Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 21 August 2012

பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?


பதிவர் சந்திப்புகள் என்றாலே இப்போதெல்லாம் ஒருவித அலர்ஜிதான். அதனாலேயே இவற்றில் இருந்து விலகி நிற்க வேண்டியதாகி விடுகின்றது. பதிவுலகில் சும்மாவே "தண்ணியடிப்பது" குறித்து ரொம்ப எதார்த்தமாக(?) பேசிக்கொள்வார்கள். பதிவர் சந்திப்பிலோ இதுக்குறித்து சொல்லவே வேண்டாம். பதிவர் சந்திப்பு என்பதே நண்பர்களை கூட்டி டாஸ்மாக் பிசினஸ்சை ஏத்தி வைக்கதானோ என்று எண்ணத்தோன்றுகின்றது. 

சிலர் செய்யும் சலம்பல்கள் ஒட்டுமொத்த முயற்சியையும் குப்பையில் வீசக்கூடியவை என்பதற்கு பதிவர் சந்திப்புகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரோடு பதிவர் சந்திப்பை எடுத்துக்கொள்வோம். இது குறித்து ஒரு சகோதர பதிவர் ஒருவர் மிக வருத்தத்துடன் பல செய்திகளை குறிப்பிட்டார். "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க பாருங்க, அப்படியே டென்ஷனா வரும். ஏன்டா வந்தோம்னு இருக்கும். இவங்க கூடி பேசிகிட்டு இருந்தா அதுல குறிப்பிட்ட அளவு தண்ணி அடிக்குறது பத்தி தான் பேச்சு இருக்கும். ஒரு மூத்த பதிவர் கிட்ட பேசனும்னு போனேன். அப்புறம் பேசலாம்னு சொன்னார். மதிய சாப்பாட்டின் போது அந்த மூத்த பதிவர் என்னை கூப்பிடுரார்னு சொன்னாங்க. போய் பார்த்தா புல் டக்குல அவுரு. 'தம்பி சொல்லுங்க. என்னா பேசணும். எதாருந்தாலும் பன்னிருவோம்' அப்படின்னு பேச ஆரம்பிச்சு என்னென்வோ உலருராறு. இவர் கூட போதைல இன்னும் சில பதிவர்கள். நோந்திட்டேன். என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா தண்ணி அடிச்சிட்டு பதிவர் சந்திப்பு வர்ரதெல்லாம் ஏத்துக்கவே முடில. ஈரோடு சங்கவி போன்ற நல்ல ஆட்கள் ஒருங்கிணைத்த சந்திப்புன்னு தான் போனேன். அதுக்காக இதையெல்லாம் சகிச்சிக்க வேண்டியதா இருக்கு"

இந்த சகோதரரை போலவே சில சகோதரிகளும் பதிவர் சந்திப்புகளில் நடக்கும் "தண்ணி" கூத்துக்கள் குறித்து நொந்துக்கொள்கின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளில் பெண்கள் அதிகளவில் கலந்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவே இந்த தண்ணி மேட்டர் தெரிகின்றது.

இப்ப சென்னைல ஒரு சந்திப்பு நடக்க போகுது. அதுக்கான ஒரு ஹின்ட் இப்பவே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இரு பதிவர்கள் இடையே நடந்த உரையாடல் கீழே. ஈரோடு சந்திப்பு குறித்து அந்த சகோதரர் கூறியது இந்த கமெண்ட்களை பார்த்ததும் கண்முன்னே வந்து நிற்கின்றது. 



பதிவர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கின்றது. உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் முதல் சாமான்யன் வரை வாழ்க்கையில் தொலைந்து போனதற்கு குடி ஒரு நிச்சய காரணமாக இருக்கும். அதனை ஆதரிக்கவோ அல்லது எடுத்துக்காட்டாக நடந்து காட்டும் யாரும் மிக மோசமான முன்னுதாரனமாகவே இருக்கின்றனர்.

எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும். அதற்கு இந்த சென்னை பதிவர் சந்திப்பு துணை நிற்கவேண்டும்.

ஏற்கனவே சொன்னது போன்று பதிவர் சந்திப்பு என்பதே தங்கள் நண்பர்களுடன் கூடி கும்மி(தண்ணி)யடிக்கும் வாய்ப்பாக தான் தெரிகின்றது. அந்த அளவில் பெரிய அளவிலான சீர்கேட்டிற்கு இந்த பதிவர் சந்திப்புகள் மறைமுகமான காரணமாக அமைந்து விடுவது நிதர்சனமான உண்மை.

இது போன்ற கீழ்த்தரமான முன்னுதாரணங்களில் இருந்து பதிவுலகம் மீண்டு ஆரோக்கியமான வழியில் செல்ல சென்னை பதிவர் சந்திப்பு நல்ல துவக்கமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்க முடியும்.

குறிப்பு: இந்த பதிவில் தனி மனித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறுவது வருத்தம் அளிக்கின்றது. குடி குறித்த பதிவுலகின் எதார்த்தமான நிலையை எடுத்துரைக்கவும், பதிவின் மையத்தை ஒட்டியும் இருந்ததால் ஒரு உதாரணம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த ஒரு தனி மனிதரையும் சாடுவது பதிவின் நோக்கமல்ல. தனிமனித தாக்குதல் என்று பதிவு நினைக்க வைத்திருந்தால் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். 

சகோதரர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த சர்ச்சைக்குரிய பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஆஷிக் அஹமத் மற்றும் பதிவுலக சகோதர சகோதரிகள் 

295 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 295   Newer›   Newest»
ஹுஸைனம்மா said...

இப்பதிவை வழிமொழிகிறேன்.

கடந்த சில சந்திப்புகளுக்குப் பின்னர், பதிவர்கள் தண்ணியடித்த கதையை விலாவாரியாக எழுதியதைப் படித்த பின்னர், பதிவர் சந்திப்புகள் என்றாலே ஒரு அலட்சிய உணர்வுதான் வருகிறது. பெண்கள் தவிர்ப்பதும் இதனால்தான்.

பதிவர்களிடையே மது அருந்துவது என்பது ஏதோ சாதாரணமான ஒரு செயலைப் போலவே பேசிக்கொள்ளப்படுகிறது.

பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செய்யும் பதிவர் சமூகம், இதிலும் தன் பொறுப்பையுணர்ந்து குடி குடியைக் கெடுக்கும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, இந்த தலைமூறையிலேயே குடியை-குடிப்பதைப் பெருமையாகப் பறைசாற்றுபவர்களைக் கண்டிக்க வேண்டும்.

இந்தச் சந்திப்பில், இதை சீரியஸாக கன்ஸீடர் செய்து, “பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே நீங்க இங்க பகிர்ந்துகிட்ட கருத்து முற்றிலும் நியாயமானதே. தண்ணி அடித்துவிட்டு சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்று தீர்மானம் போட்டிருக்காங்க.

இந்த சந்திப்புல நீங்க சொல்ர எந்த தவறும் நடக்காமல் இருக்க எல்லாரும் சம்மதிச்சிருக்காங்க.

இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Admin said...

நிச்சயம் தோழரே..நீங்கள் குறிப்பிட்ட எதுவும் நடைபெறாமல் பார்த்துக்க வேண்டியது அவசியம்.சென்னை சந்திப்பில் இதுபோல நடக்காது என்று நம்புவோம் என்பதை விட நடக்க அனுமதிக்க மாட்டோம் என்பதை சொல்லிக்கொள்கிறோம்..நன்றி..

“பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானத்தை நிறைவேற்ற முயல்வோம்..

suvanappiriyan said...

தற்போதய சூழலில் மிக அவசியமான பதிவு. பதிவர் சந்திப்பு மது இல்லாமல் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் சிறந்த சாதனமாக மாற வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

//“பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//

நல்ல முடிவு ,அப்படியே பதிவுகளில்" மதத்தை (போ)பற்றி யாரும் எழுதக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றவும் கேட்டுக்கொள்வார்களா ?

ஆளுக்கொரு நியாயமா :-))

ஆமினா said...

சென்னை பதிவர் சந்திப்புக்கு சில சகோதரிகள் கூப்டிருந்தாங்க! நான் போக தயங்கியதற்கு காரணமும் இதே தான் :(

போன ஈரோடு சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒரு சகோதரர் குடும்பத்தோட வரலாம் என நினைப்பவர்களுக்கு முதல் நாள் இரவில் நடக்கும் பார்ட்டிகளை பார்த்தால் அந்த எண்ணமே வராது என்று!

இந்த போஸ்ட் பலரின் மனநிலையை எடுத்துச்சொல்லகூடியதாக அமைந்துள்ளது! மேலும் பட்டிகாட்டான் மற்றும் மதுமதியின் கமென்ட்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது! நன்றி சகோ.

விழா இனிதாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மனிதாபிமானி said...

@ வவ்வால்,

****அப்படியே பதிவுகளில்" மதத்தை (போ)பற்றி யாரும் எழுதக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றவும் கேட்டுக்கொள்வார்களா ?***

மதங்களை பற்றி, போற்றி என்று கூறியிருப்பதால் மத ஆதரவு, மத எதிர்ப்பு என்று இரண்டையுமே தாங்கள் பயாஸ் இல்லாமல் சொல்லி இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். ஆகையால் மதங்களை போற்றி எழுவதையும், மதங்களை ஆரோக்கியமான முறையில் விமர்சிப்பதையும் தவறென்று பதிவுலகம் கருதினால் தாராளமாக இது குறித்து உரையாடி முடிவெடுக்கலாம்.

நன்றி பாஸ்...


ஹுஸைனம்மா said...

//நல்ல முடிவு ,அப்படியே பதிவுகளில்" மதத்தை (போ)பற்றி யாரும் எழுதக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றவும் கேட்டுக்கொள்வார்களா ?//

இது பதிவர் சந்திப்புகளில் குடியைப் பற்றி (மட்டுமே) பேசும் பதிவு என்பதால், இங்கு இவ்வேண்டுகோளைப் பதிந்தேன்.

//ஆளுக்கொரு நியாயமா //
அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற அவா உள்ளவர்கள், அதனை விழாக் குழுவினரிடம், முந்தைய பதிவர் சந்திப்புகளில் மதங்களினால் ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகளை இதைப் போலவே விளக்கப்பதிவு இட்டு எடுத்துச் சொல்லி, நியாய தர்மத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம். :-))))

Anonymous said...

ஏன்யா உனக்கு வெக்கமாயில்லை. பதிவில் பேசிக்கிட்டது நானும் நக்கீரனும். குடிப்பதும் கலாய்ப்பதும் எங்களுடைய இருவருடைய தனிப்பட்ட விஷயம். மூணாந்திர ஆளு நீ, வந்து உக்கார்ந்து கிட்டு வெட்டி நாயம் பேசுற. நானோ என் நண்பர்களோ குடித்து விட்டு பதிவர் சந்திப்புக்கு வந்தத நீ பாத்தியா?

உனக்கு மதம் ஒரு போதைனா எனக்கு மது ஒரு போதை. அவ்வளவு தான். நம்முடைய போதை நம்முடனே இருந்து விட்டு போகட்டும். உன்னைப் போல் நான் மது(த)ப் பிரச்சாரம் செய்கிறேனா?

முகத்தை காட்டக்கூட துப்பில்லாத நீ எல்லாம் பேச அருகதையே கிடையாது. இதில் விழும் முதல் மைனஸ் ஒட்டு என்னது தான். என் நண்பர்களுக்கும் அதை செய்யச் சொல்லி பரிந்துரைப்பேன்.

நான் குடிக்கிறேன், கூத்தியா வச்சிக்கிறேன். அது என் தனிப்பட்ட விவகாரம், ஒட்டுக் கேட்டு சபையில் சொன்ன நீ பைத்தியக்காரனா? வேணும்னா என் கக்கூஸ்ல எட்டிப்பாரு நான் என்ன செய்யறேன்னு தெரியும்.

இந்தப் பின்னூட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் தெரிந்தும் எவனுக்கும் பயப்படாமல் வெளியிடுகிறேன். முடிந்ததை பார்த்துக் கொள்.

Anonymous said...

இவ்வளவு வெட்டி நியாயம் பேசுற நீ, வந்து டாஸ்மார்க் முன்னாடி வந்து உன் குழுவை வச்சிக்கிட்டு போராட்டம் பண்ணு. வந்து காறித்துப்புறவன் யார் யார்னு, பாத்துக்க.

என்ன உன் குழுவுல இருக்குறவன்லாம் யோக்கியன்னு நினைக்கிறீயா. உன் குழுவுல இருக்குற நூறு குடிகாரன நான் காட்டட்டுமா. போங்கய்யா போய் உங்க முதுகுல இருக்குற அழுக்க துடச்சிட்டு வந்து என் கால்ல இருக்குற அழுக்க சுட்டிக் காட்டு.

Anonymous said...

ஹூசைனம்மா, ஆமீனா, சுவனப்பிரியன் நேரடியா வந்து என் தளத்துல கருத்தை பதிய வைக்க முயற்சியுங்கள். எவனோ முகம் தெரியா விருந்தாளி அவன் பதிவுல வந்து உங்களது கருத்தை பதிய வைக்க நினைப்பது என்ன நியாயம்.

நேரடியாக பேசுங்கள். மரியாதையுடன் பதிலளிக்க நான் தயார்.

Unknown said...

ஆருர்முனா...!கொஞ்சம் நிதானித்து பதில் கூறியிருக்கலாம்...!

நண்பர் மனிதாபிமானி ஆருர்மூனாவும், நக்கீரனும் ஒன்னும் குடித்து விட்டு போதையில் ரோட்டில் உருண்டு கிடக்கும் ஆசாமிகள் கிடையாது? அளவாக மது அருந்துபவர்கள், இரண்டு பேரும் நெருக்கமான நண்பர்கள் அவர்கள் விளையாட்டாக போட்ட கமெண்டை வைத்து பதிவு போட்டது என்னை மிகவும் வருத்தமடைய செய்கின்றது என்னை மட்டுமல்ல பல நண்பர்களை!

ஈரோட்டில் பல பதிவர்கள் குடித்தார்கள் என்று போட்டிருக்கிறீர்களே நீங்கள் ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வந்தீர்களா? அதை நேரில் கண்டீர்களா? அப்படி குடித்திருந்தால் இரவு நேரத்தில் தனி அறையில் குடித்திருப்பார்கள் நிகழ்ச்சியின் போது யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை!

இந்த பதிவு பதிவர்களை பற்றிய தவறான எண்ணத்தை அனைவரிடம் ஏற்படுத்தும்! என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்த பதிவுக்கு என் வன்மையான கண்டனங்கள்!

Unknown said...

குடிப்பது தவறுதான் அதை நியாயப்படுத்தவில்லை...!நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கடுமையான உழைப்பாளிகள் உங்களைப் போல் ஏ.சி.அறையில் வேலை செய்பவர்கள் அல்ல...!களைப்பை உடல் வலியை மறக்க குடிப்பவர்கள்..!அரசாங்கமே இராணுவ வீரர்களுக்கு எதற்கு மது கொடுக்கின்றார்கள் ஏன்? கொடுக்கின்றார்கள் சிந்திக்கவும்!

Anonymous said...

அட விடுங்க சுரேஷ், இது போன்ற முகவரியில்லாத ஆளுங்கள பாத்து என்னத்த சொல்றது. இதுக்கும் மேல எனக்கு நல்லா வருது. அவையடக்கமோ, புண்ணாக்கோ என்னிடம் கிடையாது. உங்களிடம் இருந்தும், மற்றும் சிலரிடம் இருந்தும் வந்த அழைப்புகளை ஏற்று இதனுடன் விடுகிறேன். இதற்கு மேல் இந்த பதிவில் மேற்கொண்டு எந்த யோக்கியசிகாமணிகளிடம் இருந்து பின்னூட்டத்தில் அறிவுரை என்ற பெயரில் கழிசடை வந்தால் அதன் பிறகு தான் இருக்கு கச்சேரி.

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம் மனிதாபிமானி....

குடிப்பது என்பது அவர் அவர் தனிப்பட்ட விசயம், ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த காலை 9 மணி முதல் 1 மணி வரை யாரும் குடித்துவிட்டு அரங்கிற்குள் வரவில்லை என்பதை ஈரோடு சந்திப்பு குழு உறுப்பினர் என்பதன் அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன்...

சந்திப்பு என்பது சந்தோசமான ஒரு நிகழ்வு.. முதலில் நீங்கள் சந்திப்புகளில் கலந்து கொள்ளுங்கள் அப்புறம் தவறுகளை சொல்லுங்க...

நாய் நக்ஸ் said...

அண்ணே மனிதாபமானி....
ஏதோ இத்தனை நாள் நீங்க கொடுத்த காசுல சரக்கடிச்சிட்டு ஜாலியா இருந்தேன்...இப்ப எல்லாம் நீங்க கொடுக்குற காசு பத்த மாட்டேங்குது....

எதோ கொஞ்சம் "கூட்டி" கொடுத்தா...நானும் சந்தோஷமா இருப்பேன்.....

பார்த்து செயுங்கன்னே...ப்ளீஸ்...

நாய் நக்ஸ் said...

அண்ணே உங்க ஊர் குஜராத்தா...???
இதோ வந்துட்டாரு ...இன்னொரு காந்தி....

அண்ணனுக்கு கிட்னி ரோம்ப நல்லா வேலை செய்யுது...
அண்ணே பதிவுல எங்க ரெண்டு பேரை போட்டிருக்கீங்க...

எப்ப அண்ணே எங்களுக்கு பக்கத்துல இருந்து ஊத்தி கொடுத்தீங்க...???

கும்மிக்கு வித்தியாசம் தெரியாம...நீ எல்லாம் விழிப்புணர்வு பதிவு எழுதி....

அட போங்கண்ணே....
நீங்க "அதுக்கு" சரிப்பட்டு வரமாடீங்க....

நீங்க வழக்கம் போல அவன் என்னை கிள்ளிட்டான் ...குத்திட்டான் ...இப்படி பதிவு போடுங்க..
அது தான் உங்களுக்கு சரி வரும்...

சிராஜ் said...

சகோ செந்தில் & சுரேஸ்,

மனிதாபிமானி முகம் அற்றவரா?? அதான் பதிவின் கீழே ஆசிக் அஹம்து என்று தெளிவாக போட்டு உள்ளாரே??? பிறகு எப்படி முகம் அற்றவர் என்று கூறுகிறீர்கள்???? சரி முகம் அற்றவர் என்றே ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் குடி வேண்டாம் என்று சொன்ன விஷயம் ஒன்னும் தவறில்லையே??? உங்கள் பெயரை சொன்னதை வைத்து கோப பட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சாடவில்லை சகோஸ்.... இது ஒரு பொதுவான பதிவாகவே எனக்குப் படுகிறது..

மணிஜி said...

சியர்ஸ்!!

நாய் நக்ஸ் said...

அண்ணனுக்கு ஏழரை ஆரம்பிச்சிடுசிடோய்....

இனி வருவாங்க பாரு....
கூட்டம் கூட்டமா....
நம்ம என்னத்தை கண்ணையா சொல்லுற மாதிரி...

ஆ...ஊ..ன்னா கொடி புடிச்சிக்கிட்டு...

சிராஜ் said...

சங்கவி சார்,

// ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த காலை 9 மணி முதல் 1 மணி வரை யாரும் குடித்துவிட்டு அரங்கிற்குள் வரவில்லை என்பதை ஈரோடு சந்திப்பு குழு உறுப்பினர் என்பதன் அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன்... //

ஆசிக் அஹமது ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வரவில்லை.. அப்புறம் எப்படி சார் அவருக்கு இந்த விஷயம் தெரிந்தது??? போனா யாரோ ஒருவர் சொன்னதால் தானே தெரிந்தது??? யார் சொன்னது என்று கேட்டு விடாதீர்கள்..யாரும் சொன்னவரை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.. என்னடமே நண்பர்கள் சொன்னார்கள், ஈரோடு பதிவர் சந்திப்பில் மது பெரும் பங்கு வகித்தது என்று.. நானும் சொன்னது யார் என்று சொல்ல மாட்டேன்... பொது இடத்தில் மது அருந்துவது தவறு என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த தயக்கமும் தேவை இல்லை.... அச்சமும் தேவை இல்லை...

Anonymous said...

ஏங்க சிராஜ் நீங்க பதிவ முழுசாப் படிச்சு முடிவப் பாருங்க நன்றி ஆசிக் முகமது என்று தான் உள்ளது, அப்படினா இப்படி எழுதச் சொல்லி சொல்லிக் கொடுத்தது, ஆசிக் முகமதுவா, யாரா இருந்தாலும் என்ன எழுதினாலும் உங்க ஆளுனா வந்துடுவீங்களா? நான் குடிக்கிறேன், குடல் வெந்து சாகிறேன். நான் குடிச்சிட்டு பொது இடத்துக்கு வந்து ரப்சல் பண்றேனா? இல்ல இவனுங்க காசுல குடிக்கிறேனா?

பொதுவான கருத்துனா நாட்டுல ஆயிரத்து எட்டு பிரச்சனை இருக்கு, அதப் போயி கவனிக்க சொல்லுங்க. நானும் நக்கீரனும் தான் நாட்டின் முதல்வர் மற்றும் கவர்னரா. நாங்கள் குடித்ததனால் நாட்டின் பொருளாதாரம் கெட்டுப் போயிடுச்சா?

மறுபடியும் சொல்றேன். உங்க ஆளுங்க பிரச்சனைனா வந்து நடுவுல உக்கார்ந்துகிட்டு பஞ்சாயத்து பண்ற வேலையெல்லாம் வேண்டாம். உருப்படியான பிரச்சனைனா வாங்க. நானே முதல் ஆளா உங்க பக்கம் நிக்கிறேன்.

சிராஜ் said...

எனக்கு ஆரூர் மூனா செந்திலையும் தெரியும், நக்கீரனையும் தெரியும்.. இருவரும் இதை தனிப்பட்ட விதமாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை... உங்கள் பதிவின் ஸ்கிரீன் ஸாட் போட்டதால் அப்படி நினைக்கத் தோன்றி இருக்கலாம்... பட் இது ஒரு பொதுவான பதிவாகத்தான் தெரிகிறது நண்பர்களே.. சோ, இதை பொதுப் பதிவாக பார்க்குமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்....

Unknown said...

@சிராஜ்
நண்பர் சிராஜ்
அவர்களை பற்றி அனைவருக்கும் தெரியும்...!விளையாட்டாக கமெண்ட் இட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டது தவறு...!குறிப்பிட்டபடி இருவரை மட்டும் வட்டமிட்டு காட்டுவது போல் உள்ளது.அதை தவிர்த்து இருந்தால் இது ஒரு பொதுவான நல்ல பதிவாகவே இருந்திருக்கும்.
நான் நக்கீரன், ஆருர்மூனா யூத் பதிவர் சந்திப்பில் எப்படி நடந்து கொண்டோம் என உங்களுக்கு தெரியும்!

Anonymous said...

சிராஜூ,

தேவையான இடங்களில் மட்டும் தலையிடுங்கள். ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த போது நீங்கள் எங்களுடன் நண்பராக இணையவில்லை. எனவே நடந்தது என்ன என்று உங்களுக்கு தெரியாது. நான் மெட்ராஸ் பவன் சிவா, பிலாசபி பிரபா, கேஆர்பி செந்தில் ஆகியோர் ஒரு குழுவாக சந்திப்புக்கு சென்றோம். நாங்கள் குடித்து விட்டு பதிவர் சந்திப்புக்கு வந்தோமா என்பதை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு எது உறுதியாக தெரியுமோ அதில் மட்டுமே நான் தலையிடுவேன். என் நண்பன் பற்றி வந்திருக்கிறது என்பதற்காக தெரியாத விஷயத்தில் தலையிடுவது கிடையாது.

இதில் நூறு சதவீதம் நீங்கள் உங்கள் ஆள் என்பதற்காக மட்டுமே தலையிடுகிறீர்கள். இது தேவையில்லாத வேலை. உங்களை நான் இதுவரை பலமுறை பதிவர் சந்திப்பில் சந்தித்துள்ளேன். நான் இது வரை குடித்து விட்டு வந்ததை பார்த்துள்ளீர்களா.

உங்களுக்கு உண்மை தெரியும். உண்மையை விட உங்கள் சார்பு ஆள் மட்டுமே உங்களுக்கு பெரியதாக தெரிகிறாரா?

சிராஜ் said...

@வீடு சுரேஸ்...

ஆமாம்..அந்த ஸ்கிரீன் சாட்டினால் தான் அவர்களை குறிப்பது போல் தோன்றி இருக்கிறது.. அதில் தவறில்லை... ஆனால் பதிவின் நோக்கம் மது வேண்டாம் என்பது தான்.. ஆகவேதான் இதை பொதுவாக பார்க்கும்படி சொல்கிறேன்...

Anonymous said...

/// சிராஜ்Tuesday, August 21, 2012 6:02:00 PM

எனக்கு ஆரூர் மூனா செந்திலையும் தெரியும், நக்கீரனையும் தெரியும்.. இருவரும் இதை தனிப்பட்ட விதமாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை... உங்கள் பதிவின் ஸ்கிரீன் ஸாட் போட்டதால் அப்படி நினைக்கத் தோன்றி இருக்கலாம்... பட் இது ஒரு பொதுவான பதிவாகத்தான் தெரிகிறது நண்பர்களே.. சோ, இதை பொதுப் பதிவாக பார்க்குமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.... ////

அது எப்படிங்க எனக்கும் நக்கீரனுக்கும் நடந்த உரையாடலை எடுத்து தெளிவாக போட்டிருக்கிறார். இதை பொதுவான விஷயமாக எடுத்துக் கொள்வது.

இது தெளிவாக திட்டமிடப்பட்ட தனிமனித தாக்குதல் தான். நானும் நக்கீரனும் மட்டுமே இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். உண்மை தெரிந்த நண்பர்கள், உண்மையை தெளிவாக சொல்கிறார்கள்.

மணிஜி said...

அன்பு நண்பர்களே... பதிவர் சந்திப்புக்களுக்கு போய்தான் நானும் கெட்டு போய் விட்டேன்:-) ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்கள் கூடும் இடத்தில் பழக்கம் இருப்பவர்கள் குடிக்கிறார்கள்.. யாரும் குடித்து விட்டு நீங்கள் சொல்வதைப்போல உளற வில்லை என்று நினைக்கிறேன்..நீங்கள் பொதுவாக சொல்லியிருக்கலாம்..ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சீண்டியிருக்க வேண்டாம்.. நீங்கள் உங்கள் குழுவுக்குள் விவாதிக்கும் விஷயங்களை வேறு நபர்கள் ஸ்க்ரீன் ஷாட்ஸ் எடுத்து அவர்கள் வலையில் விவாதித்தால் எப்படியிருக்கும்?

மறுபடியும் சியர்ஸ்!!

சிராஜ் said...

செந்தில்..

நீங்களோ அல்லது நக்கீரனோ ஈரோட்டில் தண்ணி அடித்தீர்கள் என்று நான் எங்குமே கூறவில்லை... தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்... எனது கமெண்டுகளை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்...

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம் சிராஜ் சார்...

// ஈரோடு பதிவர் சந்திப்பில் மது பெரும் பங்கு வகித்தது என்று.. //

வகித்ததுதான் நான் இல்லை என்று சொல்லவில்லை நிகழ்ச்சி நடந்த போது வகித்ததா??

எந்த பதிவறாவது நிகழ்ச்சி நடக்கும் போது குடித்து விட்டு வந்து நிகழ்ச்சியில் கலாட்டா செய்தார்களா???

என்று உங்ககிட்ட சொன்ன நண்பரிடம் கேளுங்கள்.... கேட்டு பதில் அளியுங்கள் நண்பரே...

Anonymous said...

மறுபடியும் மறுபடியும் மது வேண்டாம் என்று பொதுவாக சொல்ல வேண்டாம், இந்த பதிவின் அடிநாதமே நானும் நக்கீரனும் குடிக்கிறோம் என்பது தான். ஏங்க என் காசு நான் குடிக்கிறேன். என் நண்பன் நக்கீரன், நான் வாங்கி குடிக்கிறேன்.

இதற்கு பதில் சொல்ல நீங்கள் கடமைப் பட்டவர் அல்ல. பதிவை எழுதிய பிரதான ஆள் சொன்னால் மட்டும் போதும். நீங்கள் அல்ல.

படிக்கிற அனைவருக்கும் தெரியும், நீங்கள் செய்வது பூசி மொழுகிற வேலை என்று. தயவுசெய்து நீங்கள் இதற்கு வக்காலத்து வாங்க வேண்டாம்.

நாய் நக்ஸ் said...

ஏன்பா....சென்னை பதிவர் சந்திப்பை கலைக்க ஏதும்
முயற்சியா....???

மணிஜி said...

ஆ.மூ. செ. நீங்க இம்புட்டு பெரிய குடிகாரனா:-)

Anonymous said...

மணி ஜி அண்ணே சனிக்கிழமை சாயங்காலம் இரண்டு புல் டகீலா பாண்டியிலிருந்து வருகிறது. சனி மதியம் என்னை தொடர்பு கொள்ளவும். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நாய் நக்ஸ் said...

மனிதாபமானி....வாரும்யா....
காத்துக்கொண்டு இருக்கோம்....
பதிவு போட்டா பதில் சொல்லணும்....

ஓடி போய் ஒளிய கூடாது...
இப்பா பாரு நம்ம தலைவர் சொன்ன மாதிரி...
கூட்டம் கூட்டம்மா வராங்க....

ஒண்ணு இந்த பதிவை தூக்கு...
அல்லது...
எங்கள் இருவரையும் சொன்னதுக்கு வருத்தம் தெரிவித்தால்....
நான் போயிடுறேன்...

மணிஜி said...

ஆக மொத்தம் பதிவு ஹிட்..இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நண்பா:-)

நாய் நக்ஸ் said...

நான் எந்த பதிவர் சந்திப்புக்கு சரக்கடிச்சிட்டு வந்ததை நீங்க பார்த்தீங்க...???

சிராஜ் said...

ஓக்கே செந்தில்..

அப்ப இந்த பதிவு நீங்களும் நக்கீரனும் குடிக்க வேண்டாம் என்று போடப்பட்டது என்பது தான் உங்கள் புரிதலா??? அப்படின்னா நான் பேசல... ஒரு பொதுவான நல்ல விஷயம் வேறு கோணத்தில் புரியப் படுகிறதே என்பதற்க்காகத் தான் நான் பேசிக் கொண்டு இருக்கிறேன்.. இன்னும் நான் ஆஷிக் அஹமதுவிடம் கூட ஒரு வார்த்தை பேசவில்லை.. எல்லாம் இந்த பதிவில் தான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.. பதிவின் நோக்கம் கெடக்கூடாது என்பது தான் என் நோக்கம்.. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.... இதில் ஸ்கிறீன் சாட் தான் தவறான புரிதலுக்கு காரணம்... அதை பதிவர் தவிர்த்து இருக்கலாம்... மற்றபடி இது பொதுவான பதிவுதான்...

Unknown said...

இங்க பாருங்க ஆசிக்முகமதுஜி! அந்த ஸ்கிரீன் ஷாட்டை தயவு செய்து எடுத்து விடுங்கள்! இருவர்களை பற்றிய குறிப்பை எடுத்துவிடுங்கள் சகோதர்கள் போல் பழகும் இருவரை சர்ச்சையில் சிக்க வைத்து விடாதிர்கள்!

சிராஜ் said...

ஆசிக்...

தவறான புரிதலை தவிர்க்க அந்த ஸ்க்ரீன் சாட்டை எடுத்து விடுவது நல்லது என்பது என் கருத்து... அதான் இந்த பதிவை வேறு கோணத்தில் பார்க்க வைக்கிறது...

sathishsangkavi.blogspot.com said...

நண்பர் மனிதாபிமானி அவர்களே...

இதுவரை நீங்கள் எத்தனை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு உள்ளீர்கள்...

அதில் என்ன நடந்தது அங்கு நடந்த மதுவிருந்தை பற்றி எழுதுங்கள்... அவுங்க சொன்னாங்க இவுங்க சொன்னாங்க இந்த பதிவில் இருந்து எடுத்தேன் என்று பதிவு போடாதீங்க...

ஈரோட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக சந்திப்பை நடத்திக்கொண்டு இருக்கிறோம்...

ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறதே தவிர குறையவில்லை என்பதை அழுத்தமாக பதிய விரும்புகிறேன்...

Anonymous said...

ஏங்க மறுபடியும் அதுக்கே வர்றீங்க. பதிவெழுதின ஆள் தான் எனக்கு வேணும் நீங்கள் அல்ல சிராஜ். என்ன பேசினாலும் நான் விடுவதா இல்லை. பொதுவான விசயம் என்று உங்களைத் தவிர யாராவது சொல்லட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன்.

மனிதாபிமானி ஐயம் வெயிட்டிங்.

மனிதாபிமானி said...

@ ஆரூர் மூனா செந்தில்,

அலுவலக பணியால் பதிலளிக்க தாமதமானதற்கு மன்னிக்கவும்.

இந்த பதிவானது, பதிவர் சந்திப்புகளில் மது சார்ந்த விசயங்கள் நடப்பது குறித்தானது. "பதிவர் சந்திப்புக்கு வந்தா மது அருந்தி மட்டையாக போகின்றாய்" என்ற உங்கள் இருவரின் உரையாடல் பதிவின் மைய கருத்தை பிரதிபளித்ததால் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி இதனை தனி மனித தாக்குதல் என்று கூறுவது வருத்தம் அளிக்கின்றது. அப்படியான எண்ணம் இதுவரை இல்லை. அப்படியான எண்ணம் தோன்ற வழிவகுத்திருந்தால் மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்...

நன்றி...

நாய் நக்ஸ் said...

கடைசி எச்சரிக்கை...
இந்த பதிவை எங்க கொண்டு போகனுமோ அங்கு கொண்டு செல்லப்படும் ...
@செந்தில்,,,சுரேஷ்..
இந்த பதிவை டௌன்லோட் பண்ணுங்க....
ஸ்கீரின் ஷாட் எடுத்து வைங்க....

கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு அவசியம் தேவை...

மணிஜி said...

செந்தில் விட்டுட்டு போங்க.. (ஆனாலும் சகோதரிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஓவர்தான்.. ஈரோடு பதிவர் சந்திப்பிலும் ஒரு அம்மணி இப்படித்தான் வாயை கொடுத்து வாங்கிக்கொண்டார்)

Anonymous said...

திரு, மனிதாபிமானி, முதல் விஷயம் நக்கீரன் என்னை முதல் நாள் இரவு அட்டக்கத்தி படத்திற்கு அழைத்து போகச் சொன்னார். அதற்கு நான் குடித்து விட்டு மட்டையாகி விட்டால் சினிமாவுக்கு எங்கு செல்வது என்று சொன்னேன். இதில் நானோ நக்கீரனோ பதிவர் சந்திப்பு நடைபெறும் நேரத்தில் செல்வதாக சொல்லவேயில்லையே.

முழுவதையும் படித்து விட்டு பதிலளிக்க கற்றுக் கொள்ளவும்.

பதிவில் இடம் பெற்றுள்ள ஸ்கிரீன் ஷாட்டையும் என்னையும் நக்கீரனையும் பற்றிய செய்தியையும் எடுக்கவும். பிறகு பேசிக் கொள்வோம்.

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார்Tuesday, August 21, 2012 6:19:00 PM
இங்க பாருங்க ஆசிக்முகமதுஜி! அந்த ஸ்கிரீன் ஷாட்டை தயவு செய்து எடுத்து விடுங்கள்! இருவர்களை பற்றிய குறிப்பை எடுத்துவிடுங்கள் சகோதர்கள் போல் பழகும் இருவரை சர்ச்சையில் சிக்க வைத்து விடாதிர்கள்!////

இதுதான் தேவை....மனிதாபமானி....
இனிய நட்புக்கு...

Anonymous said...

/// மணி ஜி.Tuesday, August 21, 2012 6:26:00 PM

செந்தில் விட்டுட்டு போங்க.. (ஆனாலும் சகோதரிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஓவர்தான்.. ஈரோடு பதிவர் சந்திப்பிலும் ஒரு அம்மணி இப்படித்தான் வாயை கொடுத்து வாங்கிக்கொண்டார்) ///

விடுங்க மணிஜி அண்ணே, சனி இரவு தாங்கள் பிஸியா?

மணிஜி said...

சந்திப்போம் செந்தில்...கால் பண்றேன்...சங்கவி வருவாரு..ஆனால் ஒன்னு குடிச்சிட்டு ப.சந்திப்புக்கு போக கூடாது..ஓகேவா:-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா? ===பதிவை படிக்கும் போது ஐயம் இருந்தது. பின்னூட்டங்கள் படித்தபின்னர்... "ஆம்...! அப்படித்தான் தெரிகிறது..!" என்றே முடிவு எடுக்க தோன்றுகிறது..!

நாய் நக்ஸ் said...

மனிதாபமானி....
STILL WE ARE WAITING...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நாளை ஜெயலலிதாவே டாஸ்மாக்கை மூட சொல்லி அரசு உத்தரவு எழுதினாலும் நமது பற்பல பதிவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறதே...! பதிவர் மாநாட்டில் அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டு மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் போலிருக்கே..!
அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ...!

ஷர்புதீன் said...

சங்கவி - //ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த காலை 9 மணி முதல் 1 மணி வரை யாரும் குடித்துவிட்டு அரங்கிற்குள் வரவில்லை என்பதை ஈரோடு சந்திப்பு குழு உறுப்பினர் என்பதன் அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன்.//

கண்டிப்பாக இது மிக சரியானது., அதே நேரம் உணவு அருந்துமுன் 'மிக' சிலர் குடித்துவிட்டு வந்ததை என்னால் உறுதியாக சொல்லமுடியும், அது மற்ற யாரையும் பாதிக்கவில்லை என்பதால் மட்டுமே இது சரியாகுமா., பொதுவாக மத ரீதியா எழுதும் மனிதாபிமானி போன்றவர்கள் இது குறித்து எழுதும் போது மிக அதிக ஆக்ரோசத்துடன் எழுதுவார்கள், அதுதான் இங்கே நடந்து இருக்கிறது., எனக்கென்னவோ இது குறித்து தேவையில்லாமல் மனிதாபிமானி கவலைபடுகிறார்., காரணம்.. 1990 களில் கவுதமியின் மூடிய கவர்ச்சியை கூட ரசிக்க விடாத எனது இந்த சமூகம்தான் 2010 களில் வில்லு படத்தில் நயன்தாராவின் அழகை வெட்கமே இல்லாமல் குடும்பத்துடன் ரசிப்பதை தடுக்கவில்லை, அது போலவே இதும் மாறிடுமோ என்று கவலை படுவதின் அதிக அக்கறையே இது போன்ற இடுகைகளின் வெளிப்பாடு ., ஆனால் மற்றம் ஒன்றே மாறாதது.. அது இதில் கூடவா என்பதே என் போன்ற சில குடிக்காத மடையர்களின் ஆதங்கம்.

அப்புறம் ஒரு பிட்டு -
உலகமே ஒரே இயக்கத்தின் /மதத்தின் கீழ் வந்துவிட வேண்டும் என்று நினைப்பதில் வினவுக்கும், மத அமைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை.,

சிராஜ் said...

@மணி ஜி..

// ஆனாலும் சகோதரிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஓவர்தான்.. ஈரோடு பதிவர் சந்திப்பிலும் ஒரு அம்மணி இப்படித்தான் வாயை கொடுத்து வாங்கிக்கொண்டார் //

சகோதரிகள் ஈரோடு பதிவர் சந்திப்பில் கருத்து சொன்னால்...அவர்களுக்கு திருப்பி கொடுத்தீர்களா?? பேஸ்..பேஸ்.. சூப்பர் ஜி.. அப்படியே தொடர்ந்து பண்ணுங்க...

Anonymous said...

ஹூசைனம்மா, ஆமீனா உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம். நான் குடித்து விட்டு கலாட்டா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா, நீங்கள் செய்வது எல்லாம் தேவையில்லாத வேலை. தாங்களின் பின்னூட்டத்திற்கு வருத்தம் இப்போதே இந்த பதிவில் வர வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வருத்தம் தெரிவிக்கும் வரை விட மாட்டேன்.

உண்மையாக சொல்கிறேன். சத்தியமாக சும்மா விட மாட்டேன்.

பட்டக்காட்டானும் மதுமதியும் உங்களுக்கு சப்போர்ட் செய்வதாக நினைக்கிறீர்களா? இதைவிட பெரிய காமெடி எதுவும் இருக்க முடியாது.

உங்களது அனைத்து பதிவுகளுக்கும் வந்து என் கண்டனத்தை பதிவு செய்து கொண்டே இருப்பேன். உங்களிடமிருந்து வருத்தம் வரும்வரை.

சுவனப்பிரியன் உங்களுக்கு உங்களது பதிவில் தனியாவர்த்தனம் இருக்கிறது.

கேரளாக்காரன் said...

//ஆம்...! அப்படித்தான் தெரிகிறது..!" என்றே முடிவு எடுக்க தோன்றுகிறது..//

அண்ணர் முடிவெடுத்த அப்புறமா ஒன்னும் சொல்றதுக்கில்ல

Anonymous said...

/// மணி ஜி.Tuesday, August 21, 2012 6:29:00 PM

சந்திப்போம் செந்தில்...கால் பண்றேன்...சங்கவி வருவாரு..ஆனால் ஒன்னு குடிச்சிட்டு ப.சந்திப்புக்கு போக கூடாது..ஓகேவா:-) ///

நீங்க சொன்னா சரிண்ணா.

கேரளாக்காரன் said...

//தற்போதய சூழலில் மிக அவசியமான பதிவு. பதிவர் சந்திப்பு மது இல்லாமல் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் சிறந்த சாதனமாக மாற வாழ்த்துக்கள்.//

பதிவுலகமும் மதவெறியர்கள் இல்லாமல் ஆக்கமுள்ள கருத்துப்பகிரும் தளமாக மாற வாழ்த்துக்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பேருக்கு ஒரே ஒரு ஸ்க்ரீன் ஷாட் மட்டும் போட்டது தப்புத்தான்..! இன்னும் பல பதிவர் சந்திப்பு (மாநாடு) பதிவுகளில் சென்று பலருடையை தண்ணி மேட்டர்கள் பற்றியான இன்னும் பல ஸ்கிரீன் ஷாட்சும் போட்டு இருந்திருக்கலாம்..!

ஏதோ இவர்கள் ரெண்டு பேரு மட்டுமே தண்ணி அடிக்கும் பதிவர்கள் என்பது போல இவர்கள் மட்டும் சவுண்டு விட... மற்றவர்கள் எஸ்கேப் ஆக வழி வைத்து விட்டீர்கள் மனிதாபிமானி..!

ஸ்க்ரீன் ஷாட் பதிவுக்கு தேவை..! இன்னும் பல வும் தேவை..! முடிந்தால் மேலும் பலரின் ஸ்க்ரீன் ஷாட்ஸ் இணையுங்கள்..!

Anonymous said...

/// ~முஹம்மத் ஆஷிக் citizen of world~Tuesday, August 21, 2012 6:31:00 PM

பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா? ===பதிவை படிக்கும் போது ஐயம் இருந்தது. பின்னூட்டங்கள் படித்தபின்னர்... "ஆம்...! அப்படித்தான் தெரிகிறது..!" என்றே முடிவு எடுக்க தோன்றுகிறது..! ///

உனக்கும் இதற்கும் என்ன சம்மந்தம். நீ எனக்கு டாஸ்மார்க்கில் ஊத்திக் கொடுத்தாயா? இல்லை ஊறுகா கடனா கொடுத்தியா? தேவையில்லாமல் தலையிடாதே. நான் குடிப்பேன் என்பதை நீ இந்தப் பதிவைப் பார்த்து தான் தெரிந்து கொண்டாய் என்றால் எனக்கு எதனால் சிரிப்பது என்றே தெரியவில்லை.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஆக மொத்தத்தில்....

மிக மிக மிக சிறந்த விழிப்புணர்வூட்டும் பதிவு.
மிக மிக மிக சிறந்த சமூக அக்கறை கொண்ட பதிவு.
மிக மிக மிக அவசியமான பதிவு.

நன்றி சகோ.மனிதாபிமானி..!

கேரளாக்காரன் said...

//நாளை ஜெயலலிதாவே டாஸ்மாக்கை மூட சொல்லி அரசு உத்தரவு எழுதினாலும் நமது பற்பல பதிவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறதே//

மோடி இருக்கற ஊர்ல இதெல்லாம் இல்லை(தெரியுமா?) அவரை வாழ்த்திப்பதிவு போடலாம்ல அவங்களுக்கு குடி போதை உங்களுக்கு மதவெறி

சிராஜ் said...

இங்க செந்தில் மற்றும் நக்கீரன் என்ற இருவரின் பெயர் தேவை இல்லாமல் வந்ததாலே இவ்வளவு விளக்கங்கள்.... தனிமனித பெயர்கள் தேவை இல்லாதது.. ஏனெனில் இது ஒரு பொதுவான பதிவு...

மற்றபடி குடிக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது... நான் குடிப்பேன், அது தனித மனித உரிமை என்றால் அப்புறம் இங்கு யாரும் யாரை பற்றியும் பதிவே எழுத முடியாது... அது அது அவன் அவன் உரிமைனு போக வேண்டியது தான்..

பதிவர்கள் சந்தித்தால் குடியை பற்றி பேசுவார்கள் அல்லது குடித்து விட்டு வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் தர முடியும்... ஆனால் அது தேவை இல்லாதது... நாம் குடிக்கு எவ்வளவு முக்கியதுவம் தருகிறோம் என்பது அவர் அவர் மனசாட்சிக்கு தெரியும்... அதை நான் அவர்களின் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன்...

Anonymous said...

/// ~முஹம்மத் ஆஷிக் citizen of world~Tuesday, August 21, 2012 6:37:00 PM

பேருக்கு ஒரே ஒரு ஸ்க்ரீன் ஷாட் மட்டும் போட்டது தப்புத்தான்..! இன்னும் பல பதிவர் சந்திப்பு (மாநாடு) பதிவுகளில் சென்று பலருடையை தண்ணி மேட்டர்கள் பற்றியான இன்னும் பல ஸ்கிரீன் ஷாட்சும் போட்டு இருந்திருக்கலாம்..!

ஏதோ இவர்கள் ரெண்டு பேரு மட்டுமே தண்ணி அடிக்கும் பதிவர்கள் என்பது போல இவர்கள் மட்டும் சவுண்டு விட... மற்றவர்கள் எஸ்கேப் ஆக வழி வைத்து விட்டீர்கள் மனிதாபிமானி..!

ஸ்க்ரீன் ஷாட் பதிவுக்கு தேவை..! இன்னும் பல வும் தேவை..! முடிந்தால் மேலும் பலரின் ஸ்க்ரீன் ஷாட்ஸ் இணையுங்கள்..! ///

மறுபடியும் சொல்றேன். இதற்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தேவையில்லாமல் தலையிடாதே. ஒதுங்கிக் கொள். இது எனக்கும் மனிதாபிமானிக்கும் நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை.

உனது குழுவை ஆதரிக்க நீ வந்ததாக இருந்தால் இந்த பிரச்சனையின் நோக்கமே மாறிவிடும். ஒதுங்கிக் கொள்.

நாய் நக்ஸ் said...

@ SENTHIL...

சொன்னத சென்ஜீங்களா..???

மனிடாபமானி....நான் இன்னும் இரங்கவில்லை...
இங்கு நீங்கள் செய்திருக்கும் காரியம் உங்களுக்கே
ஆபத்தாய் முடியும்.....உங்க நண்பர்கள் உங்களை வெறி ஏற்றி கொண்டிருக்கிறார்கள்...

இனிய இணைய நட்புக்காக நான் காத்திருக்கிறேன்...

கேரளாக்காரன் said...

//உனது குழுவை ஆதரிக்க நீ வந்ததாக இருந்தால் இந்த பிரச்சனையின் நோக்கமே மாறிவிடும். ஒதுங்கிக் கொள்.//

அண்ணன் பேரே பின்னூட்டவாதி இப்படிதான் வாண்டடா வந்து பின்னூட்டுவாரு

கேரளாக்காரன் said...

மனிதாபிமானி பின்னூட்ட மட்டமறுப்பு வைக்காதிருப்பதற்க்கு வாழ்த்துக்கள்.... உங்களுக்காவது முதுகெலும்பு இருக்கிறதே

Anonymous said...

/// ~முஹம்மத் ஆஷிக் citizen of world~Tuesday, August 21, 2012 6:39:00 PM

ஆக மொத்தத்தில்....

மிக மிக மிக சிறந்த விழிப்புணர்வூட்டும் பதிவு.
மிக மிக மிக சிறந்த சமூக அக்கறை கொண்ட பதிவு.
மிக மிக மிக அவசியமான பதிவு.

நன்றி சகோ.மனிதாபிமானி..! ///

எரியிற கொள்ளியில எண்ணெய்ய ஊத்துறதா நினைப்பா? சபாஷ்,

உனக்கு இருக்கு ஒரு நாள் கச்சேரி.

ஷர்புதீன் said...

@ ஆக குடிப்பது குறித்த கவலைகள் மாறி என்னை திட்ட நீ யார் என்பது போல மாறிடுச்சு., இப்ப எனக்கு என்னை குழப்பம்னா, மனிதாபிமாநிக்கும் செந்திலுக்கும் பிரச்சனை என்று இது போகும் போல தெரிகிறது... நல்லதா போச்சு , குடிப்பது குறித்து யார்ம திட்டவில்லை...

மணிஜி said...

@மணி ஜி..

// ஆனாலும் சகோதரிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஓவர்தான்.. ஈரோடு பதிவர் சந்திப்பிலும் ஒரு அம்மணி இப்படித்தான் வாயை கொடுத்து வாங்கிக்கொண்டார் //

சகோதரிகள் ஈரோடு பதிவர் சந்திப்பில் கருத்து சொன்னால்...அவர்களுக்கு திருப்பி கொடுத்தீர்களா?? பேஸ்..பேஸ்.. சூப்பர் ஜி.. அப்படியே தொடர்ந்து பண்ணுங்க...//


தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.. ஒரு அம்மணி இரண்டு வருடங்களுக்கு முன் சந்திப்பில் சொன்ன தவறான கருத்துக்கு எல்லோரும் பதில் கொடுத்தார்கள்.. அதை சொன்னேன்.. அவ்வளவுதான்.. இதற்கு மேல் பதிலில்லை.. கத்தி மேல் நடப்பதை போல் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்குறேன்:-)

Anonymous said...

/// Dyno Buoy 06:02
அன்பர் மணிஜிஜி -

பதிவர் சந்திப்பிற்கு வருவதற்கு முன் நாம் எவ்வகை யாகவிதானங்களை செய்யவேண்டும் எத்தனை மண்டலங்கள் நோன்பு இருக்கவேண்டும் என்ற கையேடு எதேனும் இருந்தால் அனுப்பி வைக்கவும்! மேலும் உடை விசயத்தில் எதேனும் கட்டுப்பாடுகள் இருந்தால் அதையும் தெரிவிக்கவும்! லுங்கி, பட்டாபட்டி போன்ற தமிழர் தொன்மைவாய்ந்த பாரம்பரிய உடைகளைத்தத்விர வேறு எவ்வகை உடுப்புகளுக்கு அனுமதி உண்டு என்பதையும் அறியத்தருவீர்களாக! ///

நானும் டைனோ பாயை ஆதரிக்கிறேன்.

Anonymous said...

ஷர்புதின் தங்களின் கருத்துக்கு நன்றி.

எனக்கு பிரச்சனையும் கோவமும் என்னவென்றால் ஒரு நியாயத்திற்கு வக்காலத்து வாங்கலாம். ஆனால் நீ என் ஆள் அதனால் நீ யாருடன் சண்டை போட்டாலும் நான் ஆதரவளிப்பேன் என்பது தான் பிரச்சனையை திசை மாற்றுகிறது.

மனிதாபிமானி பதிலளிக்கட்டும், மற்றவர்களுக்கு என்ன வேலை. நான் எதாவது மதப்பிரச்சனையை கையில் எடுத்தேனா? என்னை மனிதாபிமானி என்ற தனிநபர் குற்றம் சாட்டுகிறார். நான் மறுதலித்து வருத்தம் தெரிவிக்க கோருகிறேன்.

ஒன்று வருத்தம் தெரிவிப்பது இல்லையென்றால் மறுத்து பேசுவது என்பது மனிதாபிமானியின் தனிப்பட்ட விருப்பம். மற்றவர்களுக்கு என்ன வேலை.


தேவையில்லாத குழுத் தாக்குதல் தான் கோவத்தை அதிகரிக்கிறது. யோவ் என்னை விட ஜாலியான ஆள் யாரும் கிடையாதுய்யா. தேவையில்லாமல் சீண்டி நோண்டாதீங்க.

நாய் நக்ஸ் said...


ராஜ் noreply-comment@blogger.com
6:51 PM (3 minutes ago)

to me
ராஜ் has left a new comment on the post "பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் ...":

~முஹம்மத் ஆஷிக் (எ) மனிதாபிமானி..
நீங்கள் யாருங்க அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண ?? அதுவும் அடுத்தவங்க பேரை சொல்லி அட்வைஸ் பன்னுறேங்க. உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை குடுத்தது, அதுவும் பதிவர்களின் பெயரை குறிபிட்டு சொல்வதற்கு.
@ கேரளாக்காரன்..
//பதிவுலகமும் மதவெறியர்கள் இல்லாமல் ஆக்கமுள்ள கருத்துப்பகிரும் தளமாக மாற வாழ்த்துக்கள்//
தல..அதுக்கு வாய்ப்பே இல்லை.. :), நீங்க எப்படி இவங்க கிட்ட அப்படி இரு, இப்படி இரு என்று சொல்லலாம். தப்பு தப்பு..இவங்க மட்டும் தான் கருத்து சொல்லலாம.. நம்ம எல்லாம் சொல்ல கூடாது.. :) /////


இந்த கமெண்ட் காக்கா தூக்கிட்டு போயிடுச்சி....

இது தான் கருத்து சுதந்திரமா???
மீண்டும் மீண்டும் இந்த கமெண்ட் போடப்படும்....

கேரளாக்காரன் said...

//வரும் சென்னை பதிவர் சந்திப்பிலே, இஸ்லாமிய சகோதரிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்! அந்தச் சகோதரிகள் வந்து உங்களுடன் நட்புடன் பேசிச் சிரிப்பதை, இந்த சோனிக் கூட்டாத்தால் தாங்க முடியுமா என்ன? அதான் முற்கூட்டியே இப்படி பதிவு போட்டுவிட்டார்கள்! க
லந்துகொள்ள இருக்கும் சகோதரிகளிடம் இந்த வெறிக்கூட்டம் “பதிவர் சந்திப்புக்குப் போக வேண்டாம்” என்று சொல்லியிருக்கும்! அதற்கு அவர்கள் “ எங்கள் உரிமையில் ஏன் தலையிடுகிறீர்கள்” என்று சொல்லியிருப்பார்கள்! உடனே மனிதாபிமானமே இல்லாத இந்தக் கூட்டத்துக்கு செருப்பால் அடித்தது போல இருந்திருக்கும்! அதுதான் இந்த அவதூறு பதிவு.... // மாத்தியோசி மணி

நாய் நக்ஸ் said...

செந்தில்...
அந்த மனுவை தயார் பண்ணவும்...

கேரளாக்காரன் said...

//முன்பு ஒருதடவை இந்தக் கூட்டம் நடத்தின ஒரு பதிவர் சந்திப்புக்கு ஒரு முஸ்லிம் சகோதரி முக்காடு போடாமல் சென்றுவிட்டாராம்! அவரை அந்தக் கோலத்தில் பார்த்த இந்த வெறிக் கூட்டத்துக்கு ஒரு இடத்தில் குந்திக் கொண்டு இருக்கவே முடியலையாம்! காணாததைக் கண்ட பேய்கள் தானே? அப்படித்தான் இருப்பர்கள்! பின்னர் அந்த சகோதரியை திட்டோ திட்டென்று திட்டி, அவரை பதிவுலகை விட்டே அடித்து விரட்டி விட்டார்களாம்!// மாத்தியோசி மணி

Unknown said...

யோவ்! ஸ்கீரீன் ஷாட்டை எடுய்யா...? ஆஷிக் அஹமத். என்ன எங்களை வௌக்கெண்ணைன்னு நெனைச்சிட்டு இருக்கிறியா..!

கேரளாக்காரன் said...

வரும் சென்னை பதிவர் சந்திப்பிலே, இஸ்லாமிய சகோதரிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்! அந்தச் சகோதரிகள் வந்து உங்களுடன் நட்புடன் பேசிச் சிரிப்பதை, இந்த சோனிக் கூட்டாத்தால் தாங்க முடியுமா என்ன? அதான் முற்கூட்டியே இப்படி பதிவு போட்டுவிட்டார்கள்! க
லந்துகொள்ள இருக்கும் சகோதரிகளிடம் இந்த வெறிக்கூட்டம் “பதிவர் சந்திப்புக்குப் போக வேண்டாம்” என்று சொல்லியிருக்கும்! அதற்கு அவர்கள் “ எங்கள் உரிமையில் ஏன் தலையிடுகிறீர்கள்” என்று சொல்லியிருப்பார்கள்! உடனே மனிதாபிமானமே இல்லாத இந்தக் கூட்டத்துக்கு செருப்பால் அடித்தது போல இருந்திருக்கும்! அதுதான் இந்த அவதூறு பதிவு!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

// ஆனாலும் சகோதரிகள் பின்னூட்டம் கொஞ்சம் ஓவர்தான்.. ஈரோடு பதிவர் சந்திப்பிலும் ஒரு அம்மணி இப்படித்தான் வாயை கொடுத்து வாங்கிக்கொண்டார் // ---நல்லவேளை இந்த சகோஸ் இருவரும் தங்கள் கருத்தை பதிவர் மாநாட்டில் சொல்லி இருந்தால் நிலைமை என்ன ஆகி இருக்குமோ..!

பொதுவாக....
நம் பதிவுலகில்...

குடிக்கு எதிராக கருத்து சொல்ல ஆண்களுக்கே இங்கே இப்போது அடக்குமுறை அதிகரித்து, வெட்கப்பட்டு தலைகுனியும்படி மோசமான சூழ்நிலை உருவாகி இருக்க...

இந்நிலையில் மிக மிக தைரியமாகவும் நேர்மையாகவும் குடிக்கு எதிரான தங்கள் கருத்தை இங்கே பதிந்த சகோ.ஹுசைனம்மா மற்றும் சகோ.ஆமினா...

நீங்கள் இருவரும்தான் பெண் பதிவர்களின் தைரியத்துக்கு உதாரண மகுடங்கள்..!

Hats off..!
உங்களுடன் நானும் இப்பதிவுலகில் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்..!

கேரளாக்காரன் said...

//உங்களுடன் நானும் இப்பதிவுலகில் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்..! //

உங்களைப்போன்ற துவேசவாதிகளுடன் பதிவுலகில் இருப்பதற்க்கு நான் வெக்கப்படுகிறேன்

Unknown said...

வரும் சென்னை பதிவர் சந்திப்பிலே, இஸ்லாமிய சகோதரிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்! அந்தச் சகோதரிகள் வந்து உங்களுடன் நட்புடன் பேசிச் சிரிப்பதை, இந்த சோனிக் கூட்டாத்தால் தாங்க முடியுமா என்ன? அதான் முற்கூட்டியே இப்படி பதிவு போட்டுவிட்டார்கள்! க
லந்துகொள்ள இருக்கும் சகோதரிகளிடம் இந்த வெறிக்கூட்டம் “பதிவர் சந்திப்புக்குப் போக வேண்டாம்” என்று சொல்லியிருக்கும்! அதற்கு அவர்கள் “ எங்கள் உரிமையில் ஏன் தலையிடுகிறீர்கள்” என்று சொல்லியிருப்பார்கள்! உடனே மனிதாபிமானமே இல்லாத இந்தக் கூட்டத்துக்கு செருப்பால் அடித்தது போல இருந்திருக்கும்! அதுதான் இந்த அவதூறு பதிவு!
/////////////////////////////////
அதற்கு ஆருர்மூனாவும், நக்கீரனும் பகடைக்காயா..?

G.Ganapathi said...

என்ன தெரியும் ஈரோடு சங்கமம் பத்தி ?.. மது அருந்துவது தனிமனிதனின் உரிமை ஆனால் ஈரோடு சங்கமம் நடத்தறதே தன்னியடிகதாணு சொல்லறது ஓவரா இருக்கு அப்படி பாத்தா தலாக் சொல்லறது புதுசு புதுசா ............. தான ?..

வவ்வால் said...

ஏயப்பா அதுக்குள்ள ஒரு மகாயுத்தமே நடந்துப்போச்சு, இந்த மார்க்கசீலர்களை நான் தான்பா முதலில் கேள்விக்கேட்டேன், நல்லாத்தான் பதில் சொல்லி இருக்கார், மனிதாபிமானி அதுக்குள்ள யாரோ ஏத்திவிட்டாங்க போல , பிடிவாதமாக இருக்கார்.

சிராஜிக்கும் எனக்கும் முன்னரே பதிவில சரக்கு மேட்டர் பத்தி ஒரு விவாதம் போச்சு, அவர் கண்ணியமா பேசுவார், ஆனால் சிட்டிசன், இன்னும் சிலர் ரொம்ப பொங்குவாங்க.

தனிப்பட்ட சிலரின் தனிப்பட்ட நேர பழக்கத்தினை வைத்து பதிவர் சந்திப்பே மது விருந்து போல என எழுதி இருப்பதையாவது சிராஜ் தட்டிக்கேட்க வேண்டும்.

மணிஜி சொன்னது போல கத்திமேல நடப்பது போல பின்னூட்டம் போட வேண்டி இருக்கு, நான் எதாவது சொன்னால் நீ குடிமகன் அப்படித்தான்னு சொல்லிடுறாங்க என்னமோ எனக்கு தினம் காசு கொடுத்து ஊத்திவிடுறாப்போல, அதுவும் நானே சொன்ன விஷயம் , என்னமோ கண்டுப்பிடிச்சாப்போல சொல்லுவார் சுபி :-))

அலுவலக நேரத்துக்கு அப்புரம் குடிச்சால் உயர் அதிகாரி கூட கேட்க முடியாது, என்னமோ ஒரு நாள் பதிவர் சந்திப்புக்கு வர்ரவங்க வந்துவிட்டு திரும்ப வீட்டுக்கு போகும் வரை ஐயப்பன் கோவிலுக்கு போறாப்போல விரதம் இருக்க சொல்வாங்க போல.:-))

5 மணிக்கு மேல என்ன நடந்தால் என்ன? அதைப்பார்க்காமல் வீடு போய் சேரலாம் நல்லவர்கள் :-))

நாய் நக்ஸ் said...

@ வவ்வால்...வாங்க...
இன்னிக்கு ஒரு முடிவு கட்டுவோம்...

நாய் நக்ஸ் said...

உடனே நான் ஆள் செர்க்குறேன்னு சொல்ளிடுவாங்க...
இப்ப நாங்கள் கேட்பது...எங்களை குறிப்பிட்டு சொன்னதைத்தான்...

Unknown said...

/////ஒரே வெயிலா இருக்கு...!ஹீட்டா இருக்கு என் பல காரணங்களை சொல்லி நக்ஸ் என்னை பல இடங்களில் என்னை இழுத்தார் சோமபானக்கடைக்கு! முடியாது!முடியாது என்று வந்து விட்டேன் கடுப்பான அவருக்கு சுகர் இல்லாமல் சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்தினேன்.///////

இது என் பதிவில் நானே கூறிய வாக்கு மூலம்..தனிமனித ஒழுக்கம் எங்களுக்கும் இருக்கின்றது..!ஏன் இதைப் போடுவது

நீ வந்து ஆ.மூ.பதிவில சம்பதமில்லாம கமெண்ட் போடும் போதே நெனைச்சேன்....!வில்லங்கத்தை இழுப்பீர்ன்னு!
முக்காடு போட்டுட்டு மதுக்கடைக்கு போகிறவங்க இல்லை நாங்க...!கத்தார்லையும்,பக்ரைனிலும்,துபாய்லியும் குடிக்க பார் எதுக்கு இருக்கு?
அங்க போய் போராட வேண்டியதுதானே..!

ஆமினா said...

//நான் குடித்து விட்டு கலாட்டா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா,//

நான் போட்ட கமென்ட்டை நீங்கள் தெளிவாக,சரியாக பார்த்தீர்களா?

//போன ஈரோடு சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒரு சகோதரர் குடும்பத்தோட வரலாம் என நினைப்பவர்களுக்கு முதல் நாள் இரவில் நடக்கும் பார்ட்டிகளை பார்த்தால் அந்த எண்ணமே வராது என்று! //- இதில் எங்கேனும் உங்கள் பெயரை குறிப்பிட்டிருக்கிறேனா?

பதிவில் உங்கள் பெயர் குறிப்பிட்டுள்ளதால் பொதுவாய் வரும் கமென்ட்கள் கூட உங்களுக்கு தனிமனித தாக்குதல் போல் தெரியுது போலும்!

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

சரக்கு போடுறவன் என்ன அயோக்கியனா அப்போ, அதுவும் நாமா தானே மறைக்காம சொல்லுகிறோம், சொல்லாம ரகசியமா வச்சுக்கிட்டு நல்லவன் வேஷம் போடத்தெரியதா, ரொம்ப நாளா என்னை இதை வச்சே வம்புக்கு இழுப்பாங்க நானும் நல்லா திருப்பி கொடுப்பேன்.

இத சொல்ல என்ன ஆள் சேர்க்க வேண்டியது இருக்கு, தனிமனித சுதந்திரத்தில தலையிட்டால் எல்லாருமே கேட்கலாம் தானே.எனவே இதை எல்லாம் ஆள் சேர்க்கிறதா சொல்றவங்க தான் ஆள் சேர்ப்பாங்க பாருங்களேன் :-))



சௌந்தர் said...

நாய் நக்ஸ் ரொம்ப மரியாதையை தெரிந்தவர் சிறியவர் என்றாலும் வாங்க போங்க என்று தான் அழைப்பார்..
அவர் எப்போதும் கிண்டலாக பின்னூட்டம் இடுவார் அதனால் அவர் குடித்து விட்டு தான் பதிவர் சந்திப்புக்கு வருகிறார் என்று சொல்ல முடியாது..

தனியாக குடிக்கலாம் அது அவர்கள் தனிப்பட்ட விசயம் .. நீங்கள் ஈரோடு பதிவர் சந்திப்பை பற்றி கூறி இருந்தால் அங்கு குடித்தவர்கள் பற்றி தான் எழுதி இருக்க வேண்டும்..

யாரோ குடித்தார்கள் என்று சொல்வதை விட அவர் பெயரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா..?????

suvanappiriyan said...

பிரச்னை உண்டாக்கும் அந்த ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து விடலாமே ஆஷிக்!

நாய் நக்ஸ் said...

@ மனிதாபிமானி ...
இத்தனை பேர் காரி தூப்புறாங்க...

சார் என்ன சாப்பிடுறீங்க...????
தெரிஞ்சிக்க கேக்குறேன்...

மணிஜி said...

பாடையை கொண்டு வந்து சுடுகாட்ல இறக்கியாச்சு...இனிமே பந்தலை பிரிச்சிருங்கப்பா..:-) புல்லரிக்குதய்யா....

Unknown said...

கசகசன்னு பேசிகிட்டு எங்களுக்கு தேவை மன்னிப்பு! ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கனும்..!

ஆமா ஆ.மூ.நக்கீரன் குடிகாரர்கள்தான் கள்ளசாராயம் காச்சி குடிக்கவில்லையே அரசே விற்கும் மதுவைத்தானே குடிக்கின்றார்கள் அதுவும் அவர்கள் காசில் நீங்க கொடுக்கவில்லையே..? விழா நடத்துபவர்களும் கொடுக்கவில்லையே!

அதை எடுத்து விட்டால் நாங்கள் ஏன்? இங்கே கமெண்ட்டும் போடுகின்றோம்!

நாய் நக்ஸ் said...

என் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சொன்னதால்...
இனி நான் புகார் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்...

மீண்டும் சொல்லுகிறேன்...ரோம்ப அதிமேதாவி தனமாக போட்ட இந்த பதிவில் எங்கள் பேர் வரும் பகுதிகளை நீக்கவும்...

இனிய இணைய நட்பு வேண்டி...

இனி என் பின்னுட்டங்கள் கொஞ்சம் மோசமாக இருக்கும்....
நண்பர்கள் மன்னிக்கவும்...

வவ்வால் said...

//சார் என்ன சாப்பிடுறீங்க...????
தெரிஞ்சிக்க கேக்குறேன்...//

வேறென்ன சில்லி பீஃப் சாப்பிடுவார், ஹீக்கா புடிப்பார் அது எல்லாம் மகா புனிதம் :-))

புருனை சுல்தான் தண்ணி அடிக்கிறாராம் , ஏகப்பட்ட குஜிலிங்க வச்சு கில்மா வேறப்பண்ணுறார் அவரை போய் திருத்துங்கப்பா ,அப்புறம் எங்களை போல காபிர்களை திருத்தலாம் :-))

கேரளாக்காரன் said...

தனிப்பட்ட முறையில் செந்திலையும் நக்ஸ் அண்ணனையும் குறிப்பிட்டதற்க்காக மன்னிப்பு கேள்

வீ ஆர் ஃப்ரொம் கேட்டால் கிடைக்கும் ஃபேஸ்புக் க்ரூப்

காட்டான் said...

சியேஸ்....!!!

கேரளாக்காரன் said...

அண்ணே ஹூக்கா புடிக்கறத வுட நாறத்தனம் எதுவும் இல்ல.....

கஞ்சா எல்லாம் கூட அதுகபுறம் தான்

நாய் நக்ஸ் said...

@ மனிதாபமானி...
எப்படி நீங்க பே___ நீங்களே சாப்பிடுவீங்க போல...

@பதிவர்களே....
சிருக்கு ஒரு உப்பு லோடு பார்சல்..

நாய் நக்ஸ் said...

சார் என்று படிக்கவும்...

கேரளாக்காரன் said...

//பிரச்னை உண்டாக்கும் அந்த ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து விடலாமே ஆஷிக்!//

என்னா ஒரு பணிவு அண்ணே இந்த பொருமை சிஷ்யகோடிகளுக்கு இல்லையே அண்ணே

கேரளாக்காரன் said...

//சிருக்கு ஒரு உப்பு லோடு பார்சல்..// பிரியல நக்ஸ் அண்ணே

Unknown said...

/////சார் என்ன சாப்பிடுறீங்க...????
தெரிஞ்சிக்க கேக்குறேன்...//

வேறென்ன சில்லி பீஃப் சாப்பிடுவார், ஹீக்கா புடிப்பார் அது எல்லாம் மகா புனிதம் :-))

புருனை சுல்தான் தண்ணி அடிக்கிறாராம் , ஏகப்பட்ட குஜிலிங்க வச்சு கில்மா வேறப்பண்ணுறார் அவரை போய் திருத்துங்கப்பா ,அப்புறம் எங்களை போல காபிர்களை திருத்தலாம் :-))//////////

அண்ணே இவ்வளவு சொல்றாங்களே..!பதிவர்களில் நம் நெருங்கிய நண்பர்கள் பலரும் இஸ்லாமியர்கள்!அவர்கள்
முகமூடியுடன்தான் ஒரு சினிமா, மனதில் பட்ட விசயங்களை எழுதுறாங்க இவங்களுக்கு பயந்திட்டு!

கேரளாக்காரன் said...

வேலைவெட்டி இல்லாதவர்களின்(என்னையும் சேத்து) ஊளைச்சத்தத்தை விட்டுத்தள்ளுங்கள்

தமிழ் பதிவர் மாநாடு இனிதே நடந்தேற கேரளாக்காரனின் அதிரி புதிரி வாழ்த்துக்கள்

வவ்வால் said...

சில்லி பீஃப் பயங்கரமா நாறும் எனவே அதை சாப்பிட்டுவிட்டு பேசினாலே கெட்ட வாடை வாயில இருந்து வரும் என பீஃப் சாப்பிட்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு வரக்கூடாது, என சொன்னால் ஆமாம் சொல்வார்களா?

பதில் தேவை!!!!

சிராஜ் said...

எப்பா.. ஒழுங்கா தானே சொல்லிகிட்டு இருக்கோம்..
ஏன் வார்த்த தடிக்குது???
ஒழுங்கா பேச தெரியாதா?? அவர் பேர் போட்டது தப்புங்கிறதுனால தான் இவ்ளோ சொல்லிகிட்டு இருக்கோம்....

ஆசிக்.. நீங்க ஸ்க்ரீன் சாட் டெலிட் பண்ணாதீங்கன்னு சொல்ல எனக்கு இப்ப ரொம்பா ஆசையா இருக்கு.. ஆனா அந்த ரெண்டு பேரோட பேரு இருக்கதால என்னால சொல்ல முடியல.. அப்புறம் நீதி தவறியதா ஆகிடும்..

பார்த்து பேசுங்க சகோஸ்... கண்ணியக்குறைவான வார்த்தைகளை தவிருங்கள்.. ஆசிக் ஆன்லைன் இல்ல..அப்படியே அவர் எடுத்தாலும் உங்களுக்காக எடுக்க மாட்டார்.. நாங்க சொன்னதுக்காக எடுப்பார்...

Unknown said...

எங்க அப்பா, அம்மா, தங்கச்சி அக்கா,பதிவுலகிலும் நிறைய அக்கா தங்கச்சி சொல்லியும் திருந்தாத நாங்க இந்த பாய் சொல்லியா திருந்தப் போறோம்..? அடிச்சிட்டு பிரியாணி சாப்பிட பாய் கடைக்குத்தான் போவோம்..!

அவுரு சொல்வாரு என்ன மாப்ளை இரண்டு நாளா ஆளை காணம் அப்படின்னு அவரு பாய்! இவரு நோய்!

கேரளாக்காரன் said...

வவ்வாலு எவர்ரா நீவு ஒன்னிய விட்டா முல்லைபெரியார் தண்ணிய மூணார் வழியா கடத்திட்டு வந்துறுவ போலயே :) சூப்பர் பேட்மேன்(batman)

வவ்வால் said...

//முகமூடியுடன்தான் ஒரு சினிமா, மனதில் பட்ட விசயங்களை எழுதுறாங்க இவங்களுக்கு பயந்திட்டு!//

வீடுஜி ,

எனக்கு நேரிலும் சில இஸ்லாமிய நண்பர்கள் இருக்காங்க ஏன்பா எனக்கு பிரியாணி குடுக்கலைனு உரிமையா கேட்டு வாங்குவேன், இதுக்கே ரம்ஜான், பக்ரீத் எல்லாம் முடிஞ்சு அடுத்த நாள் அலுவலகம் வரும் போது கேட்டேன்னு தனியா பின்னர் மீண்டும் செய்து எடுத்து வந்து கொடுப்பாங்க.

நாத்திகம் பேசுவதும், மது அருந்துவதும் தெரிந்தவர்களே, அரசியல்ப்பற்றி பேசும் போது நெருப்பு பறக்க பேசிட்டு அப்புறம் வழக்கம் போல கூடிக்கும்மித்தான் அடிப்போம் , ஆனால் பதிவில் தான் சில மக்கள் தீவிரமா மதம் வளர்க்குதுங்க.

நாய் நக்ஸ் said...

சிராஜ்Tuesday, August 21, 2012 7:46:00 PM
எப்பா.. ஒழுங்கா தானே சொல்லிகிட்டு இருக்கோம்..
ஏன் வார்த்த தடிக்குது???
ஒழுங்கா பேச தெரியாதா?? அவர் பேர் போட்டது தப்புங்கிறதுனால தான் இவ்ளோ சொல்லிகிட்டு இருக்கோம்....


நானும் ஒழுங்காத்தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்...
இப்ப என்ன சொல்ல வரீங்க...???

நான் இன்னும் மோசமாக இறங்கனுமா???
அதி செய்ய வைப்பது நீங்கள்தான்...

இனிய இணைய நட்பு வேண்டி...

நாய் நக்ஸ் said...

வாங்கப்பா..நம்ம செந்தில் பதிவு போட்டிருக்காரு...
இந்த மூடர் கூட்டத்திற்கு என்ன சொன்னாலும்
காதில் ஏறாது...ஏன்னா இவங்க..._________ தானே..

வவ்வால் said...

கேரளாக்காரன்,

நாம பனங்காட்டு வவ்வால் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் :-))

தனியாவே பலருக்கு பேதிக்கொடுத்து இருக்கோம், இவங்களாம் சோக்ரா பாய்ஸ், கலாய்க்க ஆரம்பிச்சோம் தாங்க மாட்டாங்க, இதனால் சில நல்லவங்களும் காயப்படுவாங்கன்னு அமைதியா பேசுறோம்.

நாய் நக்ஸ் said...

@வவ்வால்....

நாம என்ன வேணா சொல்லலாம்...இவங்களை பத்தி..
இன்னும் மோசமா வீட்டை பத்திகூட திட்டலாம்...

இவங்க கோச்சிக்கவே மாட்டாங்க...
ரொம்ப நல்லவங்க...ரோம்ப SOFT...
நீங்க வீனா பாருங்களேன்...
வலிக்கலியே...வலிக்கலியே...ன்னு சொல்லுவாங்க...

Unknown said...

சிராஜ் நீங்க ஏன்..? புரிஞ்சுக்கவேமாட்டீங்கிறீங்க...!
உங்க கிட்ட போன் நெம்பர் வாங்கி அண்ணாச்சி ஆஷிக் அஹமத் நக்ஸ் & செந்திலிடமும் இந்த மாதிரியெல்லாம் பண்ணாதிங்க தவறு அப்படின்னு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் நான் பழகிய வரை குழந்தை மாதிரி இருவரும். இல்லை மெயிலிலாவது தவறு என்று கூறியிருக்கலாம்! பதிவு போட வேண்டிய அவசியம் இல்லையே..? இல்லை அந்த பதிவிலேயே கருத்திட்டிருக்கலாம்...!

பதிவர் சந்திப்பே இவர்களால்தான் கெடப்போகின்றது! பெண்களே வர முடியாது என்பது மாதிரியாகத்தானே இருக்கின்றது!நக்ஸ் ஒரு பெண்ணை பெற்றவர் அவருக்கு தெரியாதா..?

Barari said...

இந்த விவாதத்தில் ஒன்று மட்டும் பளிச்சென்று தெரிந்தது அவரவர்களின் தராதரம் .மனிதன் கோபப்படும்போது தான் தன் உண்மை நிலையை அவர் அறியாமல் வெளிபடுத்துகிறார்கள்.என்னை போன்ற வெறும் வாசிப்பாளர்களுக்கு தங்களின் உண்மை தரத்தை அறிய தந்த மதிப்பு மிக்க பதிவர்களுக்கு மிக்க நன்றி .

ஹுஸைனம்மா said...

இந்தப் பதிவு பதிவர் சந்திப்புகளைக் காரணப்படுத்தி குடிப்பதை ஊக்குவிப்பதைக் கண்டிக்கும் பதிவு என்பதால், அதனை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்தேன். பதிவில் இருந்த படத்தை நான் ஊன்றிக் கவனிக்கவும் இல்லை - இந்தப் பின்னூட்டங்கள் வரும்வரை. அவர்களை எனக்குப் பரிச்சயமும் இல்லை. என்னை பொறுத்தவரை இந்தப் பதிவை தனிமனிதத் தாக்குதலாகக் காணாததாலேயே பின்னூட்டம் எழுதினேன்.

என் பின்னூட்டம், குடிப்பழக்கத்தைத் தவறு என்பதை அனைவருக்குமே வலியுறுத்தவே. பல நல்ல காரியங்களைப் பதிவர்கள் ஒன்றிணைந்து செய்யும்போது, குடிப்பழக்கம் வேண்டாம் என்பதையும் இம்மாதிரியான சந்திப்புகளின்மூலம் வலியுறுத்தலாமே என்பதே என் வேண்டுகோள். இங்கு மட்டுமல்ல, இதற்கு முன்னரும் எங்கெங்கு முடியுமோ அங்கேயெல்லாம் என் கருத்தைப் பதிந்திருக்கிறேன்.

நல்ல விஷயத்திற்கு ஆதரவு தெரிவித்தால், உடனே ‘குழு’ மனப்பான்மை என்றும் கட்டம் கட்டுகிறார்கள். ஏன், குடிப்பது தவறென்ற இதே கருத்தை இன்னொரு முஸ்லிமல்லாதவர் பதிவில் கண்டபோதும் ஆதரித்தேன். அப்போதெல்லாம் என்னை எந்தக் குழுவிலும் சேர்க்கவில்லையே யாரும்!

குடிப்பதுகூடத் தவறில்லை; ஆனால், மனதில் பட்ட கருத்தைச் சொல்வது தவறா இந்தப் பதிவுலகத்தில்? எத்தனை மிரட்டல்கள்? ஒருவர் “கருத்து ஓவர்தான்” என்கிறார். “ஒரு அம்மணி வாங்கிக் கட்டிக் கொண்டார்” என்றும் சொல்கிறார் மறைமுகமாக. இன்னொருவர் “ சத்தியமாக சும்மா விட மாட்டேன்” என்கிறார்.

வாழ்க தனிமனித சுதந்திரம்.

அஞ்சா சிங்கம் said...

எதுக்குடா உங்களுக்கு இந்த மானம் கேட்ட பிழைப்பு .நான் இப்போ களம் இறங்குறேன். நல்ல முயற்சியை தடுப்பதிவில் அப்படி என்ன ஒரு சந்தோஷம் மனிதர்களோடு பழகி பார் அவர்கள் நல்லவர்கள் என்று உனக்கு தெரியும் ..........கேடு கேட்ட மதவாதிகளோடு மட்டும் பழகி சீ.........போங்கடா போக்கத்த பசங்களா

கேரளாக்காரன் said...

//னால், மனதில் பட்ட கருத்தைச் சொல்வது தவறா இந்தப் பதிவுலகத்தில்? எத்தனை மிரட்டல்கள்? ஒருவர் “கருத்து ஓவர்தான்” என்கிறார். “ஒரு அம்மணி வாங்கிக் கட்டிக் கொண்டார்” என்றும் சொல்கிறார் மறைமுகமாக. இன்னொருவர் “ சத்தியமாக சும்மா விட மாட்டேன்” என்கிறார்.
//



அது தொடர்பான விளக்கங்களை மணிஜி அத்சரசுத்தமாக சுந்தரத்தமிழில் தெரிவித்திருந்தார் அதை படிக்காமல் நீங்கள் கருத்துக்களை திரிவிக்கவேண்டியதில்லை


//தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.. ஒரு அம்மணி இரண்டு வருடங்களுக்கு முன் சந்திப்பில் சொன்ன தவறான கருத்துக்கு எல்லோரும் பதில் கொடுத்தார்கள்.. அதை சொன்னேன்.. அவ்வளவுதான்.. இதற்கு மேல் பதிலில்லை.. கத்தி மேல் நடப்பதை போல் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்குறேன்:-)// மணிஜியின் கருத்து


சிராஜ் said...

@சுரேஷ்

/சிராஜ் நீங்க ஏன்..? புரிஞ்சுக்கவேமாட்டீங்கிறீங்க...!
உங்க கிட்ட போன் நெம்பர் வாங்கி அண்ணாச்சி ஆஷிக் அஹமத் நக்ஸ் & செந்திலிடமும் இந்த மாதிரியெல்லாம் பண்ணாதிங்க தவறு அப்படின்னு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் நான் பழகிய வரை குழந்தை மாதிரி இருவரும்.//

சகோ.. நான் வெளியில் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.. ஓக்கே.. ஆசிக் இந்த பதிவு போட்டது இவர்கள் இருவருக்காக அல்ல...அது தெரிந்த தால் தான் இவ்வளவு தூரம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.. இதில் நடந்த தவறு அந்த ஸ்கிரீன் சாட்... அதனால் தான் இது தனிமனித தாக்குதல் போல தோன்றிவிட்டது.. அது தேவை இல்லை என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.. ஆசிக் செந்திலையோ அல்லது நாய் நக்ஸயோ மட்டும் தாக்கி எழுதி இருந்தால் நானே அவர்களுக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டு இருப்பேன்.. ஆனால் நோக்கம் அவர்கள் இல்லை என்பதாலே இவ்வளவு விளக்கம்... அவர் ஆன்லைனில் இல்லை..சோ யாராவது பதில் கொடுப்பது நல்லது என்பதாலே நான் பேசினேன்..

மேலும் செந்திலை சந்தித்து இருக்கிறேன் என்பதால் நான் பேசினேன்.. ஒரு பிரச்ச்னையில் இருவருக்கும் தெரிந்தவர் பேசுவது மரபு தான்... இதை செந்தில் புரிந்து கொள்ள் வில்லை.. சம்பந்தபட்டவர் தான் பேச வேண்டும் என்றால்... இங்கு ஆசிக், செந்தில், நாய் நக்ஸ் இவர்களின் கமெண்ட் மட்டும் தான் இருந்து இருக்க வேண்டும்?? நீங்களே பாருங்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று...

முடிந்தால் தொடர்கிறேன்...
இது தொடர்வதை நான் விரும்பவில்லை.. ஏனெனில் இந்த பதிவர் சந்திப்பிற்காக மதுமதி, ஜெய் எல்லாம் ரொம்ப மெனக்கெடுகிறார்கள்... இந்த பிரச்சனை அவர்களுக்கு குறிப்பால சென்னை பதிவர்களுக்கு மன உளைச்சலை தரும்.. அதனால் தான்..

சிராஜ் said...

@அஞ்சா சிங்கம்..

// எதுக்குடா உங்களுக்கு இந்த மானம் கேட்ட பிழைப்பு .நான் இப்போ களம் இறங்குறேன் //

ஒழுங்கா பேச கத்துகங்க சிங்கம்... தமிழ் பாண்ட் இன்ஸ்டால் பன்னி "ta" யார் அடிச்சாலும் "டா" வரும்.. இது அடிக்க ஒரு செகண்ட் கூட ஆகாது...

கோபத்தில் விடும் வார்த்தைகள் தான் ஒருவனின் உண்மையான முகத்தை காட்டும்.. நீங்க அடிக்கடி உங்க தரா தரத்த் நிரூபிச்சுகிட்டு இருக்கீங்க...

இது உங்களுக்காக மட்டும்..

// நான் இப்போ களம் இறங்குறேன் //

களம் இறங்குங்க... நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு...

அஞ்சா சிங்கம் said...

சிராஜ் நீங்க தனிப்பட்ட முறையில் என் நண்பர் அதனால் கடுப்பை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன் இது ஒரு நேரடி தாக்குதல் இவனுக்கு மனிதர்களை புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை . இவன் யாரு ஒரு உழைப்பை கொச்சை படுத்த நீங்களும் இந்த குழுவில் இருக்கீங்க. நினைவில் இருக்கட்டும் . மதத்தை தூக்கி தூரம் போட்டு விட்டு வந்து நேர்மை பேசு .............. என் நண்பர்களை உன் மதத்தின் பெயரால் அவமானம் படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது ...

நாய் நக்ஸ் said...

@ சிராஜ்....

ஏன் ஆஷிக் இடம் பாஸ்வோர்ட் வாங்கி நீங்க....
எடுக்கல்லாம்ல....

நீங்க சொல்லுவது எல்லாம் சப்பை கட்டு...
கிள்ளிவிட்டு...தொட்டிலை ஆட்டுவது போல....
முதல்ல எதை ஆ____ மோ அதை ஆ____ .....

சிராஜ் said...

@அஞ்சா சிங்கம்

ஏன் இந்த டிவிஸ்ட் பன்ற வேலை?? இந்த பதிவுல பதிவர் சந்திப்பு குழுவ பத்தி யாரும் குறை சொல்லல.. குடியை பத்தி பேசைல செந்தில் அன்ட் நாய் நக்ஸ் பேர சொன்னது தப்புங்கிறது தான் பிரச்சனை...

நான் குழுவில் இருக்கிறேன்.. அதனால் தான் மணிஜி சொன்னது போல் எனது கமெண்டுகளை கத்தி மேல் நடப்பது போல் போட்டிருக்கிறேன்... எந்த காரணத்திற்காகவும் இதில் எந்த குழப்பமும் வந்து விடக்கூடாது என்று தான் இவ்வளவு தூரம் மெனக்கெடுகிறேன்...

மதம் சார்பா பேசுறத இருந்தா 5 கமெண்ட் போட்டுட்டு எப்பவோ வேலைய பார்க்க போயி இருப்பேன்... மத சண்டை நமக்குள்ள நடக்காத ஒன்னா?? இங்கயே மல்லு கட்டு.. இது இல்லாட்டி இன்னொன்னு... அவ்ளொ தான் என் புரிதல்.. என் சொந்த பதிவில் கூட ஒரு லெவலுக்கு மேல் நான் விவாதம் பண்ண மாட்டேன்.. காரணம் விவாதம் செய்வதை விடவும் வேறு வேலைகள் நமக்கு இருக்கு...

ஒரு நண்பனா சொல்றேன்.. வார்த்தைய ஜாக்கரதையா கையாலுங்க.. இங்க வாடா போடா சொல்ல தெரியாமையோ அல்லது கெட்ட வார்த்தை தெரியாமையோ யாரும் இல்ல....

இறுதியாக. உங்க கடுப்பு என்ன ஒன்னும் பண்ணாது,,,

நாய் நக்ஸ் said...

சைபர் கிரைம்-ன்னு ஒண்ணு இருக்கு...இந்த மாதிரி..இந்த மாதிரின்னு ஒன்னை தட்டி விட்டா போதும்...

என்ன சொல்ல வரீங்க...இங்கு நடந்திருப்பது அப்பட்டமான தனி மனித தாக்குதல்...

அஞ்சா சிங்கம் said...

நக்க்ஸ் மாமா ....இதில் ஆஷிக் .சு.பி. என்று தனி தனியாக சொல்ல வேண்டாம் .. பாவம் ரெண்டும் ஒரே மாதிரி தான் மதம் மதம் மதம்அதை தாண்டி ஒன்னும் கிடையாது .......................வாழ்க்கை பெருசு மாம்சு இன்னும் நிறைய இருக்கு ...............பாவம் அப்பாவிகள் பரிதாபபடுவதை தவிர வேற என்ன செய்ய ..............

நாய் நக்ஸ் said...

இந்த மாதிரி ஈனபொழப்பு பொழைக்கரத்துக்கு...
பேசாம...________________ ம்ம்ம் அதேதான்...
இன்னும் நாகரீகமாக..
இனிய இணைய நட்பு வேண்டி...

Anonymous said...

// பதிவர் சந்திப்பிற்காக மதுமதி, ஜெய் எல்லாம் ரொம்ப மெனக்கெடுகிறார்கள்... இந்த பிரச்சனை அவர்களுக்கு குறிப்பால சென்னை பதிவர்களுக்கு மன உளைச்சலை தரும்.//

அண்ணே இது எல்லாருக்கும் தான் ஒரு பொது நிகழ்ச்சி பண்ணும்போது நேரம் கைகாசு எல்லாம் செலவபண்ணித்தான் நடத்துராங்க...
காலை நிகழ்ச்சிக்கு இரவு போராங்க அவங்களுக்கு தங்க ரூம் எடுத்துகுடுக்குராங்க அங்க குடிக்ககூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை...

நாய் நக்ஸ் said...

இப்படித்தான்...வாங்கி கட்டிக்குராங்க...
அது போன மாசம்...இது இந்த மாசம் அப்படின்குற மாதிரி...

சிராஜ் said...

// கிள்ளிவிட்டு...தொட்டிலை ஆட்டுவது போல....
முதல்ல எதை ஆ____ மோ அதை ஆ____ ..... //

ஹா..ஹா..ஹா...

ஓக்கே சகோ.. இனி என்ன சொல்றதுன்னு தெரியல... நீங்க ஆசிக் கிட்டயே பேசிக்கங்க....

நாய் நக்ஸ் said...

ஹா..ஹா..ஹா...

ஓக்கே சகோ.. இனி என்ன சொல்றதுன்னு தெரியல... நீங்க ஆசிக் கிட்டயே பேசிக்கங்க....///

அந்த மிஸ்டர் ஓ_____ ஆள காணுமே...

புரட்சிக்காரன் said...

பதிவர்கள் புரட்சி ஓங்குக,,,
டாஸ்மாக் பிசினஸ் ஒழிக,,,,

அஞ்சா சிங்கம் said...

@சிராஜ் உங்களை கோப படுத்துவது என்ன நோக்கம் அல்ல இது வேற மாதிரி போகுது இதை நான் விரும்ப வில்லை .
தனிமனித ஒழுக்கத்தை பத்தி பின்னூட்டமாக வந்த சில கருத்துகள் என்னை கோபபட வைத்து விட்டது . ஈமு கோழி விக்கிறவன் மாதிரி நாசூக்காக எல்லாம் என்னால் பேச முடியாது தப்பு தப்புதான் இந்த பதிவு கடைந்து எடுத்த அயோக்கியத்தனம் . அவரின் உள்நோக்கம் வேறு அதை புரியாத அளவிற்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை உங்களுக்கு இதை நேர்மையாக ஏற்று கொள்ள முடிந்தால் நீயும் வீரணே .

புரட்சிக்காரன் said...

132 கமெண்ட்ஸ் வந்தும் ஒரு பாளோயர் கூட சேரலை,,,,

என்ன புரட்சி பண்ணி என்னத்த கிழிக்கிறது,,,,

கோவை நேரம் said...

மனிதாபிமானி அப்படின்னு பேர வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட அது இல்லையே...ஸ்க்ரீன் ஷாட்டில் இருக்கிற இருவரது உரையாடலை இங்கு போட வேண்டிய அவசியம் என்ன...இது தனி மனித தாக்குதல் தானே...அவங்க என்னமோ பண்ணிட்டு போறாங்க..உதாரணம் காட்ட எதுவுமே இல்லையா..?என்னோட பிளாக்கில் கூட பாண்டிச் சேரி போனது குடிச்சது எல்லாம் எழுதி இருக்கேன்.அது எங்க சுதந்திரம்.அதுக்காக நாங்க எப்பவும் குடியிலேயே இருக்கிறதா அர்த்தமா...?நீங்க பிரபலம் ஆகணும்னா இப்படி தான் தலைப்பு வச்சி எல்லாத்தையும் காய படுத்தனுமா...?

கெட்ட பய காளி said...

நண்பர்களே..

குடி நிச்சயம் நமது சமூகத்தை சீரழிக்க வந்த ஒரு திரவம், நிச்சயம் மது அருந்துபவர்களும் இதை மறுக்கமாட்டார்கள் என்பதே உண்மை.

ஆனால் இந்தப் பதிவில்

பதிவுலகில் சும்மாவே "தண்ணியடிப்பது" குறித்து ரொம்ப எதார்த்தமாக(?) பேசிக்கொள்வார்கள். பதிவர் சந்திப்பிலோ இதுக்குறித்து சொல்லவே வேண்டாம். பதிவர் சந்திப்பு என்பதே நண்பர்களை கூட்டி டாஸ்மாக் பிசினஸ்சை ஏத்தி வைக்கதானோ என்று எண்ணத்தோன்றுகின்றது.//

இதற்குப் பெயர் என்ன? மொத்த பதிவர் சந்திப்பும் வெறும் குடிக்கமட்டும்தான் என்ற தொனியில் எழுதுகிறார். இது சரியா?

//சிலர் செய்யும் சலம்பல்கள் ஒட்டுமொத்த முயற்சியையும் குப்பையில் வீசக்கூடியவை என்பதற்கு பதிவர் சந்திப்புகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.//

இதையேதானே பாதிக்கப்பட்ட நண்பர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் பதிவுலகை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சரி சொல்லிவிட்டீர்கள், அதை பொதுவாக பதிவுலகில் எத்தனையோ விஷயங்கள் பகிர இருக்கும்போது, குடிப்பது பற்றி ஏன் சிலாகிக்கவேண்டும் இது உடலுக்கும் உள்ளத்துக்கும், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேடு இல்லையா? இப்படிப்பட்ட ஒரு நல்ல சமூகத் தொடர்பை இப்படி பயன்படுத்துவது சரியா என்று கேட்டிருந்தால் கூட இங்கே யாராவது பொங்கி இருக்க வாய்ப்புண்டா?


//இப்ப சென்னைல ஒரு சந்திப்பு நடக்க போகுது. அதுக்கான ஒரு ஹின்ட் இப்பவே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆரூர் மூனா செந்தில்ன்னு ஒரு பதிவர். அவரு தளத்துல 'நாய் நக்ஸ் நக்கீரன்'ன்னு ஒரு பதிவர் போட்ட கமெண்ட் பார்த்தா தெரியும். பதிவர் சந்திப்புக்கு வந்தா "பூஸ்ட்(?)" குடிச்சிட்டு மட்டையாகிடுவாராம் நக்கீரன். செந்தில் சொல்றார். சுத்தம்.//

//ஏற்கனவே சொன்னது போன்று பதிவர் சந்திப்பு என்பதே தங்கள் நண்பர்களுடன் கூடி கும்மி(தண்ணி)யடிக்கும் வாய்ப்பாக தான் தெரிகின்றது. அந்த அளவில் பெரிய அளவிலான சீர்கேட்டிற்கு இந்த பதிவர் சந்திப்புகள் மறைமுகமான காரணமாக அமைந்து விடுவது நிதர்சனமான உண்மை.//

இப்படிப் போட்டுவிட்டு அவர்கள் பேசிய ஸ்க்ரீன் ஷாட்டையும் போட்டுவிட்டு நான் பொதுவாகத்தான் சொன்னேன் என்பது எத்தனை பெரிய தவறு. நிச்சயம் இந்தத் தனிமனிதத் தாக்குதலை நான் கண்டிக்கிறேன். சட்டரீதியாகவும் அவதூறு கிளப்பும் இந்தப் பதிவை நிச்சயம் வழக்கு தொடுக்கவும் பயன்படுத்தலாம்.

ஆனால்,

ஒரு நல்ல விஷயத்தை நீங்கள் வணங்கும் இறைவன் மீது ஆணையாகச் சொல்ல வேண்டியே இதைப் பகிர்ந்தீர்கள் என்றால், பொதுவில் நீங்கள் சாட்டையை வீசுங்கள் நண்பரே. நிச்சயம் குடி ஒரு மிகப்பெரிய சமூகக் கேடு. அதில் கிஞ்சித்தும் மாற்றுக்கருத்தில்லை. எல்லா சமயத்தினரும் குடிக்கிறார்கள். இன்றைக்கு அரசே இதை ஆதரித்து மிகப்பெரிய வியாபாரமாக்கிவிட்டது. நிச்சயம் நீங்கள் எதிர்க்கலாம் தினம் ஒரு பதிவு கூடப் போடலாம், ஒருவராவது திருந்தினாலும் மகிழ்ச்சிதான், ஆனால் இது போன்று அல்ல.

அதே நேரம் மற்ற நண்பர்களும் உணர்ச்சிவசத்தில் இந்தப் பிரச்சனையை எங்கேயோ கொண்டுசெல்கிறார்கள். இது இனி ஈகோ பிரச்சனையாகப் பரிமாணம் எடுக்கும். இது தேவையா? இதைப் படித்து யாராவது திருந்துவார்களா? அல்லது நீ என்ன எனக்குச் சொல்றது என்று எதிர் கேள்வி கேட்பார்களா? ஒரு விஷயத்தை அக்கறையாகச் சொல்வதற்கு என்று ஒரு துவனி இருக்கின்றது. அதை இந்தப் பதிவு மீறி இருக்கின்றது.

ஹுசைனம்மா போன்றவர்கள் எந்த சர்ச்சைக்குரிய பதிவிலும் கமெண்ட் போட்டு வம்பை வளர்ப்பவர்கள் அல்ல, ஆனாலும் அவர்களும் பொதுவாக நினைத்துப் போட்ட கமெண்ட் கூட உங்களுடைய இந்த அனாவசிய தனிநபர் வைத்து விளையாடிய விளையாட்டால் ஒரு உள்ளர்த்தத்தோடு பார்க்கப் படுவதே உங்கள் பதிவு தவறானது என்பதை உங்களுக்குப் புரியவைக்கும். பதிவர் சந்திப்பு என்பது தினம் நடப்பதல்ல, ஆனால் டாஸ்மாக் என்பது அரசாங்கமே குடிக்கும் மக்களுக்காக ஒரு நாளில் பல மணி நேரங்கள் நடத்தப்படுவது, நீங்கள் எதை எதிர்த்திருக்கவேண்டும்? எதை உங்கள் பதிவில் முன்னிருத்தி இருக்க வேண்டும்?

சம்பதப்பட்ட நபர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, இருப்பினும் இங்கே என் கருத்தைப் பகிர்ந்ததிற்கான காரணம். ஒரு நல்ல விஷயத்தை, சமூக ஆதங்கத்தை, பிரச்சனைகளைப் பகிரும்போது அதை பொதுவான நபர்கள் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலே பகிர்வது என்பதே சரியான வழிமுறை. இங்கே அது தவறிவிட்டது. இந்த ஸ்க்ரீன் ஷாட்டைப் போட்டால்தான் மக்கள் குடிக்கிறார்கள் என்பதே தெரியும் என்ற அளவிற்கு இங்கே நிலமை இல்லை. குடி என்பது சர்வசாதாரணமான நிகழ்வாகத்தான் இருக்கிறது.

குடிக்கு எதிரான மிக வலுவான எதிர்ப்பைத் தெரிவியுங்கள் அதற்கு ஆதரவு.
குடிக்கும் தனி மனிதரை வம்புக்கிழுத்து நீங்கள் எதிர்த்தால் அது மிகவும் தவறு.

நண்பர்கள் அனைவரும் புரிந்துகொண்டு அவரவர்களுக்குரிய எல்லை எது என்பதை உணர்வீர்களாக...

அஞ்சா சிங்கம் said...

கெட்ட பய காளி


அருமை நண்பரே நெருங்கிய நண்பர்களோடு நடக்கும் உறரயாடலை இப்படி கேவலபடுத்துவதுதான் கோபத்துக்கு காரணம் . அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று பழகாமல் தெரியாது ,,,,,, வந்து பழகி பாருங்கள் .அதுக்கு தயாராக கூட இல்லை இவர்கள் குற்றம் சொல்றாங்கலாமாம் .........

Unknown said...

முதலல் அந்த ஸ்கீரின் ஷாட்டை எடுங்க. இது என் அன்பு வேண்டுகோள்

பட்டிகாட்டான் Jey said...

திரு மனிதாபிமானி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

உங்களது நோக்கம் உண்மையாகவே குடிப்பது மற்றும் அதன் சார்ந்த தவறுகள் மட்டுமே என்று எண்ணினால், தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டிருக்கும் திரு ஆரூர் மூனா செந்தில் மற்றும் நண்பர் நக்கீரன் பெயர்கள் மரற்றும் அவர்களின் தனிப்பட்ட உரையாடல் அடங்கிய ஸ்கிரீன் சாட் ஆகிய வற்றை இப்பதிவிலிருந்து நீக்கி விடுங்கள்.இல்லை உங்களின் நோக்கம் சீஃப் பப்ளிசிட்டி அல்லது தனிமனித தாக்குதல் சார்ந்தது என்றால் அப்படியே விட்டுவிட்டு விளைவுகளை எதிர் கொள்ளுங்கள். நீங்க சென்னையில் நடக்கப் போகும் சந்திப்பு பற்றி குறிப்பிட்டதால், அத நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவன் என்ற முறையில் உங்களுக்காக மற்றும் வாசககளுக்காக விளக்கம் அளித்திருந்தேன் , ஆனால் பதிவின் நோக்கம் திசை மாறி செல்கிறது அதை சரி செய்ய்யும் கடமை பதிவிட்டவரையே சாரும். உங்களின் இந்த பதிவின் விளைவு மத ரீதியான விளைவுகளை ஏரற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் தலைப்பையும் மாற்றிக்கொள்ளுங்கள்.


நன்றி.

மணிஜி said...

நல்ல வளர்ப்பு..நாற வளர்ப்பு என்கிற ரீதியில் ஈரோடு பதிவர் சந்திப்பில் பேசினார் ஒரு அம்மணி(முஸ்லீம் பெண்)..அது தவறு என்று எல்லோரும் பதில் கொடுத்தார்கள்.. பிளாக் ஓப்பன் பண்ணி ரெண்டு காப்பி & பேஸ்ட் பதிவு போட்டு விட்டால் வாயில் வந்ததை பேசலாமோ..அதைதான் சொன்னேன்..மற்றபடி ஹிசைன்னம்மாவின் பதிவுகளை நானும் படித்திருக்கிறேன்.. இன்ஃபாக்ட் ரெசிபிக்களை ட்ரை பண்ணி பார்த்திருக்கிறேன்..உங்களை குறிப்பிடும்படி என் பதில் இருந்திருந்தால் வருத்தங்கள் ஹிசைனம்மா:-(

என்ன சொன்னாலும் குறிப்பிட்ட மதக்குழுவாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.. பதிவர்களின் உரையாடல் ஸ்க்ரீன் ஷாட்டை போட வேண்டிய அவசியம் என்ன?

Admin said...

தோழரே..உங்கள் பதிவின் நோக்கம் உண்மையில் பதிவர் சந்திப்பு நன்றாக நடக்க வேண்டும் என்ற கருத்தை தாங்கி வந்ததாய் நினைத்தேன்.ஆனால் அது அல்ல இந்த பதிவின் நோக்கம் என்பது இப்போது தெரிகிறது.இத்தனை பேரும் அந்த ஸ்க்ரீன் சாட்டை நீக்குங்கள் என்று சொல்லியும் நீங்கள் மெத்தனத்தை கடைபிடிப்பது சரியல்ல.பல பேர் பல நாட்கள் திட்டமிட்டு இப்படியோர் பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்த இருக்கிறோம். நீங்கள் இந்த குழுவில் ஒரு உறுப்பினராக இருந்திருந்தால் அதில் உள்ள கஷ்டங்கள் தெரிந்திருக்கும். சிராஜிடம் கேட்டுப்பாருங்கள். ஆரம்பத்தில் ஆகஸ்டு மாதம் 19 ம் தேதி நடக்க இருந்த இந்த சந்திப்பை இசுலாமியத் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 26 ந்தேதிக்கு இந்த சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது என்பதை இப்போது உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஒற்றுமையை சீர்குலைக்கும் படி உங்கள் பதிவு இருப்பதால் இதை உடனடியாக நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பதிவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சென்னையில் பதிவர் சந்திப்பு நல்லபடியாய் நடக்க வேண்டும் என்பது மட்டும் உங்களின் எண்ணம் என்றால் உடனே இந்தப் பதிவையோ ஸ்கிரீன் சாட்டையோ நீக்கவும் ..

Anonymous said...

அண்ணே நீங்கள் சொன்ன மாதிரி நல்ல வளர்ப்பு நாற வளர்ப்பு தான். அது யாரை சேர்ந்தது என்பது பதிவின் தாக்கத்தை போறுத்தது. இவன் என்ன சொல்வது நான் குடிகாரன் தான். நக்கீரன் உடன் சேர்ந்து குடிப்பவன் தான். எங்களால் பாதிக்கப்பட்ட நாய் தான் இதற்கு பதில் சொல்ல வேணும்.

கெட்ட பய காளி said...

உங்களுக்கு மேலும் சில கேள்விகள்;

சில நண்பர்களின் ஸ்க்ரீன்ஷாட் மற்றும் பெயர்களைக் குறிப்பிட்ட உங்களால்

//இது குறித்து ஒரு சகோதர பதிவர் ஒருவர் மிக வருத்தத்துடன் பல செய்திகளை குறிப்பிட்டார். "//
//
இந்த சகோதரரை போலவே சில சகோதரிகளும் பதிவர் சந்திப்புகளில் நடக்கும் "தண்ணி" கூத்துக்கள் குறித்து நொந்துக்கொள்கின்றனர்.//

இந்த சகோதர, சகோதரிகளின் பெயர்களைக் குறிப்பிட என்ன தயக்கம்? நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரிந்தால்தானே நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் போட்டவர்களைக் கேள்வி கேட்பதில் அர்த்தமிருக்கிறது?

இதிலேயே நீங்கள் குறிப்பிட்ட இரண்டு நண்பர்களை மட்டும் குறிவைத்துத் தாக்கி அவர்களை குடிகாரர்களாக சித்தரித்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இந்த விடயம் பற்றித்தெரியவேண்டாம் என்று நினைத்திருக்கும் அவர்களது நண்பர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ இதனால் மன வருத்தம் வந்தால் அதற்கான் உங்கள் பதில் என்ன?

புத்திசாலித்தனமாக உங்கள் நண்பர்களைப் பெயர் சொல்லாமல், அவர்களுடைய ப்ரைவஸியைக் காப்பாற்றத் தெரிந்த உங்களுக்கு இந்த இரண்டுபேரின் ப்ரைவஸி மட்டும் ஏன் அற்பமாகப் போனது??

அவர்களிடம் இது குறித்து நேரிலோ, தொலைபேசியிலோ, தனி மடலிலோ உங்கள் எதிர்ப்பையோ விளக்கத்தையோ கேட்டீர்களா? அவர்கள் மறுத்துதான் இதைப் பகிர்ந்தீர்களா?

அவர்களுடைய தளத்திலிருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுக்க அவர்களிடம் அனுமதி வாங்கி இருக்கிறீர்களா?

பொதுவில் குடிப்பது தவறு என்ற சட்டதிட்டத்தின் வகையில் உங்கள் பெயரிலேயே, இந்தப் பதிவையே அடிப்படையாக வைத்து காவல்துறையில் புகார் அளிப்போம், பதிவர்நிகழ்ச்சி என்ற பெயரில் குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள் என்று..

அக்கறை உள்ள நீங்களும், நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சகோதர சகோதரியும் சாட்சிக்கு அழைப்போம், இனி பதிவுலகில் குடியே இல்லாமல் செய்வோம், தயார் என்றால்

நீங்கள் தகவல் தந்த அந்த சகோதர சகோதரிகளின் பெயர்களையும் பொதுவில் வையுங்கள். அவர்களின் கருத்தையும் அறிந்துகொள்வோம். அவர்கள் அல்லது அவர்கள் பார்த்தவர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்.


அல்லது இந்தப் பதிவை எடுத்துவிட்டு பொதுவான குடிக்கு எதிரான பதிவைப் போடுங்கள்.

இதற்கு மேல் உங்கள் விருப்பம்.

இன்ஷா அல்லாஹ்..

கொசக்சி பசபுகழ் said...
This comment has been removed by the author.
மனிதாபிமானி said...

@ சங்கவி,

வார்த்தைகளை அவதானித்து பயன்படுத்தியுள்ள உங்கள் கருத்து ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றது சகோ. 9 to 1 மட்டும் தான் கணக்கில் வரும். உணவு நேரம் எல்லாம் பதிவர் சந்திப்பில் ஒரு பகுதி அல்ல என்று சொல்ல வருகின்றீர்களா? இல்லை நாங்கள் உணவு நேரத்திற்கு எல்லாம் பதிவர்களை அழைக்கவில்லை என்று கூறப்போகின்ரீர்களா?

ஒரு சகோதரரின் மனக்குமுறலே இந்த பதிவில் பதியப்பட்டுள்ளது. இது உங்களுக்கு புரியவில்லை என்றால் வருத்தபடுவதை தவிர வேறு வழி இல்லை..

மனிதாபிமானி said...

@ சௌந்தர்,

****யாரோ குடித்தார்கள் என்று சொல்வதை விட அவர் பெயரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா..????? ****

சகோ, என்னிடம் இதனை கூறிய சகோதரரிடம் கேட்டுவிட்டு கூறுகின்றேன். அதே நேரம், சகோதரர் ஷர்புதீன் தெளிவாக "சிலர்" குடித்துவிட்டு வந்ததாக இங்கே கூறியுள்ளார். அவரிடம் கேட்டால் அவர்களின் பெயர்களை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.

மனிதாபிமானி said...

@ Naai Nakks நக்கீரன்,

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தனி மனித தாக்குதல் என்பது இறைவன் மீது ஆணையாக என் எண்ணமல்ல. அப்படி எண்ணுமாறு இருந்தால் அதற்கான மன்னிப்பையும் கேட்டுவிட்டேன். குடி குறித்த பதிவுலகின் எதார்த்தத்தை பிரதிபலிப்பது மட்டுமே எண்ணம். இதற்கு பின்னும் நீங்கள் தனிமனித தாக்குதல் என்று கூறினால் பொறுமை காப்பதே சிறந்தது என்று உணர்கின்றேன்.

நன்றி...

நல்ல பயல் said...

[[[[ இந்த விடயம் பற்றித்தெரியவேண்டாம் என்று நினைத்திருக்கும் அவர்களது நண்பர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ இதனால் மன வருத்தம் வந்தால் அதற்கான் உங்கள் பதில் என்ன? ]]]]

>>> ஹலோ கெட்ட பயலே,

அப்படி அவங்க ப்ரைவேசி மேலே உங்களுக்கு ரொம்ப அக்கறை இருந்தா அவங்க தளத்தில் கமென்ட் போட்டுக்கிட்ட அவங்களையும்,

இங்கே கூட-----

[[[இவன் என்ன சொல்வது நான் குடிகாரன் தான். நக்கீரன் உடன் சேர்ந்து குடிப்பவன் தான்.]]]

-----இப்படி கமென்ட் போட்டு பகிரங்க அறிவிப்பு செய்யிறவங்க கிட்டே எடுத்து சொல்லுங்க.

நாளைக்கு இவங்களை பார்த்து, 'ஓஹோ குடிக்கிறதுதான் நல்லது போல'ன்னு இவர் பதிவை & கமெண்டை படிக்கும் எந்த //'நாயும்'// தவறான வழியில் போகாது அல்லவா?

Anonymous said...

முடியும் போது பயங்கர போதையா இருக்கும்.

நாய் நக்ஸ் said...

@ மனிதாபிமானி...

முதலில் எங்களை பற்றி போட்டிருக்கும் குறிப்பு,,படத்தை நீக்கவும்...

சும்மா வழ வழ குழ குழ ன்னு கிட்டு...
விளைவுகளை பற்றி சிந்திக்காமல்..
நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள்...

Unknown said...

@நல்ல பயல்
பீய திங்கலாம்ன்னு சொன்னா இதைப் படிக்கிறவங்க எல்லாம் பீ திங்க ஓடுவாங்களா...?

நாய் நக்ஸ் said...

சகோ, என்னிடம் இதனை கூறிய சகோதரரிடம் கேட்டுவிட்டு கூறுகின்றேன். அதே நேரம், சகோதரர் ஷர்புதீன் தெளிவாக "சிலர்" குடித்துவிட்டு வந்ததாக இங்கே கூறியுள்ளார். அவரிடம் கேட்டால் அவர்களின் பெயர்களை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். ////

செம காமெடி...
கள்ள புருஷன்....
கள்ள காதலி....
யார் குழந்தை ...கதைதான் நினைவுக்கு வருது...

பின்னுட்டம் இடும்போது கொஞ்சமாச்சும் யோசிங்க...

அது சரி அது இருந்தா தானே...???? யோசிக்க..???

நாய் நக்ஸ் said...

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தனி மனித தாக்குதல் என்பது இறைவன் மீது ஆணையாக என் எண்ணமல்ல. அப்படி எண்ணுமாறு இருந்தால் அதற்கான மன்னிப்பையும் கேட்டுவிட்டேன். குடி குறித்த பதிவுலகின் எதார்த்தத்தை பிரதிபலிப்பது மட்டுமே எண்ணம். இதற்கு பின்னும் நீங்கள் தனிமனித தாக்குதல் என்று கூறினால் பொறுமை காப்பதே சிறந்தது என்று உணர்கின்றேன். /////


இது உங்கள் அல்லா மீது ஆணையாக உண்மை எனில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன சிரமம் ???

கோவை நேரம் said...

நல்ல பயல் said
///நாளைக்கு இவங்களை பார்த்து, 'ஓஹோ குடிக்கிறதுதான் நல்லது போல'ன்னு இவர் பதிவை & கமெண்டை படிக்கும் எந்த //'நாயும்'// தவறான வழியில் போகாது அல்லவா? ///

வார்த்தையில் கவனம் தேவை நண்பரே....தரக்குறைவான வார்த்தை பிரயோகம் வேண்டாம்...


Anonymous said...

/// மனிதாபிமானிTuesday, August 21, 2012 9:57:00 PM

@ Naai Nakks நக்கீரன்,

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தனி மனித தாக்குதல் என்பது இறைவன் மீது ஆணையாக என் எண்ணமல்ல. அப்படி எண்ணுமாறு இருந்தால் அதற்கான மன்னிப்பையும் கேட்டுவிட்டேன். குடி குறித்த பதிவுலகின் எதார்த்தத்தை பிரதிபலிப்பது மட்டுமே எண்ணம். இதற்கு பின்னும் நீங்கள் தனிமனித தாக்குதல் என்று கூறினால் பொறுமை காப்பதே சிறந்தது என்று உணர்கின்றேன். ///

இவ்வளவு விளக்கமா பேசுற விஞ்ஞானி, என் பெயரை போட்டது தனி மனித தாக்குதல் இல்லாம வேற என்ன. வெட்டி நாயம் பேசுன, தக்காளி காலியாயிடுவ.குடி குறித்த பதிவுலகின் எதார்த்தத்தை பிரதிபலிக்க நான் தான் கிடைத்தேனா ராஸ்கல். இதுக்கு மேல எனக்கு கெட்ட கெட்ட வார்த்தையா வருது. நீ என்ன என் மயிர புடுங்குவ என் மயிராண்டி பொட்ட பயலே உன் பெயரை சொல்லுடா பயந்தாங்குள்ளி.மு கா பயலே.

கோவை நேரம் said...

@ மனிதாபிமானி...///

உங்களுக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட்டை நீக்குவதில் என்ன தயக்கம்...?
இப்படி ஒரு தலைப்பை அப்புறம் சக நண்பர்களோட கமெண்ட்ஸ் போட்டு தான் பிரபலம் ஆகணுமா...?
எப்படியோ..இதுவரைக்கும் வராத கூட்டத்தை கூட்டி விட்டீர்...

Anonymous said...

இதுக்கு மேலே வெடட நாயம் மயிர நாயம் பேசுன படவா கிழிச்சுபுடுவேன்.

வலையுகம் said...

அஷிக் பதிவே முதலில் தவறு அவர் இவர் சொன்னார் என பதிவதே முதலில் தவறு

தனிப்பட்ட நபர்களின் ஸ்கீரின் ஷாட்டை எடுத்துப் போட்டு அட்வைஸ் பண்ணியதும் தவறு

தனி மனிதர்களின் சுயமரியாதையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை

Anonymous said...

இதுக்கு மேல உன் குழுவுல எவனாவது பதிவு போட்டானுங்க காலி பண்ணிபுடுவேன். மயிராண்டிகளா.

Unknown said...

@கோவை நேரம்
நல்ல பயல் said
///நாளைக்கு இவங்களை பார்த்து, 'ஓஹோ குடிக்கிறதுதான் நல்லது போல'ன்னு இவர் பதிவை & கமெண்டை படிக்கும் எந்த //'நாயும்'// தவறான வழியில் போகாது அல்லவா? ///

வார்த்தையில் கவனம் தேவை நண்பரே....தரக்குறைவான வார்த்தை பிரயோகம் வேண்டாம்...
////////////////////////////
மாப்ள ஒரிஜினல் ஐ.டியில் வர துப்பு இல்லாத நாய்கிட்ட என்ன பேச்சு!

கெட்டபய காளி said...

நண்பர் நல்ல பயல் அவர்களே,

எனது மற்ற கேள்விகளுக்கு என்ன பதில்?

அந்த சகோதர சகோதரியின் பெயர் போட்டால் எந்த
ஓஹோ குடிப்பது கெடுதல் போல என்று எந்த
**ம் குடிக்கப் போகாதல்லவா? அதற்கு என்ன பதில்? நீங்களும் ஏன் செலக்ட்டிவாக உங்களுக்குத் தோதான வார்த்தைகளை மட்டும் வெட்டி ஒட்டுகிறீர்கள்?

நான் தெளிவாகத்தானே கேட்டிருக்கிறேன்?

இங்கே தனிமனிதத்தாக்குதல் இல்லை என்றால் இரண்டு பக்க மனிதர்களின் பெயர்களையும் பொதுவில் வையுங்கள்.

தவறுதல் மனிதற்கு இயல்பென்றால் வருத்தம் தெரிவித்துவிட்டு பதிவை மாற்றி குடிக்கு எதிராகப் பொதுவாக எழுதுங்கள். குடியைப் போற்றி எழுதும் பதிவுலகப் போக்கினையும் கண்டியுங்கள்.

உங்களுக்கு இந்த இருவர்மீதுதான் கோபம் என்றால் இது தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல என்று அப்பட்டமாக நீங்கள் வணகும் இறைவன் மீது ஆணையாக பொய் சொல்லாமல், ஆமாம் இவர்களைத்தான் குறிப்பிட்டுச் சொல்லவே இதை எழுதினேன் என்று தைரியமாக ஆண்மையாகச் சொல்லுங்கள்.

ஏன் இந்த சுற்றிவளைப்பு?

ஏன் உண்மையை ஒத்துக்கொள்ள இத்தனை தயக்கம்?

இங்கே எது உண்மை? உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

Anonymous said...

/// ஹைதர் அலிTuesday, August 21, 2012 10:13:00 PM

அஷிக் பதிவே முதலில் தவறு அவர் இவர் சொன்னார் என பதிவதே முதலில் தவறு

தனிப்பட்ட நபர்களின் ஸ்கீரின் ஷாட்டை எடுத்துப் போட்டு அட்வைஸ் பண்ணியதும் தவறு

தனி மனிதர்களின் சுயமரியாதையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை ///

நன்றி ஹைதர் அலி.

கோவை நேரம் said...

@ மனிதாபிமானி...///
உங்களுக்கு மது ஒழிப்பை பத்தி பிரசங்கம் பண்ணனுமா...தாரளாமா பண்ணுங்க..அதுக்கு இவங்க தான் கிடைச்சாங்களா..?

கூட இருக்கிற ஆளையே போட்டு குடுக்கிற ஆளா நீங்க...?

நாய் நக்ஸ் said...

@ ம.னி...

உனக்கு வேண்டியது த.ம...தானே...??
அதுக்கு உங்க கருமத்தை எதையாவது போட்டு ...
வந்துட்டு போ...

ஏன் இப்படி எல்லாம் ஒரு சீரிய முயற்சியை கேடுக்குரீர்கள்...???

நீங்கள் எல்லாம் இழவு வீட்டில் கூட "அதை"
பண்ணும ஆட்ட்கள் போல...

நாய் நக்ஸ் said...

அடிங்...ஓத்தா....நானும் சொல்லிகிட்டே இருக்கேன்...எங்களை பற்றி எழுதினதை எடுன்னு...

உன் பிறப்பு உண்மையானதா....???

இனி இப்படிதான் கமெண்ட்...

Anonymous said...

இத்தனை பேர் வந்து சொன்ன பிறகும் மனிதாபிமானி அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும், அவர்கள் பெயரை குறிப்பிட்டதையும் நீக்க மறுப்பது தவறு. மனிதாபிமானி நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான வரம்பு மீறல். ஏதோ போனால் போகிறது போல மன்னிப்பு கேட்பது தவறு. அவர்களின் பெயர் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்டை நீக்கிவிட்டு இருவரிடமும் மன்னிப்பு கேட்பதே சரியான நடவடிக்கை. உங்கள் தைரியத்தையும் மத ஒற்றுமையையும் வரம்பு மீறலில் காட்ட வேண்டாம்.

வவ்வால் said...

குறிப்பிட்ட இரண்டு பேர் மீது மட்டும் அல்லாமல் ஒட்டும்மொத்தமாகவும் பதிவர் சந்திப்பு என்பது டாஸ்மாக் வியாபாரத்தை உயர்த்த என தலைப்பும் வைத்திருப்பதை யாரும் கவனிக்கவில்லையா? எனவே மொத்தமாக பதிவையே எடுப்பதே ஒரே வழி.

மேலும் ஒட்டுமொத்தமாக ஈரோடுப்பதிவர்களையும் அவதூறு செய்துள்ளார்.அங்கு அனைவரும் மது அருந்தி இருந்தார்ப்போல பிம்பம் உண்டாக்கி சென்னையில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என அறிவுரை சொல்வது போல அனைவரையும் வம்பிழுத்துள்ளார்(ஈரோடு ,சென்னை எனப்ப்பிரிக்க எண்ணம் போல)


அதோடு அல்லாமல் பெண்களும், குடும்பத்தோடும் வர அச்சப்படும் சூழல் நிலவுவதாக சொல்லி இருப்பது , குடிப்பதையும் தாண்டி அனைவரையும் கேவலப்படுத்துகிறது, அப்படியானால் அங்கே போனால் கையைப்பிடித்து இழுப்பார்கள் என்ற ரேஞ்சில் சொல்லக்காரணம் என்ன?


எனவே இப்பதிவுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, பதிவை நீக்குவதே சமரசமான தீர்வு.

செய்வார்கள் என நினைக்கிறேன்.

இனிமேல் இப்பதிவில் கருத்திடப்போவதில்லை.

நாய் நக்ஸ் said...

நீர் எல்லாம் சொந்த ம,ம,அ,த,இவர்களையே....
______________ கொடுப்பவர் போல...

Unknown said...

வவ்வால் கருத்தே என் கருத்தும்....!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

மானி யை பிடிச்சி ஆட்டிகிட்டு வந்துட்டான்...பாடு...
பதிவ நீக்குடா கொம்மால......

Anonymous said...

எனக்கு பிரச்சனையே இல்லை. நான் மரத்த தோலுடா. உன்னை திட்டுனா உன் சமூகமே கொந்தளிக்கும்டா கொம்மால.

கோவை நேரம் said...

@ ஆரூர் மூனா செந்தில்யோவ் பங்காளி...போதும்யா...அவரு இனி தாங்க மாட்டாரு...அப்புறம்...இதையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இன்னொரு பதிவுல போட்டுட போறாரு...?

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

/// மனிதாபிமானி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தனி மனித தாக்குதல் என்பது இறைவன் மீது ஆணையாக என் எண்ணமல்ல. ///

அப்படினா மரியாதையா என் பெயரை நீக்குடா.

கோவை நேரம் said...

ம.மானி..
///அது இந்த பதிவின் நோக்கமல்ல. இங்கே அப்படியாக செய்யப்படவும் இல்லை. ////

ஹலோ...மிஸ்டர்...உங்களுக்கு புரியுதா..இல்லே புரியாத மாதிரி நடிக்கரீங்களா....? அவங்க ரெண்டு பேரு இருக்கிற ஸ்க்ரீன் ஷாட் எடுங்க அப்படின்னா என்ன இது..சின்ன பிள்ளை தனமாட்டம்..?

உங்களால எடுக்க முடியாதா..?

மனிதாபிமானி said...

@ சகோதரர் ஹைதர் அலி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

***அஷிக் பதிவே முதலில் தவறு அவர் இவர் சொன்னார் என பதிவதே முதலில் தவறு***

கேள்விப்பட்டதை எல்லாம் கூறுபவன் யார் என்று இஸ்லாம் கொடுத்த வரையறையை மீறி இருப்பேன் என்று நினைக்கின்றீர்களா ஹைதர் அலி? தீர ஆராய்ந்த பிறகே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.

***தனிப்பட்ட நபர்களின் ஸ்கீரின் ஷாட்டை எடுத்துப் போட்டு அட்வைஸ் பண்ணியதும் தவறு***

தவறான புரிதல். பொதுவில் இருந்தது பதிவுக்கு வந்திருக்கின்றது. மேலும் யாரையும் குறிக்கும் நோக்கம் இல்லை என்பது குறித்து தெளிவாக மேலே குறிப்பிட்டும் உள்ளேன்.

****தனி மனிதர்களின் சுயமரியாதையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை***

இல்லை சகோ, அது இந்த பதிவின் நோக்கமல்ல. இங்கே அப்படியாக செய்யப்படவும் இல்லை.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

I know, there is a padhivar called Vaalpaiyan, who drank heavily and came and spoiled so called, Padhivar sandhippu in 2010,I think. He posted a padhivu after that.

கோவை நேரம் said...

என்ன...போட்ட...கமெண்ட் நீக்கிடீங்க ..? மிஸ்டர் ம.மானி

Anonymous said...
This comment has been removed by the author.
வலையுகம் said...

ஆரூர் மூனா செந்தில், NAAI-NAKKS இரண்டு நண்பர்களுக்கும் நான் பொதுவில் சொல்லிக் கொள்வது வார்த்தையில் கவனம்

இதை நான் பொதுவில் இருந்து சொல்லிக் கொள்கிறேன் பதிவுலக நண்பன் என்ற முறையில்

தமிழ்சேட்டுபையன் said...

கம்மணாட்டி பதில் சொல்றானா பாரு..?
நாங்க ஆரம்பத்தில் இருந்தே சொல்கின்றோம்.மது குடிப்பது தவறுதான். உடல் நலத்திற்கு தீங்குதான்,நாங்களும்தான் பதிவு போட்டிருக்கின்றோம்..ஆனால் இது மிக நுட்பமாக பலரால் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய பதிவர்களை மற்ற பதிவர்களில் இருந்து விலக்கும் முயற்சியாக இருக்கின்றது.இவர்களால் நன்கு வசியப்படுத்தப்பட்டவர்தான் சிராஜ்தீன்.
ஒரு நல்ல நிகழ்ச்சியை கொச்சைப் படுத்துவது மிகவும் கேவலாமான செயல்.இவர்கள் அதை சாதித்து விட்டார்கள் உயர்திரு ஆருர்மூனா வார்த்தைகள் விட வேண்டாம் அவர்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்! எச்சரிக்கை!அவர்களுடைய மாய வலையில் விழவேண்டாம்! கவனம்!

புரட்சிக்காரி said...

ஹைதர் அலி அவர்களே,
குடி போதையில்
ஆபாசமாக
திட்டி
படிக்கவே கூசும் அளவில்
அசிங்கமாக
அருவருப்பாக
கமென்ட் போடுபவர்களுக்கு
நீங்களும் வக்கலாத்தா?
வெளங்கிரும் பதிவுலகம்.

நாய் நக்ஸ் said...


***தனிப்பட்ட நபர்களின் ஸ்கீரின் ஷாட்டை எடுத்துப் போட்டு அட்வைஸ் பண்ணியதும் தவறு***

தவறான புரிதல். பொதுவில் இருந்தது பதிவுக்கு வந்திருக்கின்றது. மேலும் யாரையும் குறிக்கும் நோக்கம் இல்லை என்பது குறித்து தெளிவாக மேலே குறிப்பிட்டும் உள்ளேன்.

****தனி மனிதர்களின் சுயமரியாதையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை***

இல்லை சகோ, அது இந்த பதிவின் நோக்கமல்ல. இங்கே அப்படியாக செய்யப்படவும் இல்லை./////

அப்புறம் என்ன மயித்துக்கு இந்த பதிவு...???
வீட்டுல ஏதும் சொன்னாங்களா...????
நீ ஆம்பிளை இல்லைன்னு....???

வலையுகம் said...

///புரட்சிக்காரி
ஹைதர் அலி அவர்களே,
குடி போதையில்
ஆபாசமாக
திட்டி
படிக்கவே கூசும் அளவில்
அசிங்கமாக
அருவருப்பாக
கமென்ட் போடுபவர்களுக்கு
நீங்களும் வக்கலாத்தா?
வெளங்கிரும் பதிவுலகம்.////

ஆள் யார் என்று தெரியாமல் குழப்பத்தை உண்டு பண்ண எதே ஒரு பெபரில் கருத்துரை போடுவது குடிபோதையை விட தீமையானது

நாய் நக்ஸ் said...

டேய் ம.னி....

அனைத்து வழக்கையும் சந்திக்க தயாராக இரு...

Anonymous said...

இனி தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் மதவெறி பதிவர்கள் என்றாலே முற்றிலும் ஒதுங்கிக் கொள்வார்கள். அத்தகைய சூழலை உருவாக்கி கொடுத்த மதவெறியர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். மதவாதிகளே முதலில் மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள், அப்புறம் பார்க்கலாம் உங்கள் பிரச்சாரங்களை!

வலையுகம் said...

ஆரூர் மூனா செந்தில், NAAI-NAKKS இரண்டு நண்பர்களுக்கும் நான் பொதுவில் சொல்லிக் கொள்வது வார்த்தையில் கவனம்

இதை நான் பொதுவில் இருந்து சொல்லிக் கொள்கிறேன் பதிவுலக நண்பன் என்ற முறையில்

Anonymous said...

ஹ்ஐதர் அளி

===ஆரூர் மூனா செந்தில், NAAI-NAKKS இரண்டு நண்பர்களுக்கும் நான் பொதுவில் சொல்லிக் கொள்வது வார்த்தையில் கவனம்===

இது தனிப்பட்ட இருவர் மீது அப்பட்டமாக தனி மனிததாக்குதல் தொடுத்து இருக்கிறீர்கள். அவங்க திட்டுறது அவங்ககளோட தனி மனித உரிமை. அவர்களுக்கு அறிவுரை சொல்ரதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது. பொதுவில் சொல்ல யாறு தந்தா அதை? தனியா போனில் அல்லது மெயிலில் சொல்ல வேண்டியதுதானே வெங்காயம்?

ஒழுங்கு மரியாதையாக அவங்க ரெண்டு பேரு கிட்டேயும் மன்னிப்பு கேளுங்க. இல்லாட்டி உங்கள் அறிவுரை மண்ணாங்கட்டி கமெண்டை உடனே நீக்கி விடுங்க. எச்சரிக்கை.

கேரளாக்காரன் said...

நண்பர் மனிதாபிமானி.... ஹைதர் அலி,மற்றும் இத்தனை நண்பர்கள் சொல்கிறார்கள் ஸ்க்ரீன் ஷாட்டை நீக்கி ப்ரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ் செந்திலு...
சந்திப்புல குண்டு வச்சிட போராணுக...கவனம்யா...

கேரளாக்காரன் said...

அனானி குட்டையை குழப்ப பார்க்கிறார் அனானியின் கருத்துக்குகளுக்கு நண்பர்கள் செந்தில் நக்ஸ் யாரும் பொருப்பல்ல

Anonymous said...

/// ஹைதர் அலி
இதை நான் பொதுவில் இருந்து சொல்லிக் கொள்கிறேன் பதிவுலக நண்பன் என்ற முறையில் ///

அப்படிப்பட்ட நண்பன்னா பேச வேணடிய இடத்துல பேசு

வலையுகம் said...

Anonymous,

///ஒழுங்கு மரியாதையாக அவங்க ரெண்டு பேரு கிட்டேயும் மன்னிப்பு கேளுங்க. இல்லாட்டி உங்கள் அறிவுரை மண்ணாங்கட்டி கமெண்டை உடனே நீக்கி விடுங்க. எச்சரிக்கை.///

முதலில் நீ சரியான...... இருந்தால் சொந்த பெயரில் வா

இரு ஆடுகள் எப்போது மோதும் ரத்தம் குடிக்கலாம் என காத்திருக்கும் ஒநாயை விட கேவலமான....

சொந்த பெயரில் வா தில்லோடு

Anonymous said...

/// NAAI-NAKKS

யோவ்வ்வ்வ்வ் செந்திலு...
சந்திப்புல குண்டு வச்சிட போராணுக...கவனம்யா... ///

அடப்போய்யா நானே பெரிய குண்டு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரு மனிதாபிமானி அவர்களே, ஒரு வாதத்திற்காக நீங்கள் செய்திருப்பது சரியென்றே வைத்துக் கொண்டாலும், சம்பந்தப்பட்டவர்களும் மற்றவர்களும் வந்து ஆட்சேபம் தெரிவித்த பின்னரும் அதை நீக்காமல் வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உங்களின் இந்த பதிவால் நீங்கள் சாதித்தது என்ன? சாதிக்க விரும்புவது என்ன? உங்கள் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதில் பெரும் சந்தேகம் எழுகிறது.

Anonymous said...

ஹைதர் அளி

====முதலில் நீ சரியான...... இருந்தால் சொந்த பெயரில் வா

இரு ஆடுகள் எப்போது மோதும் ரத்தம் குடிக்கலாம் என காத்திருக்கும் ஒநாயை விட கேவலமான....

சொந்த பெயரில் வா தில்லோடு ====

அட, உங்களுக்கும் போதை தொத்திக்கிருச்சா?
சூபரப்பு.

இனி நீங்களும் கெட்ட வார்த்தைல பாட்டு உட்டு திட்டி கமென்ட் போட போரீகளா. பட்டையை கிளப்புங்க பெரியவரே.

===அப்படிப்பட்ட நண்பன்னா பேச வேணடிய இடத்துல பேசு ==== அதான் கூப்பிட்டு உட்டாச்சிலே. துணிச்சல் இருந்தா அங்கே போயி பேச வேண்டியதுதானே.

கேரளாக்காரன் said...

மனிதபிமானி எடுத்தூடுங்க பாஸு ஸ்க்ரீன் ஷாட்ட..... எவ்வளவு பெரிய குழப்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் தெரிகிறதா.... இனிமேலும் மங்குனி மாதிரி டைப் டைப்பா முழிய மாத்துனா கடுப்பகிடுவாங்க எல்லாரும்

ராஜ் said...

மனிதாபிமானி/முஹம்மத் ஆஷிக்: இந்த பதிவை நீக்கி மன்னிப்பு கேட்ப்பதே இதற்க்கு நல்ல முடிவு.... மரியாதையாக மன்னிப்பு கேள். நீ குட்டிக்கரணம் அடிச்சாலும் பதிவர் சந்திப்பை கெடுக்க வேண்டும் என்கிற கேடு கெட்ட உங்களோட எண்ணம் கண்டிப்பாய் நிறைவேறாது

Anonymous said...

இதுக்கு மேல நான் கேக்க முடியாது. நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க. ஐயம் ரெடி டா.

«Oldest ‹Older   1 – 200 of 295   Newer› Newest»