 of 295   Newer›   Newest»
பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரு. மனிதாபிமானி, நீங்கள் உடனடியாக பதிவை, அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு நண்பர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்பதே நியாயம்! அதைவிடுத்து மௌனம் சாதிப்பது முறையற்றது.

முயல்குட்டி முனுசாமி said...

இவ்வளவு கேவலமாக திட்டியவர்களை எப்போது மன்னிப்பு கேக்க சொல்வீர்கள் ராமசாமி ஐயா அவர்களே? நடுநிலைமை வேண்டாமா ஐயா?

வலையுகம் said...

Anonymous அவர்களே யார் என்றே தெரியாமல் அட்வைஸ் பன்ற கொடுமை இருக்கே? சோ அதான் கொஞ்சம்

அடுத்த முறை பெயரோடு வர முயற்சிக்கவும் நான் மரியாதை தர முயற்சிக்கிறேன்

பெயரில்லாதவரே

கேரளாக்காரன் said...


// முயல்குட்டி முனுசாமி // நீ வேர காமெடி பண்ணிட்டு சிரிப்பு வருதுபா பேர பாத்ததும்

TERROR-PANDIYAN(VAS) said...

//தனிமனித தாக்குதல் என்று பதிவு நினைக்க வைத்திருந்தால் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். //

அந்த ஸ்க்ரின் ஷாட்ட தூக்க மறந்துட்டிங்க பாருங்க.

வலையுகம் said...

நண்பர் ராஜ் அவர்களுக்கு

///நீ குட்டிக்கரணம் அடிச்சாலும் பதிவர் சந்திப்பை கெடுக்க வேண்டும் என்கிற கேடு கெட்ட உங்களோட எண்ணம் கண்டிப்பாய் நிறைவேறாது//

பதிவர் சந்திப்பை கெடுக்கும் நோக்கம் இருப்பதாக சொல்வது எல்லாம் அதிகம் அப்படி ஒரு என்னம் அவருக்கு இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை

பதிவர்கள் அதிகப்படியான உரிமை எடுத்து எழுதி விட்டார் அவ்வளவு தான் என்று நினைக்கிறேன்

Anonymous said...

http://valpaiyan.blogspot.in/2009/12/blog-post_22.html

thanni lorry by val.

naan sonnadhukke, innum onnum reaction illaye.

கேரளாக்காரன் said...

//பதிவர்கள் அதிகப்படியான உரிமை எடுத்து எழுதி விட்டார் அவ்வளவு தான் என்று நினைக்கிறேன்
//

அம்பூட்டு நல்லவரான்னே நீங்க... சே உங்களப்போய் தப்பா நெனச்சிட்டேனே....

மேலே உங்கள் கூட்ட நண்பர்கள் செய்த அதே வெலையை நீங்களும் செய்கிறீர்கள் அலி வக்கலத்து வாங்குவது

வேணும்னா மனிதாபிமானிய கூப்ட்டு மயிலிறகால வருடி உடலாமா?

Anonymous said...

http://valpaiyan.blogspot.in/2009/12/blog-post_22.html

வலையுகம் said...

நண்பர் ராஜ் அவர்களுக்கு
/// நீ குட்டிக்கரணம் அடிச்சாலும் பதிவர் சந்திப்பை கெடுக்க வேண்டும் என்கிற கேடு கெட்ட உங்களோட எண்ணம் கண்டிப்பாய் நிறைவேறாது//

பதிவர்கள் சந்திப்பை கெடுக்க வேண்டும் என்ற கெட்ட என்னத்தில் இதை எழுதியதாக நினைப்பது தவறு என்று நினைக்கிறேன்

அதுபோன்ற என்னம் இருக்க வாய்ப்பில்லை நண்பரே

பதிவர்கள் மீது அதிகப்படியான உரிமை எடுத்து எழுதியது போன்று இருக்கிறது

கொசக்சி பசபுகழ் said...

திரு மனிதாபிமானியின் ,

இப்பதிவு உள்நோக்கத்தை கொண்டது கண்டனத்திற்கு உரியது ..,போலவே திரு .நாய் நக்க்ஸ் இன் வரைமுறை இல்லாத பின்னோட்டம் கடும் கண்டனதிருக்கு உரியது ..,அப்பின்னோடத்தை நாய் நக்க்ஸ் எடுக்கவும்

நாய் நக்ஸ் said...

இவ்வளவு பேர் சொல்லியும் நீ கேக்கவில்லை எனில்..
அப்ப இந்த பதிவு....நிச்சயமாக..உள்நோக்கத்துடன் தான்...

R.Puratchimani said...

இசுலாமிய சகோதர சகோதரிகளுக்கு சற்றே காலம் கடந்த ரமலான் வாழ்த்துக்கள்,
-----------------------------------------
நல்ல நோக்கத்திற்கு இந்த பதிவு என்று பதிவர் குறிப்பிட்டாலும் செந்தில் மற்றும் நாக்ஸ் அவர்களின் பெயரை உபயோகித்தது கடும் கண்டனத்திற்கு உரியது.
--------------------------------------------------------------------------------------------- ---------------------

அவர்கள் கேட்டு கொண்டதற்கு பிறகும் நீங்கள் அவர்கள் பெயரை நீக்காதது துளியும் சரியல்ல.
நீங்கள் மனிதாபிமானி அல்ல ம்தாபிமானி என்பதை அனைவரும் நன்கு அறிவர். அதைமேலும் பறைசாற்ற வேண்டியதில்லை.
--------------------------------------------------------------------------------------------------------
இசுலாமிய மத பிரச்சாரம் செய்யும் சிலரது முக்கிய நோக்கமே சில நல்ல இசுலாமியர்களை மத வெறியர்களாக மாற்றுவதுதான்.
இதற்க்கு இவர்கள் முதலில் செய்வது பிற மதத்தினருக்கு இவர்கள் மேல் கோபம் வரவழைத்தல்.
செந்தில், நக்ஸ் மற்றும் பலருக்கு இதை செய்துவிட்டார்கள்.
விஷமம் செய்யும் இரண்டு மூன்று இசுலாமியர்களை சாட பிறர் இசுலாமியர்கள் சரியில்லை என்பார்கள் இதனால்
நல்ல இசுலாமியர்களுக்கும் ஆத்திரம் ஏற்ப்படும்.
அதுவும் நடந்து விட்டது....

பிற மதத்தினருடன் சகஜமாக பழகிய சிராஜ் இப்பொழுது கோபத்தில்.....
நியாயமாக கருத்தை கூறிய ஹைதர் அலியும் இப்பொழுது கோபத்தில்....
ஹுசைனம்ம்மா, ஆமீனா போன்றோரும் அதிருப்தியில்.....
எனக்கு சரிவர ஞாபகம் இல்லை---இந்த மாதிரி ஒரு பிரச்சனையில் தான் ஈழ பதிவர்களுடன் அன்பாக பழகி வந்த ஒரு இசுலாமிய பெண்மணி அவர்களுடன் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்.

எனக்கு தெரிந்து ஷர்புதீன் இவர்களின் வலையில் சிக்காமல் நீண்ட நாட்களாக தப்பித்துகொள்கிறார். பிற இசுலாமியர்களுக்கும் அவர் தன்னுடைய நல்ல சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். மத வெறியர்களின் பிரச்சாரத்திலிருந்து நல்ல இசுலாமியர்களை காப்பதற்கு தனியாக பிரச்சாரம் அவசியம் என்பதை நல்ல இசுலாமியர்கள் உணர்தல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
செந்தில், நாக்ஸ் மற்றும் பலரும் இந்த பதிவருக்கு கண்டனத்தை தெரிவித்தது, அழுத்தம் கொடுப்பது சரியே.
அதே நேரத்தில் தவறு செய்பவர்களை விமர்சிக்கும் பொழுது அது தவறு செய்யாதவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமலும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஏன் எனில் மத வெறியர்களின் நோக்கத்தை முறியடிக்க இதுவும் ஒரு வழி.
--------------------------------------------------------------------------------
இன்னும் காலம் கடக்க வில்லை என்னுடைய கூற்றை பொய்யாக்க இப்பொழுதே செந்தில் மற்றும் நாக்ஸ் பெயரையும் அல்லது ஒரே அடியாக இப்பதிவை நீக்குதல் சரியாக இருக்கும்.
-------------------------------------
மக்கள் மனதில் மனிதத்தை மட்டும் விதைப்போம் வெறுப்பையோ, மதத்தையோ அல்ல
என்றும் அன்புடன்
இராச. புரட்சிமணி

ILA (a) இளா said...

பெண்களை சந்திப்புக்கு வரவைக்க உதவாமல் போகும் பதிவு. இதுவரைக்கும் நடந்த பதிவர் சந்திப்பு முடியும் போது ஒரு தெருவோர டீக் கடையில் புகையுடனும், பிறகு தாகசாந்தியுடனுமே நடக்கும். அதாவது விருப்பமுள்ளவர்கள் செல்வார்கள்.

சந்திப்பை நடக்க ஏதுவாக ஏதாவது சொல்லுங்கள்.. நம்மீதே கல்லெறிந்துகொள்ளும் சம்பவமாக இது தெரிகிறது.

Anonymous said...

மனிதாபிமானி நீங்க அந்த ஸ்கிரீன்ஷாட்ட நீக்கலைன்னாலும் பரவால்லை. ஆனா மனிதாபிமானிங்கற இந்த ப்ளாக் பேரை கண்டிப்பா நீக்கியே ஆகனும். இந்தப் பேரோட எழுதுறதுக்கு உங்களுக்கு யோக்கியதையே இல்லை.

அந்நியன் 2 said...

பதிவர்கள் எல்லாம் சந்திக்க போகின்றீர்கள் சந்திப்பதற்கு முன்பாகவே ரொம்ப பாசத்தோடு பேசிக் கொண்டீர்கள் இனி எப்படி ஒருவர் மூஞ்சியில் ஒருவர் முழிப்பீர்கள் ?

நீங்கள்தான் பதிவர்களா ?
படித்தவர்களா ?
பிறருக்கு அறிவுரை வழங்க கூடியவர்களா ?

காந்தியிடம் ஒருவர் கேட்டார் காந்திஜி...காந்திஜி ரொம்ப கஷ்ட்டப் பட்டு சுதந்திரம் வாங்கி தந்துள்ளீர்கள் நீங்கள் சிந்திய இரத்தத்தில்தான் நாங்கள் இப்பொழுது நிம்மதியாக இருக்கின்றோம் அதற்கு நன்றிக் கடனாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு காந்திஜி தோழரே எனக்காக நீங்கள் ஒன்னும் செய்ய வேண்டாம் உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் குடி கும்மாளத்திளிருந்து விலகி இருந்தாலே வீட்டிற்கும் நல்லது நம் நாட்டிற்கும் நல்லது என்றார்.
காந்தி பொறந்த மண்ணிலேதான் இவ்வளவு பிரச்சினைகளும் செய்கிறீர்கள் குடிக்காதீர்கள் என்று சொல்வது தப்பா ?

வவ்வால் உங்களை ரொம்ப வலை தளங்ககளில் பார்த்திருக்கேன் நீங்கள் இஸ்லாமியினரை மிகக் கடுமையாக தாக்கி பேசி இருக்கின்றீர்கள் உங்களையெல்லாம் பதிவர் என்று யார் சொன்னது ?

பேச்சில் விவாதம் இருக்கலாம் ஆனால் சண்டைகள் இருக்கக் கூடாது.

இனிமேலாவது சண்டை சச்சரவுகளை தள்ளி வைத்து விட்டு அமைதியாக ஒற்றுமையாக செயலில் ஈடு படுங்கள்,மதம் சம்பந்தப் பட்ட பதிவுகளை யாரும் கேலி பண்ணாதிர்கள் அது எந்த மதமா இருந்தாலும் சரி அது அவரவர் விருப்பம்.

நன்றி

sathishsangkavi.blogspot.com said...

///// ஹைதர் அலிTuesday, August 21, 2012 10:13:00 PM

அஷிக் பதிவே முதலில் தவறு அவர் இவர் சொன்னார் என பதிவதே முதலில் தவறு

தனிப்பட்ட நபர்களின் ஸ்கீரின் ஷாட்டை எடுத்துப் போட்டு அட்வைஸ் பண்ணியதும் தவறு

தனி மனிதர்களின் சுயமரியாதையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை ///

தங்களின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் கூறுகிறேன்... சரியான பதில் கொடுத்ததற்கு நன்றி நண்பரே....

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் மூனா, நக்ஸ் மற்றும் ஆதரவாளர்களுக்கு

எதற்காக இந்த பதிவில் மணிக்கணக்கில் நேர விரயம் செய்திருக்கிறீர்கள் என்று புரியவில்லை... "ஆமாம்டா நாங்க குடிக்கிறோம்... அதுக்கு இப்போ என்ன ? மூடிட்டு படுங்கடா நொன்னைகளா..."ன்னு சொல்லிட்டு கெளம்பிருந்தீங்கன்னா, அவங்க முப்பது பேருக்குள்ள மாறி மாறி சட்டையை கிழிச்சிக்கிட்டு சோர்ந்து போயிருப்பாங்க... அதை விட்டுட்டு டைமை வேஸ்ட் பண்ணிக்கிட்டு...

மணிஜி... சீனியர் பதிவர் நீங்களுமா இப்படி டூமாங்கோலி பதிவுக்கு வந்து மல்லு கட்டுறது...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் மூனா, நக்ஸ் மற்றும் ஆதரவாளர்களுக்கு

எதற்காக இந்த பதிவில் மணிக்கணக்கில் நேர விரயம் செய்திருக்கிறீர்கள் என்று புரியவில்லை... "ஆமாம்டா நாங்க குடிக்கிறோம்... அதுக்கு இப்போ என்ன ? மூடிட்டு படுங்கடா நொன்னைகளா..."ன்னு சொல்லிட்டு கெளம்பிருந்தீங்கன்னா, அவங்க முப்பது பேருக்குள்ள மாறி மாறி சட்டையை கிழிச்சிக்கிட்டு சோர்ந்து போயிருப்பாங்க... அதை விட்டுட்டு டைமை வேஸ்ட் பண்ணிக்கிட்டு...

மணிஜி... சீனியர் பதிவர் நீங்களுமா இப்படி டூமாங்கோலி பதிவுக்கு வந்து மல்லு கட்டுறது...

மனிதாபிமானி said...

@ பட்டிக்காட்டான் ஜெய் மற்றும் மதுமதி,

நீங்கள் முதல்முறை படிக்கும்போது இந்த பதிவு தவறான எண்ணங்களை பதிவு செய்திருக்காது என்றே நினைக்கின்றேன். அந்த அணுகுமுறைலேயே இந்த பதிவு எழுதப்பட்டது. குடி குறித்த பதிவுலகின் போக்கு அடுத்த தலைமுறையை தவறான பாதையில் அழைத்து சென்றுவிடக்கூடாது என்பது ஆதங்கம் மட்டுமே பதிவின் நோக்கம். சிலருடைய கருத்துக்கள் உங்கள் மனநிலையை மாற்றியது துரதிஷ்டவசமே.

நீங்களே புரிந்துக்கொள்ளாத போது....சரி சகோஸ், சர்ச்சைக்குரிய அந்த பெயர்களை நீக்கிவிட்டேன். நான் ஏற்கனவே சொன்னது போன்று, தனிமனித தாக்குதல் என்று நினைத்தால் அந்த சகோதர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

உங்கள் மீதும் இங்கே கருத்து தெரிவித்துள்ள அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

நன்றி..

RAZIN ABDUL RAHMAN said...

மதுவின் தீங்கு மற்றும் பதிவர் சந்திப்பில் நடக்கும் மது விருந்து குறித்தும்,அதன் தீங்குகள் குறித்தும் இந்தப் பதிவு அலச முயன்றிருந்தால்...பதிவின் உள்ளடக்கம் அந்த நோக்கத்தை தோல்வி அடையச்செய்திருக்கிறது என்றே சொல்வேன்.

சமூக பிரச்சனைகள்,அல்லது பதிவர் சந்திப்பு போன்ற பொதுவானவற்றை அலசும்போது கண்டிப்பாக தனிமனிதர்களை உள்ளிழுத்து பேசியது தவறே...

உங்களது நோக்கம் அவர்களை குற்றம் காண்பது இல்லை என சொன்னாலும்..சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும்போது அதை அழகியமுறையில் நீக்கி இருப்பதே போற்றுதலுக்குறியது...

அதை இன்னும் செய்யாதிருக்க காரணம் புரியவில்லை...

ஆஷிக் அந்த ஸ்க்ரீன்ஷாட்டை நீக்கிவிடலாம்...

அன்புடன்
ரஜின்

சிராஜ் said...

@மனிதாபிமானி...

இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் நண்பர்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சனைக்குரிய பகுதிகளை நீக்கியதற்கு மனமார்ந்த நன்றி சகோ... மிக்க நன்றி..
இது சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல புரிதலை தரும்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

////குறிப்பு: இந்த பதிவில் தனி மனித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறுவது வருத்தம் அளிக்கின்றது. குடி குறித்த பதிவுலகின் எதார்த்தமான நிலையை எடுத்துரைக்கவும், பதிவின் மையத்தை ஒட்டியும் இருந்ததால் ஒரு உதாரணம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த ஒரு தனி மனிதரையும் சாடுவது பதிவின் நோக்கமல்ல. தனிமனித தாக்குதல் என்று பதிவு நினைக்க வைத்திருந்தால் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்.

சகோதரர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த சர்ச்சைக்குரிய பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.////

-------------பின்னூட்டங்களில்...
அப்பட்டமான திசை திருப்பல்கள்.
அருவருப்பான உருவகங்கள்.
மதவெறி பிரிவினையை தூண்டும் விஷம பிரச்சாரங்கள்.
படிக்கவே கூசும் ஆபாசமான அசிங்க வசை பாடும் திட்டுக்கள்.

'பதிவர் மாநாட்டை கெடுக்க சதி' என்று அவதூறு பதிவு..!

இவ்வளவு நடந்தும் பதிவு திருத்தப்பட்டு உள்ளது என்றால்... மனிதாபிமானி உண்மையிலேயே குணத்தில் நம்முன்னே உயர்ந்து நிற்கிறார்..!


-----------அசிங்கமான ஆபாச வன்முறை வசனங்கள் நிறைந்த வசைபாடும் பின்னூட்டங்களையும் அதை போட்டவர்கள் அவர்களாகவே நீக்கினால்.... மன்னிப்பு கேட்டால்... அல்லது... சகோதரர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் போன்றவர்கள் நடுநிலையுடன் இவர்களையும் அவ்வாறு செய்ய கேட்டுக்கொண்டால்... நன்றாக இருக்கும்..! செய்வார்களா..? அதுதானே நீதி..?

MANO நாஞ்சில் மனோ said...

இத்தனை பேர்கள் தவறென்று சொல்லியும் ஒருத்தர் கேட்க்காவிட்டால் இதுக்கு என்னய்யா அர்த்தம்...?

இதுல என்னமோ உள்குத்து வேலை பலமாக இருக்குமோ????

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாதிக்கப்பட்டவர்கள் கோபப்படுவது நியாயமானதே.. இருந்தாலும் கடினமான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். இந்த ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவில்லை என்றால் இவர்கள் மேலும் கோபப்பட்டு பேசும் தடித்த வார்த்தைகளுக்கு ஆஷிக் அஹ்மதே பொறுப்பானவர். மேலும் பொதுவாக குடிப்பழக்கத்தை தவிர்ப்பது பற்றிய கட்டுரையாக இருந்தால் வேறு நடையில் சொல்லியிருக்கலாம்.

Sivakumar said...

நண்பர்களே கீழ்த்தர வார்த்தைகளை தவிர்க்கவும். இது எனது வேண்டுகோள். என்ன நடக்கிறது என்பது தெரிந்தும் அப்பாவி போல கமன்ட் போடும் ஆட்களே....மரு வைத்து மாறுவேடம் போடும் பழங்காலத்து டெக்னிக்கை 2012 ஆண்டு வரையுமா செய்ய வேண்டும்?

பதிவரே..நீங்கள் உங்கள் நண்பர் எவரிடமாவது சொல்லி ஸ்க்ரீன் ஷாட்டை எடுக்க சொல்லுங்கள். ஒரு வேலை நீங்கள் மிகவும் பிசியாக இருந்தால்.

Sivakumar said...



நண்பர்களே கீழ்த்தர வார்த்தைகள், எண்ணங்கள் வேண்டாம். தோழர்...நீங்கள் பிசியாக இருப்பின் தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லியாவது அந்த வரலாற்று சரித்திரம் மிக்க ஸ்க்ரீன் ஷாட்டை தூக்கவும்.

தனது பங்கிற்கு பின்னூட்டத்தில் சேவை ஆற்றிய சில நல்ல உள்ளங்களே..நல்லா வருவீங்க!!

vaasippavan said...

rendu peru kopama pesuna pothum sila allakkainga oothukulala eduthutu vanduduvanga.
yeppa nallavangale adangungada

சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் said...

மனிதாபிமானி,
இதிலே என்னா ஒரு காமடின்னா
நீங்களே ஸ்க்ரீன் ஷாட்டை நீக்கி திருத்திட்டீங்க.
ஆனா, அவங்க பதிவில் அவங்க போட்ட அந்த கமெண்ட்ஸ் ஐ இன்னும் நீக்கலை.
இதைவிட இன்னொரு பெரிய காமடி என்னன்னா,
இங்கே வந்து உங்களை "நீக்கணும் நீக்கணும்" என்று சொல்கிறவர்கள் எல்லாம்,
அங்கே சென்று அந்த ஒரிஜினல் கமெண்ட்ஸ்ஐ நீக்க அவர்களிடம் "நீக்கணும் நீக்கணும்" என்று சொல்லவில்லையே..! :-))))))))

Anonymous said...

என்ன கைய பிடிச்சி இழுத்தியான்ற மாதிரி தனி நபர பத்தி சொல்லவே இல்லங்க??? லூசாடா நீ??

R.Puratchimani said...

தனிப்பட்டவர்களின் பெயர்களை நீக்கியது வரவேர்ப்பிற்க்குரியது

R.Puratchimani said...

தனிப்பட்டவர்களின் பெயர்களை நீக்கியது வரவேர்ப்பிற்க்குரியது...இருப்பினும் பின்னூட்டங்களை பார்த்தாலே இது யார் சம்பந்தப்பட்டது என்று தெரியவரும் அல்லவா ..எனவே இது அனைத்து சம்பந்தமான பின்னூட்டங்களையும் அல்லது பதிவையே நீக்குவது சரியா இருக்கும் என நினைக்கின்றேன். ஏன் எனில் நீங்கள் கூற வந்த செய்தி அனைவருக்கும் சென்றடைந்துவிட்டது...பிறகு ஏன் இந்த சர்ச்சையான பதிவு
நன்றி

Anonymous said...

டாஸ்மாக் கடைகளுக்கு வருகிறது "பில்லிங் மிஷின்'

தமிழகம் முழுவதும், முதல் கட்ட மாக, 2,500 டாஸ்மாக் கடைகளில், "பில்லிங் மிஷின்' வைத்து, விற்பனைக்கான, "பில்' தயாரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகளில், அரசு கணக்கில் வராத மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக, புகார்களும் எழுந்தன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும், டாஸ்மாக் கடைகளில் சோதனை
நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், முறைகேடுகளை தடுப்பதற்காக, டில்லி, கேரள மாநிலங்களில் உள்ள, பில்லிங் மஷின் மூலம் பில் தயாரிக்கும் நடைமுறையை, தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.அதன்படி, நுகர்வோர் முதலில் பில்லை பெற்று தான், மதுபானத்தை வாங்க முடியும். இதனால், டாஸ்மாக் கடைகளில் நடக்கும் சண்டைகளும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின், நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. சில்லரை தட்டுப்பாடு காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக விற்பனை செய்து விடுவதாகவும், நுகர்வோர் புகார்கள் தெரிவிக்கின்றனர்.பில்லிங் மிஷின்கள் முறை அமல்படுத்தும் போது, "குடிமகன்'கள் கேட்கும் சரக்குகளுக்கு பில் போட்டு கொடுக்கப்படும். இந்த பில்லை, பாட்டில் எடுத்துக் கொடுக்கும் ஊழியர்களிடம், "குடிமகன்'கள் கொடுத்து விட்டால், அவர்கள் சரக்கு எடுத்துக் கொடுத்து விடுவர்.

பில்லில் உள்ள விலையை பார்த்து விட்டு, நுகர்வோர் வாக்குவாதம் செய்யவும் வாய்ப்பு இல்லை. சரக்குகளை வாங்க வரும் "குடிமகன்'களும் நீ, நான் என, போட்டி போட்டு, அடித்துக் கொள்ளாமல் வரிசையில் நின்று சரக்குகளை வாங்கிச் சென்றால், ஊழியர்களும், "குடிமகன்'களும் வீண், "டென்ஷன்' அடைய வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் தம்பி ஆஷிக் அஹமத்,
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் (இன்னல்லாஹ மஹஸ்சாபிரீன்). உன்னை காயப்படுத்தும் வார்த்தைகள் பல இருப்பினும் அதை இவர்களுடைய அறியாமை என்று புறம் தள்ளி விடு. மற்றவர்களை வார்த்தையில் கூட காயப்படுத்தாத குணமுடையவன் நீ என்பது இவர்களுக்கு தெரியாது. சமூகத்தின் மீதான அக்கரையிலேயே இந்த பதிவு என்பது என் புரிதல். (ஆனாலும் அவ்விருவரின் பெயர் இல்லாமல் அவர்களின் பெயர்களை ஸ்கிரீன் சாட்டில் மறைத்து இதை சொல்லியிருந்தால் சில கேடுகெட்டதுகள் இதை திசை திருப்பியிருக்க வாய்ப்பிருந்திருக்காது. எனவே இதில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. செந்தில் மற்றும் நக்கீரர் இருவரிடமும் உங்களிருவரை மட்டும் சுட்டியதாக எண்ணினால் என் தம்பி சார்பாக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.)

pakkiri said...

REPEATttttttttttt....

//“பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//

நல்ல முடிவு ,அப்படியே பதிவுகளில்" மதத்தை (போ)பற்றி யாரும் எழுதக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றவும் கேட்டுக்கொள்வார்களா ?

ஆளுக்கொரு நியாயமா :-))

Giri Ramasubramanian said...

நல்ல பதிவு
வாழ்த்துகள்

தினம் ஒரு புத்தக அறிமுகம். தவறாமல் வாசியுங்கள்
ஆம்னிபஸ்

வைகை said...

மக்கள்கிட்ட வோட்டு வாங்கி ஜெயிச்சிட்டு சட்ட சபைக்குள்ள குடிச்சிட்டு போறவனுங்கள கேள்வி கேக்க துப்பு இல்ல? பதிவர்கள் குடிச்சிட்டு வந்து கைய புடிச்சி இழுப்பாங்கலாம்.... டேய்..டேய்.. இது ஒலக நடிப்புடா ஞப்பா.... இதுக்கு எனக்கு தயவு செய்து ஹிட்ஸ் கொடுங்கன்னு எழுதி போஸ்ட் பண்ணிட்டு ஒவ்வொருத்தன் கால்ல விழுந்து எந்திரிச்சிருக்கலாம்! :-))

Anonymous said...

I am a regular reader of Mr.Senthil and Mr. Nakeeran. Now, when I read their unprofessional comments, I came to know about their originality. At the same time, I sincerely denounce for the screen shot and mentioning the names

ராஜ நடராஜன் said...

பதிவு சரியான காரணத்தோடு தனிப்பட்ட மனிதர்களின் ஸ்கீரின் ஸாட் மற்றும் பின்னூட்ட கோபங்களோடு திசை திருப்ப படுகிறது என்பதோடு தமிழகத்தின் புதிய குடிக்கலாச்சாரத்தை விமர்சிப்பது எய்த அரசியல்வாதிகள் இருக்க பதிவர்கள் எனும் அம்பை நோண்டுவது போல் இருக்கிறது.

இதுவரையிலான பதிவர்கள் சந்திப்புக்களின் பகிர்வுகளை கருத்துக்களின் சாரம்,நண்பர்கள்,புகைப்படங்கள்,நகைச்சுவை,அறுசுவை,அனுபவம் என்ற வகையிலேயே பலரும் உணர்ந்திருக்கிறோம்.இனி வரப்போகும் சந்திப்பும் இனிதே நிகழட்டும்.

மதுவும் தமிழக வாழ்வியலின் அரசு அங்கீகாரம் கொண்டு இருப்பதால்,மதுவும் பதிவுலக சந்திப்பில் நட்பு ரீதியாக அங்கீகாரம் பெற்று விடுவதை விமர்சிப்பது சரியல்ல.சரக்கடிக்க வேண்டியா தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சென்னை போக வேண்டியிருக்கும்?பதிவர் சந்திப்பு நிகழாமல் போனால் தமிழக மது விற்பனைதான் குறைந்து போகுமா என்ற கேள்வியெல்லாம் எழுகிறது.எனவே பதிவின் விழிப்புணர்வையும் தாண்டி பதிவின் தலைப்பும்,கருத்தும் தோல்வியடைந்து விடுகிறது

முதலில் கருத்தரங்கம் நடத்துகிறோம்ங்கிற பேர்ல ஒபாமா,மன்மோகன் போன்றவர்கள் ஷேம்பெய்ன் குடிப்பதை தடை செய்ய வேண்டும் மனிதாபிமானி:)

நீங்கள் சரியானதை சொன்னாலும் கூட மதம் என்ற போர்வைக்குள் முடங்கி கிடப்பதாலும் கூட உங்களுக்கான எதிர் விமர்சனங்கள் உருவாகிறது என்பதையும் உணருங்கள்.நன்றி.

மனிதாபிமானி said...

@ ராஜ்,

//இந்த பதிவை நீக்கி மன்னிப்பு கேட்ப்பதே இதற்க்கு நல்ல முடிவு.... மரியாதையாக மன்னிப்பு கேள்.//

:-) :-)

அப்புறம், முஹம்மது ஆஷிக்கிற்கும், ஆஷிக் அஹமத்விற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எதிர்க்காலத்திலாவது கண்டுக்கொண்டால் சந்தோஷமே.

மனிதாபிமானி said...

@ பன்னிகுட்டி ராமசாமி,

// சம்பந்தப்பட்டவர்களும் மற்றவர்களும் வந்து ஆட்சேபம் தெரிவித்த பின்னரும் அதை நீக்காமல் வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.//

இங்கு தனி மனித தாக்குதல் நடத்தப்படவில்லை என்று இறைவன் மீது ஆணையிட்டு கூறினேன். பதிவுலகில் உள்ள எதார்த்த நிலையை உணர்த்தவே ஒரு உதாரனத்தை பயன்படுத்தினேன். தனி மனித தாக்குதல் என்பதாக நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு வருத்தமும் தெரிவித்து விட்டேன். இதெல்லாம் நீங்கள் கமெண்ட் போடுவதற்கு முன்னமே நான் செய்தது. தாங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். மேலும் பதிவுலகில் அரசியல் சார்ந்து, சினிமா சார்ந்து எத்தனையோ நேரடியான தனி மனித தாக்குதல்கள் நடக்கின்றன் (நடிகர் விஜய் ஒரு உதாரணம்). தமிழ்மணம் குறித்து நாம் நடத்திய போராட்டம் இன்னொரு உதாரணம். இதே அளவுக்கொளை அனைத்து சூழ்நிலைகளிலும் நீங்கள் எடுத்தால் சந்தோஷமே. தவறாக நினைக்க வேண்டாம். எங்கள் பதிவுலக நடவடிக்கைகளை ஓரளவு நன்கு அறிந்த நீங்களே இப்படி கூறும்போது வரக்கூடிய வருத்தமே அன்றி வேறேதும் இல்லை.

//உங்களின் இந்த பதிவால் நீங்கள் சாதித்தது என்ன? சாதிக்க விரும்புவது என்ன?//

சாதிக்க விரும்புவது - குடியை எவ்விதத்திலும் பதிவுலகம் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்பது.
சாதித்தது - பலர் மனதில் வைத்து குமுறிக்கொண்டு வெளிப்படையாக பேச தயக்கப்பட்ட ஒரு விசயத்தை வெளியில் கொண்டுவந்தது.

//உங்கள் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதில் பெரும் சந்தேகம் எழுகிறது.//

நீங்கள் எண்ணம் என்னவாக இருக்கும் என்று கூறினால் விளக்கம் கூற ஏதுவாக இருக்கும்.

// நீங்கள் உடனடியாக பதிவை, அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு//

மதுமதி மற்றும் ஜெய் ஆகியோரின் கமெண்ட் ஏற்படுத்திய பாதிப்பால் மாற்றியமைத்து விட்டேன்.

//அதைவிடுத்து மௌனம் சாதிப்பது முறையற்றது.//

தவறு. நான் முன்னமே இது குறித்து விளக்கம் அளித்தேன். முதலில் படித்த யாருக்கும் இதில் தனி மனித தாக்குதல் இருப்பதாக தெரியவில்லை. முதலில் வந்த கமெண்ட்களே இதற்கு சாட்சி. பின்னர் திசை திருப்பப்பட்ட போது தான் சூழ்நிலை மாறியது.

நன்றி...

மனிதாபிமானி said...

@ ரஜின் & ஸ்டார்ஜன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மார்க்க சகோக்கள் சிலரே தனி மனிதர்கள் பெயரை போட்டது தவறு என்று கூறியது ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் வரவைத்தது. நாம் அரசியல் சார்ந்த, மதம் சார்ந்த, சினிமா சார்ந்த எத்தனையோ பதிவுகளில் தனி நபர்கள் கேலி செய்யப்படுவதை/விமர்சிப்பதை கவனித்திருப்போம். அப்போதெல்லாம் தனி மனிதரின் பெயரை போட்டது தவறு என்று யாரும் கூறுவதில்லை. மேலும், பதிவுக்கு தேவைப்பட்டதால் ஒரு உதாரணமாக தான் அந்த ஸ்க்ரீன் சாட் பயன்படுத்தப்பட்டது.

முதன் முதலில் கருத்து தெரிவித்த யாருக்கும் பதிவில் இது குறித்த ஆட்சேபம் இருக்கவில்லை. சிலர் வந்து குட்டையை குழப்பிய பிறகு தான் இது வேறு மாதிரியாக திருப்பப்பட்டது. தவறென்று கூறப்பட்டது. ஆனால் நான் உறுதியாகவே இருந்தேன். ஒரு விசயத்தை தூக்க வேண்டுமென்றால் நம் மனசாட்சி அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் இறைவனுக்கு அஞ்சியவர்கள். தவறென்றால் தூக்குவோம், சரியென்றால் வைத்துக்கொள்வோம். அவ்ளோதான். கேலி பேச்சுக்களோ, அசிங்கமான வார்த்தை பயன்பாடுகளோ கிஞ்சித்தும் உதவப்போவதில்லை. பதிவில் மாற்றம் செய்வதற்கு என்ன நியாயமான காரணத்தை நான் எனக்குள் கூறிக்கொள்வேன்?

அதே நேரம், மதுமதி கமெண்ட் ரொம்பவே பாதித்தது. பதிவில் மாற்றம் செய்ய தள்ளப்பட்டேன். இப்போதும் அந்த மாற்றத்தை செய்ததற்கு தக்க காரணங்கள் இல்லாமல் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருக்கின்றேன். எனினும் இவை அனைத்திற்கும் மேலாக பலருடைய ஸ்ட்ராங்கான ஊக்கம் தெம்பளிகின்றது.

மனிதாபிமானி said...

@ சிவக்குமார்,

இங்கே பதிவில் உள்ள விசயங்களை யாரும் நடக்கவில்லை என்று கூறவில்லை. இங்கே ஆட்சேபம் தெரிவித்தவர்களின் ஒரே கவலை தனிநபர் பெயர்களை பயன்படுத்தியது தான். அந்த வகையில் தனிநபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன.

சூழ்ச்சிகள் பயனளிக்காது. அது குறித்து நீங்கள் கவனம் கொள்ளவும் தேவை இல்லை. விட்டு தள்ளுங்க...

மனிதாபிமானி said...

@ சங்கவி,

கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்பதை நினைவுபடுத்துகின்றேன். மேலும் மெட்ராஸ்பவன் சிவக்குமாரின் இன்றைய இந்த பதிவையும் பார்த்திருப்பீர்கள்.

http://www.madrasbhavan.com/2012/08/4.html

இதில் "மறுநாள் விழா நடக்க இருந்த மண்டப வாசலில் வெளிப்படையாக அந்நிகழ்வு நடந்தது வருத்தம் அளித்தது.'நான் விரும்பி படிக்கும் பிரபல(!) பதிவர்(கள்) மேலே இருக்கின்றனர். வாருங்கள். அவர்களை சந்தித்து விட்டு வருவோம்' என்று புதிதாக பதிவர் சந்திப்பிற்கு வரும் நபர் தன் தாய், மனைவி அல்லது சகோதரியுடன் வந்திருந்தால் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்க 100% வாய்ப்பே இல்லை என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா?" - இப்படியாக கூறி இருப்பதற்கு என்ன பதில்....நோ நோ விழா அரங்கம் மட்டுமே கணக்கு. விழா வாசலோ அல்லது உணவருந்தும் இடமோ கணக்கில்லை..சரிதானே?

குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் உடல் நலத்திற்கும் கேடு...

KARTHIK said...

விழா மறுநாள் காலை 9 மணிக்கு,முதல் நாள் இரவு நண்பர்கள் குழுவாகவும்,குடும்பமாகவும் வந்திருந்தாங்க அவங்க தனித்தனி ஹோட்டல்கள்ல தங்க வெக்கப்பட்டிருந்தாங்க,பேச்சுலர்களுக்கு தனி ஹோட்டளும்,குடும்பஸ்தர்களுக்கு தனி ஹோட்டளும் எடுத்திருந்தோம்(சிவக்குமார்க்கு அது தெரியாமல் போயிருக்கலாம்)
நாங்க எதிர்பாத்ததவிட இரவு நண்பர்கள் அதிகம் வந்திருந்தாங்க,கடைல பார்சல் பண்ண முடியாத நிலை,எங்களோட சேத்தி அவங்களுக்கும் மண்டபத்துல உணவு ஏற்பாடு செய்திருந்தோம்...
மறுநாள் காலை நிகழ்சியின் போது யாரும் சரக்கடிச்சுட்டு வந்து லோலாயி பண்ணுனாங்கனு யாரவது சொலிருக்காங்களா..
நிகழ்ச்சி முடிஞ்சபின்னாடி அவங்கவங்களா குழுவாபோயி சாப்பிட்டு வந்தாங்க....

இங்க யாரும் சரக்குக்கு அலையலங்க பல ஊர்கள்ல இருந்தும் வந்திருந்தாங்க பஸ் டிரைன்,டிக்கெட் கிடைக்காதவங்க கார்லையும் செலவுபண்ணி வந்திருந்தாங்க,ஈரோட்லதான் வந்து தண்ணி அடிக்கனும்னா இது என்ன கோவாவா பாண்டிச்சேரியா...

ஈரோடு குழுமம் சரக்கு வாங்கிகுடுத்தாங்கன்னு யாராவது சொன்னாங்களா,எல்லாரும் கை காசு போட்டுதான் செலவு பண்ணுறோம்,கணக்கும் வெச்சிருக்கோம்...

ஒரு நாள் நிகழ்ச்சிக்காக எங்கள் குழு உழைப்பு என்னான்னு உங்களுக்கு தெரியுமா,மத்த நல்ல பதிவு எதுவுமே உங்க கண்ணுல படலையா

நீங்க நம்பும் இறைவன் இருப்பது உண்மைன,அவர் கூட உங்கள மன்னிக்கமாட்டார் :-(

மொதல்ல பேர மாத்துங்க :-)

மனிதாபிமானி said...

@ கார்த்திக்,

ஒரு விசயத்தை தெளிவாக மறந்துவிடுகின்றீர்கள். நான் சங்கவியிடம் கேட்டது, "மதிய உணவு நேரம் என்பது பதிவர் சந்திப்பில் ஒரு பகுதி இல்லையா? அல்லது பதிவர் சந்திப்பிற்கு அழைத்தவர்கள் மதிய உணவிற்கு அழைக்கவில்லையா?"

சகோ ஒரு விழா நடத்தும் வேதனை புரியாதவனில்லை. அதே நேரம் இங்கே அந்த சம்பவத்தை பார்த்து மனதளவில் நொந்து போன ஒருவரின் வேதனை தான் பகிரப்ப்ட்டுள்ளது. இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள் இப்படியாக நொந்திருப்பார்கள் சகோ. விழாவிற்கு அழைப்பது மட்டும் தான் கடமையா? இது போன்ற விசயங்களில் இருந்து பதிவர்களை காப்பது இல்லையா? இதனை எடுத்து கூறுவது கூட தவறா? நாங்கள் நிறைய உழைப்பு செய்திருக்கின்றோம், ஆகையால் இதையெல்லாம் கண்டுக்க கூடாது என்று சொல்கின்றீர்களா? அப்படியானால் இதே அளவுக்கோளை பல இடத்திலும் பயன்படுத்தி பேசலாம். கலைஞர் டெசோ மாநாட்டை பல தொண்டர்களின் கடுமையான உழைப்பில் செய்தார், ஆகையால் அதனை கேள்வி கேட்க கூடாது என்றால் அது நியாயமா?

குறைந்த பட்சம், நடந்த தவறை ஒப்புக்கொண்டு, இனி அப்படியாக நடக்காது, நடந்தால் அவ்வாறு செய்தவர்களை வெளியேற்றுவோம் என்று சொல்ல மனம் வரவில்லையே உங்களுக்கு?

மனிதாபிமானி said...

@ புரட்சிமணி

உங்கள் கருத்தில் புதிதாக பதில் சொல்ல ஒன்றுமில்லை. மன்னிக்கவும்..

மனிதாபிமானி said...

@ ராஜ நடராஜன்,

//நீங்கள் சரியானதை சொன்னாலும் கூட மதம் என்ற போர்வைக்குள் முடங்கி கிடப்பதாலும் கூட//

ஆஹா...இங்கு மதத்தை நான் இழுக்கவில்லை. குடி குறித்த பதிவுலக தவறான செயல்பாடுகளை சுட்டிக்காட்டினேன். அதற்கு பதில் சொல்லாமல் நான் சார்ந்திருக்கும் மதம் மீதும் கருத்துக்கள் சென்றுவிட்டது. மேலும், மத ஆதரவாளர்கள் சொல்வதை கேட்க கூடாது என்றால், மதங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சங்களை கூட மத எதிர்ப்பாளர்கள் கூறும்போது கேட்க கூடாது என்பது மாதிரியான எதிர்க்கேள்வி வந்துவிடுகின்றது. புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

மற்றப்படி உங்கள் கருத்துக்களில் பதில் சொல்ல ஏதும் இல்லை..

நாய் நக்ஸ் said...

வந்துட்டேன்....
உங்க கமெண்ட் பாக்ஸ்-ல கமெண்ட் தெரியலை ..அதான் வரலை...
இப்ப தெரியுது...
வந்துட்டேன்...

அதுக்கு முன்னாடி சிட்டிசன்-க்கு கம்ம்நெட் போட்டுட்டு வரேன்...

இங்கேயே இருங்க...

நாய் நக்ஸ் said...

சார் இருக்கீங்களா ...

மனிதாபிமானி said...

@ வவ்வால்,

//குறிப்பிட்ட இரண்டு பேர் மீது மட்டும் அல்லாமல் ஒட்டும்மொத்தமாகவும் பதிவர் சந்திப்பு என்பது டாஸ்மாக் வியாபாரத்தை உயர்த்த என தலைப்பும் வைத்திருப்பதை யாரும் கவனிக்கவில்லையா?//

இதில் என்ன தவறு இருக்கின்றது வவ்வால்? பதிவர் சந்திப்புக்கு வந்தால் கூடி தண்ணியடிப்போம் என்று கூறியதை பதிவுகளில் நீங்கள் கவனிக்க வில்லையா வவ்வால்?

//மேலும் ஒட்டுமொத்தமாக ஈரோடுப்பதிவர்களையும் அவதூறு செய்துள்ளார்.//

தவறான புரிதல். ஈரோடு சந்திப்பில் நடந்த ஒரு சம்பவத்தை தான் கூறினேன். அதையும் யாரும் நடக்கவில்லை என்று கூறவில்லை. சர்புதீன் கமெண்ட்டையும் ஒருமுறை பார்க்கவும். மேலும் பதிவின் ஆரம்பத்திலேயே "சிலர் செய்யும் சலம்பல்கள்" என்று தெளிவாக கூறியபின் ஒட்டுமொத்தமாக என்று கூறுவது கவனசிதறல்.

//எனவே இப்பதிவுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, பதிவை நீக்குவதே//

:-) :-) இறையச்சம் கொண்ட முஸ்லிம்களின் மனநிலையை நீங்கள் அறியாதவர் இல்லை என்பது எண்ணம்.

நன்றி...

நாய் நக்ஸ் said...

எதற்கு எதை உத்தாரம் கொடுப்பது...???
இதோ மூன்று பேர்...நம்ம வலையக..
நண்பர்கள் குடியின் தீமை பற்றி பதிவு போட்டிருக்கிறார்கள்..அது பதிவு...

நீங்க போட்டது....???
உங்கள் இறையையே...கேளுங்கள்...
இன்னும் இருக்கிறது கேள்விகள்...

நாய் நக்ஸ் said...

இப்ப விபச்சாரம் கூடத்தான் தவறு...

இதை எடுத்துச்சொல்ல நான் பார்த்தா போட்ட பெண்களை பத்திரிக்கைகளிலோ,,,அல்லது நெட்ல இருந்தோ எடுத்து போட்டா
நீங்கள் என்ன சொல்லுவீர்கள்...???

நீங்கள் பொதுவாக ஒரு விழிப்புணர்ச்சி பதிவு போடும்போது...
அதில் குறிப்பாக எங்களை மட்டும் எடுத்து போடுவது...எவ்வாறு எடுத்துக்கொள்வது...???

ஏன் முஸ்லிம்கள் குடிப்பது இல்லையா....????
எஹ்தனை படங்கள் நான் நெட்ல எடுத்து தரட்டும்...???

ஏன் அதை எடுத்து போடுவது...???

என்ன பெரிய இறை அச்சம்...???
சும்மா சப்பை கட்டு கட்டாதீர்கள்...(அதைத்தான் உடைச்சாசே..அதுக்கு வேணா கட்டு போடுங்க.)

நாய் நக்ஸ் said...

உண்மையில் நானும் செந்திலும்...சும்மா கும்மி அடிச்சோம்...

எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் யார் விமர்சிப்பது...???

இன்னும் இல்லாத மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறவேண்டாம்...

நாய் நக்ஸ் said...

ஆப்கான் நாட்டில் தான் மிக அதிகமாக போதை மருந்து தயார் செய்யபடுகிரதாம்...

அப்ப அங்க உள்ளவங்க முஸ்லிம் இல்ல போலிருக்கு...

ஏதோ ஒரு நாட்டில் இருந்து குடியேறிய பதிவர்கள் மற்றும்...
நக்ஸ் & செந்தில் வழி வந்தவர்கள் போலிருக்கு...


என்னது...ஆள் ஓடிட்டார்...
நம்ம வந்தாலே இப்படித்தான்பா ஓடி ஒளிஞ்சிக்கிறாங்க...

நாய் நக்ஸ் said...

போ...போ...போய் யாராவது...பெரியவங்களை கூட்டிட்டு வா...

நீங்கள் போட்டது பெரிய...திட்டம்...
அது திரும்பிடுச்சின்னு தெரிஞ்ச உடனே...இப்ப எல்லாரும் ஜென்டிலா பதிவு போடுறீங்க...



திருடுவது மாகா பாதக செயல்...
இதை பற்றி ஒரு பதிவுக்கு நான் காவல் நிலையம் சென்று...
திருடர்களின் பேர்களை வாங்கினால்...அதுல் முஸ்லிம் சகோதரர்கள் பேர் இருந்தால்...அதை அப்படியே வெளியிட்டால் நீங்கள்...கேள்வி கேக்க மாட்டீர்களா...???

குடி என்பது பொதுவான பிரச்சனை...
இதில் குறிப்பிட்டு சொல்லுவது என்பது....இதுதான் கேள்வி..

இறுதியாக...நீங்கள் அதாவது நீ---மட்டும் சொல்லும் இறை அச்சம் என்பது...
உண்மையில்

இறை எச்சில்....
அந்த அளவுக்கு உன்னை நீயே கேவலபடுத்திவிட்டாய்...
உண்மையிலேயே நீ முஸ்லிம் ஆக இருக்க லாயிக்கு இல்லாத ஆள்...

என் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே....
முதலில் இந்த மனிதாபிமானி...உண்மையான முஸ்லிம்-ஆ என்று பரிசோதனை செய்யுங்கள்....

கருங்காலிகள் கலந்து உள்ளனர்...
இதோ என் கேள்விகளுக்கு விடை இல்லை...
நான் சென்ற பின் வந்து பதில் சொல்ல தேவை இல்லை.
கமெண்ட் டைம் பார்த்துதான் நான் மீண்டும் வந்தேன்.

நாய் நக்ஸ் said...

NAAI-NAKKS has left a new comment on the post "மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்":

அருமை...
இது பதிவு...
சொல்ல வந்த கருத்துக்கள்...மிக எளிமையாக...
படிப்பவரை சென்றடைகிறது...

இந்த பதிவுக்கு என் ஆதரவு உண்டு...
////////////////////////////////////////////


NAAI-NAKKS has left a new comment on the post "மது ஒரு பொதுத்தீமை (மீள் பதிவு)":

அருமை...
இது பதிவு...
சொல்ல வந்த கருத்துக்கள்...மிக எளிமையாக...
படிப்பவரை சென்றடைகிறது...

இந்த பதிவுக்கு என் ஆதரவு உண்டு...
///////////////////////////////////////////////////////////////////////


இந்த இரண்டு கமெண்டும் நம் சகோதரர்களின் பதிவில் நான் இட்டது...




மனிதாபிமானி said...

@ நக்கீரன்,

சாரி சகோ. மாலை நேர தொழுகைக்கு சென்றதால் தாமதம். வருவதற்குள் நிறைய கமெண்ட் போட்டுவிட்டீர்கள். தாங்கள் ஒரு ஒரு கேள்வியாக கேட்கும் பட்சத்தில் பதில் சொல்லவும், உரையாடல் குழப்பம் இல்லால் செல்லவும் ஏதுவாக இருக்கும். நீங்கள் முதல் கேள்வியை கேட்பதற்கு முன்னால் ஒரு சிறு விளக்கம். என் பெயர் ஆஷிக் அஹமத். நான் எதிர்க்குரல் என்ற தளத்தை நடத்திவருகின்றேன். பதிவுலகில் உள்ள முஸ்லிம்கள் என்னை ஓரளவு நன்கு அறிந்தவர்கள் என்றே எண்ணுகின்றேன். மனிதாபிமானி தளத்தில் எழுதுபவர்களில் நானும் ஒருவன். இதனை நான் எழுதிய காரணத்தால் நன்றி என்று என் பெயர் போடப்பட்டுள்ளது.

உங்கள் முதல் கேள்வியை கேட்கலாம். பதில் வர தாமதமானால் பொறுத்திருக்கவும், பொறுத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும். என் அலுவலக வேலை, இன்டர்நெட் பயன்பாடுகள் அத்தகையவை. என்னிடமிருந்து பதில் வந்தவுடன் அடுத்த கேள்வியை கேட்கவும்.

இறைவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மென்மேலும் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...

நன்றி..

நாய் நக்ஸ் said...

தற்சமயத்துக்கு கேள்விகள் கேட்டாகி விட்டது...

மனிதாபிமானி said...

@ நக்கீரன்,

பல கேள்விகள் இருக்கின்றன. அனைத்திற்கும் ஒரேடியாக பதில் சொல்ல போவதில்லை. நான் ஒரு கேள்விக்கு பதில் சொல்கின்றேன். அதற்கு உங்கள் கருத்தை பார்த்துவிட்டு அடுத்த கேள்வி. இப்படி ஒவ்வொன்றாக போவதே குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு சிறந்த வழி. எந்த கேள்விக்கு நான் முதலில் பதில் தரட்டும் என்பதையாவது சொல்லுங்கள். இல்லை நானாக ஒரு கேள்வியை எடுத்து பதில் சொல்லவா?

நாய் நக்ஸ் said...

எதையாவது....உளரிட்டு..போங்க..
சகோ....

இவர் அடுத்தவங்க மேல அப்பட்டமா
சாணி அடிப்பாராம்...
திருப்பி அடிச்சா..அது சாணி இல்லை பிரசாதம்...இதோ நான் சாப்பிடுறேன் பாருங்க-ன்னு சொல்லுவீர்...

எங்கள் பேரை use பண்ணதர்க்கு ...வெறுமன மன்னிப்பு கேட்டா போதுமா...???

எவ்வளவு பேர் எத்தனை விதமாக...சொன்னார்கள்...இந்த பதிவை நீக்கும் படி...கேட்டீரா???

ஏன் உங்கள் சகோ கூடத்தான் சொன்னார்கள் ...உங்களுக்கு அட்வைஸ் பண்ணார்கள்...

அப்ப அவங்க எல்லாம் இறை அச்சத்துல இல்லையா...

அப்ப அவங்க முஸ்லிம் இல்லையா...???

உன் மனசாட்சியையும்...
உங்கள் பெற்றோரையும்...
கேளுங்கள் சகோ...

தனி மனித தாக்குதல்...என்றால் என்ன ???
இப்ப மற்றோமொரு கேள்வி...
என் பதிவில் ஆஷிக் ...ஒரு முட்டாள்..திருடன்...கொலைகாரன்..
இப்படி எல்லா விதமான கயவாளிதனங்களுடன் ஆஷிக் இருக்கார்...
அவர் திருந்த வேண்டும் என்று பதிவிட்டால்...
அது தனி மனித தாக்குதல்...
அதே தான் நீங்களும் செய்துள்ளீர்கள்...

நாங்கள் இரண்டு பேர் மட்டும்தானா ...இந்த பதிவுலகத்திருக்கு ரெப் ..???
எங்களை போட்டு பொதுவாக சொன்னேன் என்றால்...

இனி நீங்கள் எல்லாரும் அறிவித்துவிடுங்கள்...

நக்ஸ்,,செந்தில் மட்டும்தான் இந்த பதிவுலகத்திற்கு குரு,,இறை,,,இன்னும் பல...

இனி நம் சகோ அனைவரும் அவர்களை மட்டுமே வணக்குவோம்,,தொழுவோம் ....என்று...


வெட்டி வாதம் என்றால் நான் விலகுறேன்...
தவறை நியாய படுத்த வேண்டாம்...

இனி எங்கள் பேரை எடுத்தால் யாருக்குமே தெரியாது பாருங்க...

ஆனால் இனிதான் இருக்கு...


இந்த மாதிரி...இந்த மாதிரி...வீட்டுல என்னை ""அப்படி"" சொல்லிட்டாங்க...
அந்த ஆற்றாமைல நான் இப்படி பண்ணிட்டேன்....மன்னிக்கவும்-ன்னு
பதில் போடுங்க..சகோ..

போங்க சார்...போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க...

அப்புறம் அந்த ஆப்கனிஸ்தான்-ல உள்ள அனைவரும்
நக்ஸ்,,செந்தில்---வம்சா வழியினரே--ன்னு கூட்டம் போட்டு அறிவிச்சிடுங்க...

ஏன்னா....அவங்க...போதையை மறக்கடிக்குற மருந்துதான் விவசாயம் பன்னுரான்கலாம்..

ரோம்ப ஆயாசமா இருக்கு...

பாயாசம் சாப்பிட்டு வரேன்...
:)))))))))

மனிதாபிமானி said...

@ நக்கீரன்,

அப்புறம் உங்க விருப்பம் சகோ.

நாய் நக்ஸ் said...

அப்புறம்...!!!

இதோ மீண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

KARTHIK said...

// அந்த சம்பவத்தை பார்த்து மனதளவில் நொந்து போன ஒருவரின் வேதனை தான் பகிரப்ப்ட்டுள்ளது.//

அவர் சொன்னது விழாவுக்கு சம்பந்தாமில்லா முந்தையநாள் இரவு நிகழ்ச்சிய,

இப்போ நீங்க எங்கள தண்ணி அடிப்பவங்களுக்கான மொத்த அடையாளமும் நாங்க தாங்கிரமாதிரி சொல்லிருக்கீங்க,இதனால என் மனமும்,எங்க குழுமத்துல இருக்கவங்க மனமும் நொந்துபோயிருக்கிறது உங்களுக்கு ஏங்க தெரியல..

சரி கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட பெண்பதிவர்கள் வந்திருந்தாங்க,அவங்கள்ல யாராவது இப்படி சொன்னாங்களா ?

உங்க வீட்டுல ஒரு கல்யாணம் பண்ணுரீங்க,அதுல ரண்டு பேரு சரக்கடிச்சுட்டுவருவாங்க,அதுக்காக அவங்கல உள்ள வரவேண்டாம்னு சொல்லிருவீங்களா ?இல்ல கல்யாணத்த நிறுத்தீர்வீங்களா ?
இல்ல கல்யாணத்துல சரக்கடிச்சுட்டு வர்ரவிங்களுக்கு அனுமதி இல்லைனு சொல்லிருவீங்களா?

// நான் சங்கவியிடம் கேட்டது, "மதிய உணவு நேரம் என்பது பதிவர் சந்திப்பில் ஒரு பகுதி இல்லையா? அல்லது பதிவர் சந்திப்பிற்கு அழைத்தவர்கள் மதிய உணவிற்கு அழைக்கவில்லையா?" //

நிகழ்ச்சி முடிவுக்கு பின்னே தான் மதிய உணவு,அதுல உணவு தான் பரிமாறினோம் சரக்க இல்ல...

உங்களுக்கு சமூகத்தின் மேல அவ்வளவு அக்கரை இருந்தா பா.ம.க கூட சேந்து அரசாங்கத்த எதுத்து போராடுங்க,அதுவிட்டுட்டு,பதிவுல உங்க நாட்டாம தனத்த காட்டாதீங்க...
நரிக்கு எதுக்குணா நாட்டாமா :-)
இந்த கமண்ட்ஸையும் ஹிட்ஸையும் வெச்சு ஒரு டீ குடிக்க முடியாது :-)

// அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் //

இப்படி எல்லாம் பண்ணுனா எங்கிருந்து சமாதானம் நிலவும்,சண்டைதான் நிலவும்....

நாய் நக்ஸ் said...
This comment has been removed by a blog administrator.
sathishsangkavi.blogspot.com said...

..
கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்பதை நினைவுபடுத்துகின்றேன். மேலும் மெட்ராஸ்பவன் சிவக்குமாரின் இன்றைய இந்த பதிவையும் பார்த்திருப்பீர்கள்.

http://www.madrasbhavan.com/2012/08/4.html ..


இப்ப போய்பாருங்க அங்க நான் போட்ட கமெண்ட்டையும், அதற்கு சிவா தந்த பதிலையும்...

sathishsangkavi.blogspot.com said...
This comment has been removed by a blog administrator.
sathishsangkavi.blogspot.com said...

மதிய உணவிற்கு தண்ணி அடிச்சிட்டு தண்ணி அடிச்சிட்டு வந்தாங்க... ஆமாம் வந்தாங்க...

எங்க ஊதில் கிடா விருந்து என்றால் சரக்கு இல்லாமல் இருக்காது அது போலத்தான் மதியம் கிடா விருந்துக்கு அவுங்க அவுங்க அவர்களின் சொந்த காசை போட்டு குடிச்சிட்டு வந்தாங்க...

அதற்காக நாங்க சாப்பாடு போடாமல் இருக்க முடியுமா???

குடிப்பது அவர்கள சுதந்திரம் இதில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை... ( வேனும்னா உங்களுக்கு இருக்கலாம்)

நாய் நக்ஸ் said...
This comment has been removed by a blog administrator.
sathishsangkavi.blogspot.com said...

பதிவ படிச்சா தண்ணி அடிக்ககூடாது என்று தோனனும்...

உங்க பதிவ படிச்சதும் உடனே குடிக்கத் தோனுது...

நீங்க குடிக்கு எதிராக உண்மையாக போராடுபவராக இருந்தால் பதிவை எழுதுவதை விட்டு விட்டு இரண்டு குடிகாரரை சந்தித்து பேசி குடியை கை விட வையுங்கள் பார்ப்போம்..

இதை நான் சொல்ல காரணம் என்னால் குடியை விட்டவர்கள் 4 பேர் உள்ளனர் இது நடந்தது கடந்த தீபாவளி சமையத்தில்...

அதைப்பற்றி முழுமையாக பதிவெழுதுகிறேன்.. பொறுங்கள்...

மனிதாபிமானி said...
This comment has been removed by the author.
KARTHIK said...

நீங்களும் எதாவது பங்சனுக்கு போர எடத்துலலாம் தண்ணியப்போட்டுட்டு யாரும் உள்ள வராதீங்கன்னு போர்டு மாட்டிகிட்டே போங்க :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

///Karthik Ero said...
விழா மறுநாள் காலை 9 மணிக்கு,முதல் நாள் இரவு நண்பர்கள் குழுவாகவும்,குடும்பமாகவும் வந்திருந்தாங்க அவங்க தனித்தனி ஹோட்டல்கள்ல தங்க வெக்கப்பட்டிருந்தாங்க,பேச்சுலர்களுக்கு தனி ஹோட்டளும்,குடும்பஸ்தர்களுக்கு தனி ஹோட்டளும் எடுத்திருந்தோம்(சிவக்குமார்க்கு அது தெரியாமல் போயிருக்கலாம்)
நாங்க எதிர்பாத்ததவிட இரவு நண்பர்கள் அதிகம் வந்திருந்தாங்க,கடைல பார்சல் பண்ண முடியாத நிலை,எங்களோட சேத்தி அவங்களுக்கும் மண்டபத்துல உணவு ஏற்பாடு செய்திருந்தோம்...
மறுநாள் காலை நிகழ்சியின் போது யாரும் சரக்கடிச்சுட்டு வந்து லோலாயி பண்ணுனாங்கனு யாரவது சொலிருக்காங்களா..
நிகழ்ச்சி முடிஞ்சபின்னாடி அவங்கவங்களா குழுவாபோயி சாப்பிட்டு வந்தாங்க..../////

நண்பர் கார்த்திக், உங்களுக்கு என்னை நியாபகம் இருக்கான்னு எனக்கு தெரியல... ஈரோடு சந்திப்புக்கு முந்தைய நாள் மதுரையிலிருந்து நாங்கள் வந்தபோது எங்களை பிக்கப் செய்தீர்கள். அப்போது முதல் உங்களை கவனித்ததை சொல்கிறேன்.
உங்கள் கமெண்டில் சொல்லிய அனைத்தும் சரியே... இரவு தாமதமாக வந்தவர்களுக்காக நீங்கள் உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்ய எந்தளவுக்கு பாடுபட்டீர்கள் என நான் அறிவேன்....

இந்த மனிதாபிமானி பதிவில் கூறிய சில வரிகளும், அந்த பிரச்சனைக்குரிய ஸ்கிரீன்ஷாட்-டும் பதிவர்களிடையே இருந்த நல்ல உறவில் தேவையில்லாமல் பிரச்னையை உண்டு செய்தது.

இப்பிரச்சனை மேலும் வளராமல் இருக்க பெரும்பான்மையான பதிவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
வாதங்கள் தொடர்வதை தவிர்க்கலாம்.
தொடர்ந்து பதிவர்களிடையே விரிசல்கள் உண்டாவதை தவிர்க்கவும் மனிதாபிமானி ...

நாய் நக்ஸ் said...

இனி இங்கே கமெண்ட் மாடரேஷன் வைக்கப்படுகின்றது. ////

பை..பை..தொத்தான்கொளிஸ்...

உங்களின் வர இருக்கும் மார்க்கமாவது...உங்களை நல் வழி படுத்தட்டும்...

அடுத்தமுறை இப்படி பதிவு போடும்போது...
ஐயா ...சாமீ...ரோம்ப அடிக்காதீங்க...ரோம்ப வலிக்குது....
அப்படின்னு சொல்லிட்டே போடுங்க...
:)))))))

Nasar said...

Mr.Citizen,
நான் பதிவர் அல்ல, பொதுவான வாசகன், இந்த பின்னுட்டங்களைப் பார்த்தால் குடியை ஆதரிப்பவர்கள் குழுவினர் தான் அதிகமாக இருக்கிறார்கள் எதிர்பவர்கள் மிகக் குறைவு . பதிவில் சம்மந்தப்பட்டவர்களின் தாய், தந்தை சொன்னாலும் கேட்கமாட்டோம் , எங்களுக்கு சூடு, சொரணை இல்லை என்று சொன்ன பிறகு அந்த சர்ச்சைக்குரிய ஸ்கிரின் ஷாட் இருந்தால் ஏன்ன?இல்லாவிட்டால் ஏன்ன ?? குடி முழ்கி போய்விடுமா ஏன்ன? அதற்காக ஏன் சண்டையிடவேண்டும் ??
இங்கே பொதுவில் தான் குடித்ததை ஒப்புக்கொண்டபிறகும் ஸ்கிரின் ஷாட் ஐ நீக்கவேண்டும் என்று கோருவதில் என்ன நியாயம் உள்ளது? என்பதை அவர்கள் உணரமாட்டார்களா ..??
கண்ணியம் இல்லாதவர்களின் வலைப்பூவில் கண்ணியம் இருக்குமா என்பதே நியாயவான்களின் கவலை+கேள்வி....

நாய் நக்ஸ் said...

புதுகை.அப்துல்லா சொன்னது…
செந்தில் அண்ணே, பொதுவாக மத விசயங்களில் ஈடுபடுவோர் குறித்து அது இஸ்லாமோ அல்லது எந்த மதமோ நான் வெளிப்படையாக கருத்துகூறுவதில்லை. முதல்முறையாக உங்கள் இடுகையில் சில வார்த்தைகள் மதக் கருத்துகளை இணையத்தில் முன்வைப்போருக்குச் சொல்ல விரும்புகிறேன். பிறர் அறிந்துகொள்ளும் விதமாக கேள்விகள் எழுப்பும்போது சொல்வது வேறு.. பிறருக்கு எரிச்சல் மூட்டும் விதத்தில் கருத்துக்களை திணிப்பது என்பது வேறு. இந்த எளிய உண்மை பலருக்கும் புரிவதில்லை என்பதில் எனக்கும் வருத்தமே. மதத்தை இணையம் வழி எத்தி வைத்து மதத்துக்கு நல்ல பெயர் எடுத்துத் தருகிறேன் என்று கிளம்பியவர்களால் இன்று கிடைத்த பலன் என்ன? அண்ணன் அஞ்சாசிங்கம் போன்ற பல நடுநிலமையான, பிறரோடு அன்போடும்,இணக்கத்தோடும்,நட்போடும் இருக்கக்கூடியவர்களே இன்றைக்கு இஸ்லாத்தை எதிர்த்து எரிச்சலோடு கருத்துகளை முன்வைக்கும் அளவிற்கு மாற்றியதே இவர்கள் செய்த ஒரே சாதனை!!
8/23/2012 5:59 pm////////////////////////////


இது ஒன்ரே போதும்...எங்களின் வெற்றிக்கு.....
என்ன அவர் முஸ்லிம் இல்லை என்று நீங்கள் சொன்னால்...
நீங்களும்...சாக்கடைகளே...

நாய் நக்ஸ் said...

பதில் சொல்ல முடியாம...கமெண்ட் மாடுரேசன்....
உனக்கு குறைக்கும் போது மொத்தத்தையும் குறைச்சிட்டாங்க போல...

(நான் முடிய சொன்னேன்.)

:)))))

நாய் நக்ஸ் said...

Comment deleted
This comment has been removed by a blog administrator.

Thursday, August 23, 2012 7:08:00 PM///////


இந்த பொழப்புக்கு நீ எங்கேயாவது...
_________போகலாம்...

அதே கமெண்ட் எங்க கிட்ட இருக்கு...

இப்ப தெரியுதா வலி....

இனி பாரு நான் காபி பன்னி போடுறத...

KARTHIK said...

// உங்களுக்கு என்னை நியாபகம் இருக்கான்னு எனக்கு தெரியல //

நல்லாதெரியுதுங்க அடுத்தநாள் தான் பேச முடியலங்க :-)

//முற்றுப்புள்ளி வையுங்கள் //
. :-)

சிராஜ் said...

//இது ஒன்ரே போதும்...எங்களின் வெற்றிக்கு.....//

நாய் நக்ஸ் அண்ணே...

நீங்க நேற்றே ஜெயிச்சிட்டீங்கண்ணே!!!!! உங்க கமெண்டில் முதல் கெட்ட வார்த்தை எப்ப பயன்படுத்தினீங்களோ அப்பவே ஜெயிச்சிட்டீங்க... கெட்ட வார்த்தை யார் பயன்படுத்துவாங்கன்னு கொஞ்சம் கேட்டு தெரிஞ்சுக்கங்க....

சிராஜ் said...

மனிதாபிமானி உங்க பேர பயன்படுத்துனார் என்பதற்காக அவரை விமர்சித்தோம்... அதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார், உங்கள் பெயரை நீக்கினார்.. ஏன் தெரியுமா?? உங்கள் கமெண்டுகளுக்காக அல்ல... விழா அமைப்பாளர்களுக்காகவும் எங்களுக்காகவும்... அத்துடன் நீங்கள் விட்டு இருக்க வேண்டும்.. மேலும் மேலும் பேசுகிறீர்கள்.... சரி இப்ப ஒரு உண்மைய சொல்றேன்.. டென்ஷன் ஆகாம கேளுங்க..

உங்கள பொருத்த அளவுல இது ஒரு சதி தானே?? அப்டியே வச்சுக்குவோம்... இந்த சதில சூப்பரா ஜெயித்தது மனிதாபிமானிதான்.... பாருங்க ஒரே குடி பத்தி தான் பேச்சு பதிவுலகம் முழுதும்.. பதிவர்கள் பேசும் பொழுதும் இதைத்தான் பேசிக்கொள்கிறார்கள்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நீங்க எப்ப கெட்ட வார்த்தை பேசினீன்களோ அப்பவே அவர் ஜெயிச்சிட்டார்... எப்ப குடிய ஆதரிச்சு பதிவு போட்டீங்களோ அப்பவே அவர் ஜெயிச்சிட்டார்... நிதானத்துக்கு வந்து யோசிங்க... உண்மை புரியும்

சிராஜ் said...

நாய் நக்ஸ் அண்ணே...

ஆசிக் கமெண்ட் மாடுரேஷன் வைக்காம இருந்தது ஒரு "டிராப்" னு நினைக்கிறேன்... அதுல நீங்க வசமா சிக்கி இருக்கீங்க... எவ்ளோ கெட்ட வார்த்தைகள்..???? நேத்து பிறப்ப பத்தி ஏதோ பேசிகிட்டு இருந்தீங்க...

அதுக்கு விடை வேணும்னா?? பதிவுன்னா என்னன்னே தெரியாத ஒரு நேர்மையான மனிதர கூட்டிட்டி வந்து இந்த பதிவையும், கமெண்ட்சையும் காட்டுங்க.. உங்களுக்கு விடை ஈசியா கிடைக்கும்....

கேரளாக்காரன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நாய கல்லால அடிச்சதும் எழுப்பும் ஒலி :) Just an information

சிராஜ் said...

உங்களுக்கு ஆசிக்குடன் சண்டை என்றால் நீங்கள் அவரிடம் மட்டும் சண்டை போட்டு இருக்க வேண்டும்...

குண்டு வச்சிடுவானுகடான்னு கமெண்ட் பண்ணீங்க...எல்லாத்தையும் நாங்க பாத்துகிட்டு தான் இருந்தோம்... உங்க பேர பயன்படுத்தினது தப்பு..தனிமனித உரிமை னு சொன்னா??

உங்க கமெண்டுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க??? ஒரு தனி மனிதனின் தப்புக்கு ஒரு சமுதாயத்த திட்றது எந்த விதத்தில் நியாயம்??? இந்த ஒரு கேள்விக்கு உங்கனால பதில் சொல்ல முடியுமா???

அந்த சமுதாயத்த சேர்ந்தவன் என்கிற உரிமையில் கேட்கிறேன்.... பதில் சொல்லுங்கள்...

ஒரு தனிமனித தவறுக்காக(உங்களையும், என்னையும் பொருத்தவரை) ஒரு சமுதாயத்தை திட்டுவது சரி என்றால்.. மது என்ற சமுதாய அவலத்தை பற்றி பேச ஒரு தனிமனிதனை இழுத்ததை எவ்வாறு குற்றம் காண்கிறீர்கள்...???

சிராஜ் said...

இப்ப இந்த தளத்தோட பாஸ்வேர்ட் என்கிட்ட இருக்கு...

நான் ஆசிக் மாதிரி இல்ல... கெட்ட வார்த்தை இருந்தா கமெண்ட் குப்பைக்கு போயிடும்...

அப்டி கெட்ட வார்த்தை உள்ள கமெண்ட் பப்ளீஸ் ஆனா அது ஆசிக் பண்ணினாருன்னு நினைச்சுக்கங்க... அவர் தான் ரொம்ப ரொம்ப நல்லவரு...எதா இருந்தாலும் பப்ளிஸ் பண்னுவாரு....

சிராஜ் said...

இது லாஸ்ட் கமெண்டா இருக்கணும்னு விரும்புறேன்....

உங்களுக்கு பயந்தெல்லாம் அவர் கமெண்ட் மாடரேஷன் வைக்கல... நீங்க இவ்ளோ கத்தியும் ஸ்க்றீன் சாட்ட தூக்காதவர், ஜுஜுபி கமெண்ட் மாடரேஷனயா தூக்க போறார்... கமெண்ட் மாடரேஷன் வச்சது ஈரோடு மற்றும் சென்னை பதிவர் சந்திப்பு ஒப்பீடு நடந்ததால்.. இறைவன் மீது ஆணையாக நாங்கள் எந்த குழுப்பத்தையும் விரும்பவில்லை... எனது நணபர்களின் உழைப்பு என்னவென்று தெரியும்... அதற்க்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது...

இத்துடன் இப்பிரச்சனையை முடித்து, பதிவர் சந்திப்பை இனிதே முடிப்போம்... நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்...

வவ்வால் said...

மனிதாபிமானி,

இப்போ நல்லாத்தான் சொல்லுறிங்க, நேற்றே செய்திருக்கலாம், இப்பவும், ஒரு நழுவலா எடுத்ததுக்கு காரணம் சொல்லுறிங்க.


பதிவில் இருப்பவர்கள் ,அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டதை ஸ்கிரீண் ஷாட் எடுத்து இன்னொரு பதிவில் போட்டுக்கொண்டு பேசுவது வெட்டி நியாயம் என்பதே உங்களுக்கு இன்னமும் புரியவில்லை.

சரி மேற்கொண்டு பிரச்சினை வேண்டாம் என அனைவரும் நினைப்பதால் ,மறப்போம், மன்னிப்போம் என ,அடுத்து நடக்க இருப்பதைப்பார்க்கலாம்.

----------

சிராஜ்,

உங்களை நினைச்சால் சிரிப்பா வருது ,

//ஆசிக் கமெண்ட் மாடுரேஷன் வைக்காம இருந்தது ஒரு "டிராப்" னு நினைக்கிறேன்//

ஒரு பதிவு போடும் போதே அடுத்தவர்களை சீண்டி விடணும்னு டிராப் வைத்திருக்கார்னு நீங்களே சொல்லுறிங்க, அதுக்கு பேரு தான் தமிழில் "சதி" என சொல்வார்கள்.


பாவம் ரொம்ப கன்பியூஸ் ஆகி அவரே ஒப்புதல் வாக்கு மூலம் தந்துட்டு போறார் :-))


இதுக்கு மேல உங்களோட பேச என்ன இருக்கு. வாழ்க வளமுடன், அல்லா,அனுமார், ஏசு, புத்தர், மஹாவீரர், மதுரை முனியாண்டி உங்களை ரட்சிக்கட்டும் :-))

நாய் நக்ஸ் said...


1.என் அன்பு சகோதரிகள் என்னை மன்னிக்கவும்...இந்த கமெண்ட் நானாக போடவில்லை...உங்கள்,எங்கள் சகோவால் போட வைக்கப்பட்டது.

ஒரு தீமையான விஷயத்தை சொல்ல வருகிறீர்கள்...
அதுக்கு உதாரணம் எங்களை சொல்லுகிறீர்கள்...

ஒரு கற்பனையான நிகழ்ச்சி...

பெண்களை கேலிபெசுவதும்,, கைபிடித்து இழுப்பதும்,அங்கங்களை உராசுவதும் தீமை...கெட்ட பழக்கம்...இந்த கருத்தை நாங்கள் சொல்ல முற்படும்போது....

உதாரணத்திற்கு..உங்கள் வீட்டு பெண்களை இந்த மாதிரிசெய்து டெமோ
காட்டலாமா...???
இது சரி என்றால்...நீங்கள் எங்கள் பேரை use பண்ணது சரி...

ஏன் என்றால் நாங்களும் கருத்து,,விழிப்புணர்வு...எல்லாம் சொல்லுறோம்-ல


அடுத்தமுறை வேற மாதிரி விபச்சாரத்துக்கு எதிரா...உதாரணத்துடன் கருத்து சொல்லுவோம்...அதுவும் விழிப்புணர்வே...

:)))))))))))))


2.பான்பராக்,,புகையிலை,சிகரெட்...
இவை எல்லாமும் கூடத்தான் உடல் நலத்துக்கு கேடு...

இதை பற்றியும் ஒரு டெமோ...
உங்க வீட்டு அம்மனிகளை வைத்து தரலாம் சகோ...

அதையும்...போட்டோ எடுத்து...
இன்னமாதிரி...இன்னமாதிரி...ன்னு
மக்களே திருந்துங்கள்....
அப்படின்னு பதிவு போடலாம் சகோ...

இது சரி என்றால்...இந்த பதிவில் எங்களை பற்றி போட்டது சரிதான்...சகோ...
:)))))))))

3.Comment deleted
This comment has been removed by a blog administrator.

Thursday, August 23, 2012 7:08:00 PM///////


இந்த பொழப்புக்கு நீ எங்கேயாவது...
_________போகலாம்...

அதே கமெண்ட் எங்க கிட்ட இருக்கு...

இப்ப தெரியுதா வலி....

இனி பாரு நான் காபி பன்னி போடுறத...

4.பதில் சொல்ல முடியாம...கமெண்ட் மாடுரேசன்....
உனக்கு குறைக்கும் போது மொத்தத்தையும் குறைச்சிட்டாங்க போல...

(நான் முடிய சொன்னேன்.)

:)))))

5.
என்ன அவர் முஸ்லிம் இல்லை என்று நீங்கள் சொன்னால்...
நீங்களும்...சாக்கடைகளே...









ம்ம்ம்ம்ம்ம்ம்....இப்படிதான் ஒப்புதல் வாக்குமூலம் தரனும்...
உங்கள் மீது...ஹுக்கா...0.01% மது போதை உண்டாகட்டும்...
:))))))))



மனிதாபிமானி said...

@ நக்கீரன்,

இப்ப என்ன தான் சகோ உங்க பிரச்சன? தனிமனித தாக்குதல்னு சொன்னீங்க. இல்லேன்னு சொல்லி மன்னிப்பும் கேட்டேன். அப்புறம் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டு கொண்டதற்காக பெயர்களையும் நீக்கினேன். இதுக்கு தான் ஆட்சேபனை தெரிவித்தீங்க, தூக்கியாச்சு. அப்புறமும் சற சற-ன்னு கமெண்ட்டா போட்டுக்கிட்டு இருக்கீங்க. சரி வாங்க ஒரு ஒரு பிரச்சனையா உரையாடலாம்னு கூப்பிட்டாலும் ஒத்துழைக்க மாட்றீங்க.

இதுநாள் நாள் கமென்ட் மாடரேஷன் வைக்கவில்லை. பிரிவினையை சங்கவி விதைக்க முயற்சித்ததும் கமென்ட் மாடரேஷன் வைத்தேன். சங்கவி மற்றும் என் கமெண்ட், subscribe பண்ணின எல்லாரும் போயிருக்கும்னு தெரியாதா? எதுக்காக மாடரேஷன் வைக்கிறேன்னு எல்லாருக்கும் தெரியணும்னு தான் கமெண்ட் போட்டுட்டு சங்கவியின் பிரிவினை கமெண்ட் மற்றும் என்னுடைய கமெண்ட்டை அழித்தேன். எதிர்க்காலத்துல யாரும் அந்த கமெண்ட் பார்த்திர கூடாது என்பதற்காக.

இப்ப அப்துல்லா அண்ணன் இப்படி சொன்னாக அப்படின்னு வரீங்க, அது வெற்றின்னு சொல்றீங்க. ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா....அண்ணன் சொன்னாருன்னா அது அவருடைய கருத்து. பதிவுலக முஸ்லிம்கள் சரியா செயல்படுராங்கன்னு இன்னொருத்தர் சொன்னா அது சரின்னு ஒத்துக்குவீங்களா? நாங்க வெற்றி பெற்றுவிட்டோம்னு சொன்னா ஏத்துக்குவீங்களா? இங்கேயே பதிவு சரின்னு சொல்லிருக்காங்க, அப்ப நாங்க ஜெயிட்டோம்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? வருண் இப்போது ஒரு பதிவு போட்டிருக்கார்

http://timeforsomelove.blogspot.com/2012/08/blog-post_23.html

இப்ப நாங்க வெற்றி பெற்றதா அர்த்தமா?

தயவு செய்து கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா உட்கார்ந்து யோசியுங்க, எது உண்மையான வெற்றின்னு? உங்க ஒரிஜினாலிட்டி தெரிஞ்சிருச்சுன்னு உங்க வாசகர் ஒருவர் கமெண்ட் போட்டிருக்காரே அத பத்தி யோசியுங்க. நீங்க எவ்ளோ அசிங்கமா பேசியும் இறைவனுக்காக பொறுமையா இருக்கேனே அத பத்தி யோசியுங்க. பதிவு சொல்ல வந்த சாரம் என்ன, அத பத்தி யோசியுங்க...

சும்மா தொடர்ந்து கமெண்ட் போடுரதால ஒரு புண்ணியமும் இல்ல. எதிர்வரும் பதிவர் சந்திப்பில் குடி இல்லாமல் அழகான முறையில் நடந்து முடிந்தால் அது தான் இந்த பதிவின் உண்மையான வெற்றி.

இனி உங்க கமெண்ட்களுக்கு பதில் போடும் எண்ணம் கிடையாது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்துவிட்டது. அது போதும். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

மனிதாபிமானி said...

@ சங்கவி & கார்த்திக்,

செம டாப்பு. ரொம்ப சந்தோசம். அடுத்த தடவ பதிவர் சந்திப்புக்கு கூப்பிடும் போது தெளிவா சொல்லிடுங்க "உணவு நேரம் பதிவர் சந்திப்புல சேராது. நீங்க பசியோட இருந்தாலும் வேற எங்காவது போய் தான் சாப்பிடனும். மீறி வந்தா சில குடிகார பதிவர்கள் செயுர சலம்பல்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. மனிதாபிமானி போஸ்ட்ல குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் பட்ட மன உளைச்சல் மாதிரி நீங்களும் பட நேரலாம். அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஏன்னா இதுதான் பதிவர் சந்திப்புல ஒரு பகுதி இல்லையே"னு தெளிவா அழைப்புல சொல்லிடுங்க. எல்லாரும் அக மகிழ்வாங்க. அப்படி நீங்க குறிப்பட மறந்தா இங்கேயே ஒரு போஸ்ட் போட்டு விழிப்புணர்வு ஏத்திருவோம். பாவம், இந்த பதிவுல உள்ள சகோதரர் போல யாரும் பதிவர் சந்திப்பு வந்து குடிகார பதிவர்களால் மன உளைச்சல் படவேண்டி இருக்காது பாருங்க. நல்ல வேல, இப்ப நடக்க போற சந்திப்புல இந்த கூத்தெல்லாம் கிடையாது. உணவு நேரம் பதிவர் சந்திப்புல ஒரு பகுதி தான். அங்கே யார் குடிச்சிட்டு வந்தாலும் அப்புறப்படுத்தப்படுவார்கள். தெளிவா சொல்லிட்டாங்க. சென்னை பதிவர் சந்திப்பு நல்ல துவக்கமா இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

அப்புறம், "நீங்க என்ன செய்தீங்க, அரசாங்கத்த எதிர்த்து போராட வேண்டியது தானே, என்னத்த கிழிச்சீங்க"ன்னு அறியாமைல கேட்குறத விடுங்க. ஒரு புலம் பெயர்ந்த ஈழ பதிவர். ஈழ பதிவர்கள் சிலருடனான பிரச்சனையின் போது இதே மாதிரி "நீங்க என்னத்த கிழிச்சீங்க"ன்னு கேட்டார். என்னத்த கிளிச்சோம்னு ஆதாரத்தோட சொன்னதும் ஆள காணோம். பின்னே எந்த மூஞ்ச வச்சுகிட்டு திரும்ப அங்க வருவாரு. இப்ப நீங்களும் அப்படியே கேட்குறீங்க...வேணும்னா மதுவ எதிர்த்து எம்மாதிரியான களப்போரட்டத்தில் இருக்குரோம்ன்னு பதிவா போட்டிறவா?

கொஞ்சமாச்சும் பொறுப்பா பேச பாருங்க...

மனிதாபிமானி said...

@ சங்கவி,

ஹும்...நீங்க பதிவர் சந்திப்ப நல்ல ஒரு காரியத்துக்காக நடத்துறீங்கனுல நினைத்தேன். எதிர்க்காலத்துல "நாங்க தான் நிறைய ஆள பிடிச்சிருக்கோம்னு"னு படம் காட்ட தான் கூப்பிட்டு இருக்கீங்கன்னு இப்ப தான் புரியுது. அடுத்த பதிவர் சந்திப்பு நடக்குரப்ப இதையே வச்சு பதிவர்களை கூப்பிடுங்க. எத்தன பேரு உங்க அரசியலுக்கு ஒத்துழைக்குறாங்கனு பார்த்துக்குவோம். இதையும் பதிவர் சந்திப்புக்கு நீங்க அழைப்பு விடுத்த உடனே ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணிருவோம் (அந்த நேரத்துல உங்க கருத்து மாறியிருந்தா ஓகே)

KARTHIK said...

நாங்க யாருக்கும் ஊத்திகுடுக்க பதிவர் சந்திப்பு நடத்தல(நாங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரும் இல்ல)

சிவா சொன்னது முதல் நாள் இரவுன்னு தொளிவா சொன்னபிற்கும் புரியாத மாதிரியே பேசிரீங்க
உங்ககிட்ட பேசி பயனில்ல :-)

சரக்கு போதைய விட இந்த அட்டன்சியன் சீக்கிங் போதை ரொம்ப மோசமானது,அது ஒரு ரண்டு மணி நேரத்துல தெளிஞ்சுடும்,இது தெளிய சில வருடங்கள் ஆகும்,அதுவரைக்கும் நடத்துங்க,இன்னும் எல்லாத்து மேலையும் சேத்தவாரி பூசுங்க...
வாழ்த்துக்கள் :-)

மனிதாபிமானி said...

@ கார்த்திக்,

//சிவா சொன்னது முதல் நாள் இரவுன்னு தொளிவா சொன்னபிற்கும் புரியாத மாதிரியே பேசிரீங்க
உங்ககிட்ட பேசி பயனில்ல :-) //

ஆண்டவா....என்ன சகோ பேசுறீங்க. லாஸ்ட் கமெண்ட் பூரா இந்த பதிவுல வந்த சம்பவம் குறித்து தானே பேசிகிட்டு இருக்கேன். சங்கவி ஒத்துகிட்டார் குடிச்சிட்டு தான் உணவு கூடத்துக்கு வந்தாங்கன்னு. ஷர்புதீன் தெளிவா சொல்லிருக்கார், சிலர் குடிச்சிட்டு வந்திருந்தாகன்னு. மேட்டர் ஓவர். சிவா சொன்னத ஒரு விளக்கமா தான் கேட்டேன். மேலும் அன்னைக்கு விழா வாசல்ல நடந்ததாகவும் சொல்லல. என் கமெண்ட் சரியா பாருங்க. மற்றப்படி அதில் அதிகம் நுழைய அந்த சம்பவம் குறித்து அதிகமாகவும் தெரியாது.

தயவுக்கூர்ந்து என்ன பேசுறாங்க என்பதை உள்வாங்கவும்...

//இந்த அட்டன்சியன் சீக்கிங் போதை ரொம்ப மோசமானது//

இதுக்கு பதில் :-) :-) என்று மட்டுமே கொடுக்க நினைத்தேன். பட்,

பதிவர் சந்திப்பில் குடி குறித்த ஒரு பார்வையை இந்த பதிவு ஏற்படுத்தி இருந்தால் சந்தோஷமே. இனிவரும் சந்திப்புகளில் இது போன்று நடக்காமல் இருந்தால் அதுதான் இந்த பதிவின் வெற்றியும் கூட. அப்போது புரியும் அட்டேன்ஷன் சீக்கின்ற்கும் நான் சார்ந்துள்ளவர்கள் மீதான அக்கறையும்...

நன்றி...

KARTHIK said...

// அதில் அதிகம் நுழைய அந்த சம்பவம் குறித்து அதிகமாகவும் தெரியாது. //

:-)))))))


மனிதாபிமானி said...

@ கார்த்திக்,

//:-)))))))//

??????

«Oldest ‹Older   201 – 295 of 295   Newer› Newest»